பயப்படாமல் தாராளமா இனி மூன்று குழந்தை பெற்றுகொள்ளலாம்! அரசு அறிவித்த அதிரடி!

Feel free to have three more children without fear! Action announced by the government!

பயப்படாமல் தாராளமா இனி மூன்று குழந்தை பெற்றுகொள்ளலாம்! அரசு அறிவித்த அதிரடி! சீனாவில் தற்போது தம்பதிகள் அனைவரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல சலுகைகளுடன் கூடிய சட்டம் அந்த நாட்டின், நாடாளுமன்றத்தில்  நேற்று நிறைவேறி உள்ளது. எப்போதுமே உலக அளவில் மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது குரிப்பிடப்தக்கது. அந்த நாட்டில் மட்டும் 144 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்பதும் நாம் பல ஆண்டுகளாக அறிந்ததே. இந்நிலையில் சீனாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதி … Read more

சுயநினைவின்றி தண்டவாளத்தில் விழுந்த பயணி! யோசிக்காமல் அதிகாரிகள் செய்த செயல்!

சுயநினைவின்றி தண்டவாளத்தில் விழுந்த பயணி! யோசிக்காமல் அதிகாரிகள் செய்த செயல்!

இந்த சம்பவம் அமெரிக்காவில் தான் நடைபெற்றுள்ளது. மிகவும் நண்பகல் நேரத்தில் ரயிலுக்காக காத்திருந்த 60 வயதான ஜெசி என்பவருக்கு உடல் நலம் குன்றி வலிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர் சுயநினைவை இழந்து அருகில் உள்ள தண்டவாளத்தில் மயங்கி விழுந்துள்ளார். https://www.instagram.com/p/CSwdT_8lREF/?utm_source=ig_web_copy_link ரயில் வருவதற்கு சில மணி நிமிடங்கள் இருக்கும் நிலையில் தங்கள் உயிரை பணயம் வைத்த அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஒரு ஸ்டேஷனில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்த ஒரு 60 வயது முதியவரை போலீஸ் அதிகாரியும், … Read more

வேலையை காட்டத் தொடங்கிய தாலிபான் தீவிரவாதிகள்!

வேலையை காட்டத் தொடங்கிய தாலிபான் தீவிரவாதிகள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதன்காரணமாக, அந்த நாட்டு மக்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக முயற்சி செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. வெகு நாட்களாக நீடித்து வந்த ஆப்கானிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையேயான போர் தற்சமயம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒட்டுமொத்தமாக அரசு அதிகாரத்தை அனைத்தையும் தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி … Read more

94,000 கிலோமீட்டர் வேகத்தில் இன்று பூமியை நெருங்கும் சிறுகோள்!

94,000 கிலோமீட்டர் வேகத்தில் இன்று பூமியை நெருங்கும் சிறுகோள்!

புதிய சிறுகோள் ஒன்று சுமார் 4500மீட்டர் விட்டம் கொண்ட அந்த சிறுகோள் 94,000 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு பூமியை கடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது.   அமெரிக்க விண்வெளி நிறுவனம் இதை நினைவில் வைத்துக் கொண்டு 2016 ஆம் ஆண்டிலேயே இந்த 2016 AJ193 என்ற சிறுகோளை அபாயகரமான ஒன்று என்று பட்டியலிட்டுள்ளது.   சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தின் 9 மடங்கு தூரத்தில் தான் அந்த சிறு கோள் பூமியை கடக்க … Read more

சுய இன்பத்திற்காக ஆணுறுப்பில் பீன்சை செலுத்திய இளைஞர்! பின்?

சுய இன்பத்திற்காக ஆணுறுப்பில் பீன்சை செலுத்திய இளைஞர்! பின்?

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒரு இளைஞர் தனது சுய இன்பத்திற்காக தனது ஆண் உறுப்பின் உள்ளே 6 பீன்ஸை உள்ளே செலுத்தி உள்ளார். எதிர்பாராதவிதமாக அது ஆணுறுப்பில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சுய இன்பத்திற்காக இளைஞர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது என்று மக்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் மிச்சிகனில் 30 வயது மதிக்கத்தக்க நபருக்கு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரால் சிறுநீர் கழிக்க கூட முடியவில்லை. … Read more

பெண் என்பதால் விரட்டிய தாலிபான்கள்! ஆப்கனில் அடக்குமுறை!

Talibans sent journalist to home because of the reason woman

பெண் என்பதால் விரட்டிய தாலிபான்கள்! ஆப்கனில் அடக்குமுறை! ஆப்கானிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய அமைப்பான தாலிபான் அமைப்பு கடந்த வாரம் நுழைந்து அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.இந்த அமைப்பானது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பாதலால் இவர்களின் சட்டமானது மிகவும் பழைமைவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.முக்கியமாக பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக இருக்கவே முடியாது.ஆண் துணையோடுதான் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் விதிப்பர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.தங்களுக்கு … Read more

இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்! தாலிபான்கள் காரணமா?

Young football player from afghanistan died

இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்! தாலிபான்கள் காரணமா? ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் அமைப்பு கைப்பற்றியது.அந்த நாட்டை மொத்தமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தாலிபான்கள்.ஆப்கானிஸ்தான் நாட்டில் தாங்கள் அரசை அமைக்கப் போவதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.இந்நிலையில் ஆப்கன் மக்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.அங்கிருந்து வெளியேறி பல நாடுகளுக்கும் அவர்கள் செல்கின்றனர். அவர்கள் தாலிபான்கள் மேல் கொண்ட அச்சத்தின் காரணமாக விரைந்து வெளியேறுகின்றனர்.கடந்த திங்களன்று காபூல் விமான நிலையத்தில் பல்வேறு மக்கள் … Read more

தாலிபான்கள் விஷயத்தில் அமெரிக்கா தவறு செய்துவிட்டது! ட்ரம்ப் காட்டம்!

தாலிபான்கள் விஷயத்தில் அமெரிக்கா தவறு செய்துவிட்டது! ட்ரம்ப் காட்டம்!

தாலிபான்கள் விஷயத்தில் அமெரிக்கா தவறு செய்துவிட்டது! ட்ரம்ப் காட்டம்! அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு ஒரு நேர்காணலை வழங்கினார்.அதில் அவர் ஜனாதிபதியின் அதிகாரம் மற்றும் பங்கு எவ்வளவு முக்கியம் என்று தனக்கு தெரியாது என ஒப்புக்கொண்டார். இது ஜனாதிபதி அதிகாரங்களைப் பற்றிய ட்ரம்பின் புரிதலைப் பற்றிய ஒரு பார்வையை அளித்தது.இந்த நாட்டின் தலைவரும் ஜனாதிபதியும் எவ்வளவு முக்கியமானவர் எவ்வளவு முக்கியம் என வெளிப்படையாக நான் சொல்வது … Read more

ஆப்கானிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துகிறது! இந்தியாவை இது பாதிக்குமா?

ஆப்கானிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துகிறது! இந்தியாவை இது பாதிக்குமா?

ஆப்கானிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துகிறது! இந்தியாவை இது பாதிக்குமா? ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை காபூலுக்குள் நுழைந்த பிறகு தாலிபான்கள் இந்தியாவுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை நிறுத்தி இரண்டு குறிப்பிடத்தக்க முனையங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.இஸ்லாமிய அமைப்பான தாலிபான்கள் நில எல்லை வர்த்தக பாதையை நிறுத்தியுள்ளதுடன்,பாகிஸ்தானின் போக்குவரத்து வழித்தடங்களிலிருந்து அனைத்து சரக்கு போக்குவரத்தையும் தடைசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் துபாய் வழியாக வர்த்தகப் பாதை செயல்படுகிறது.ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று.இந்த ஆண்டு ஏற்றுமதி 835 மில்லியன் அமெரிக்க டாலர்கள் … Read more

102 ம் ஆண்டு சுதந்திர தின விழா! ஆனாலும் துப்பாக்கி சூட்டினால் பொதுமக்கள் பலியான பரிதாபம்!

102nd Independence Day Celebration! But what a pity the civilian casualties from the shooting!

102 ம் ஆண்டு சுதந்திர தின விழா! ஆனாலும் துப்பாக்கி சூட்டினால் பொதுமக்கள் பலியான பரிதாபம்! ஆப்கானிஸ்தானுக்கும், தலீபான்களுக்கும் ஆட்சியை கைப்பற்றியது தொடர்பாக போர் நடந்தது. அதில் அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதன் காரணமாக தலீபான்கள் சுலபமாக ஆட்சியை கைப்பற்றிவிட்டனர் என்றும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியை ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக உலக மக்கள் அனைவருமே இனி ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அச்சம் தெரிவித்து வருகிறது. அங்கிருந்து வெளியேறும் … Read more