ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள்! சிறப்பு கூட்டத்திற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள்! சிறப்பு கூட்டத்திற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த முடிவுக்கு வந்திருக்கிறது. தாலிபான் தீவிரவாதிகள் அந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்று விட்டது. இந்த செய்தி வெளியான உடனேயே உலகநாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்களுடைய நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை ஆரம்பித்துவிட்டன. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் அந்த நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் இல்லாமல் போய்விடும் என்ற அபாயம் உண்டாகி இருக்கிறது. அதோடு அந்த நாட்டில் … Read more

அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகம்! அதிர்ச்சியில் உறைந்த விமானப்படை!

அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகம்! அதிர்ச்சியில் உறைந்த விமானப்படை!

தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றன இதன் காரணமாக, 20 வருடகால போர் முடிவுக்கு வந்து இருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துக்கள் எதுவும் கொள்ளை அடிக்க கூடாது என்றும் தாலிபான் தீவிரவாதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து மற்ற நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் அமைப்புகள் அல்லது மற்ற பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்க மாட்டோம் என்றும், தெரிவித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் அமைதியாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் மற்ற பகுதிகளில் வன்முறை … Read more

இவர்களுக்கு இப்படித்தான் கணக்குகள்! அறிவித்த பேஸ்புக்! இதுதான் காரணமாம்!

These are the accounts for them! Announced Facebook! This is the reason!

இவர்களுக்கு இப்படிதான் கணக்குகள்! அறிவித்த பேஸ்புக்! இதுதான் காரணமாம்! ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல் படுத்துவார்கள் என்பதன் காரணமாக பலர் நாட்டை விட்டு தப்ப முயன்று வருகிறார்கள். தப்பிச் செல்லாமல் வீட்டிலேயேயும் சிலர் இருக்கின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து தலிபான்கள் குறித்த செய்திகள் பலவகையில் கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வலம் வரும் … Read more

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் உறுதியான கட்டுப்பாட்டில் இருப்பதால்,பொது மக்களிடையே மிகுந்த பதற்றமும் கவலையும் உள்ளது.முந்தைய தாலிபான் ஆட்சியில் மத மற்றும் இன சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர்.இந்த முறையும் அவர்கள் நடவடிக்கையில் வித்தியாசம் இருக்காது என்ற அச்சம் அவர்களிடையே உள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ள பலர் தங்கள் பாதுகாப்பிற்காக பயந்து நாட்டை விட்டு விரைவாக வெளியேற முயன்றனர். காபூலின் கடைசி இந்து கோவிலின் பூசாரி பண்டிட் ராஜேஷ்குமார் நாட்டை … Read more

செய்தியாளர்கள் சந்திப்பில் மனம்திறந்த தலீபான்கள்! இதெல்லாம் இருக்கும் என அதிரடி அறிவிப்பு!

Taliban open-minded at press conference! Notice the action as it all will be!

செய்தியாளர்கள் சந்திப்பில் மனம்திறந்த தலீபான்கள்! இதெல்லாம் இருக்கும் என அதிரடி அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் தற்போது கைப்பற்றி உள்ளனர்.  மேலும் அவர்களை நினைத்து உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சம் கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவார்கள், என்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் முழுவதுமே தப்பித்தால் போதும். பிழைத்தால் போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆப்கன் மக்கள் முழுவதும் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். பலர் … Read more

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்!

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்!

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்! நாட்டின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 9,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஹெய்டியின் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் குடிமை பாதுகாப்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் கியூபா மற்றும் ஜமைக்காவில் உணரப்பட்டது மற்றும் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே 90 மைல் தொலைவில் உள்ள பெட்டிட்-ட்ரூ-டி-நிப்பேஸ் நகரத்திலிருந்து சுமார் 5 … Read more

ஏழு முறை முயற்சித்து பிறந்த முதல் குட்டி இதுதானாம்! நிர்வாகிகள் மகிழ்ச்சி!

This is the first baby born after trying seven times! Executives happy!

ஏழு முறை முயற்சித்து பிறந்த முதல் குட்டி இதுதானாம்! நிர்வாகிகள் மகிழ்ச்சி! மனிதர்களுக்கு தான் குழந்தை பிறப்பு கடினம் என்று நினைத்தால் வரும் காலங்களில் வன விலங்குகளுக்கும் அது கடினம் தான் போல. ஒரு ஜோடி பாண்டா கரடிகள் ஏழு முறை முயற்சித்து தற்போது முதல் முறையாக குட்டி போட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது. அதிலும் சுதந்திர தினத்தன்று என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காய்காய் மற்றும் ஜியாஜியா என்ற … Read more

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு!

Facebook takes action against talibans

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு! தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகின்றனர்.பல மக்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு எந்த விதமான இன்னல்களும் இனிமேல் வரக்கூடும்.அதனை கருத்தில்கொண்டு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தாலிபான் அமைப்பானது உலகின் முக்கிய தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.இந்த அமைப்பு அடிப்படைவாத அமைப்பாக இருக்கிறது.அமெரிக்க ராணுவமும் தாலிபான்களை பார்த்து பின்வாங்கி இருக்கிறது.இதனிடையே அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் புதிய அறிவிப்பு ஒன்றை … Read more

என்னைக் கொன்றுவிடுங்கள்,நான் காத்திருக்கிறேன்! ஆப்கனின் முதல் பெண் மேயர் காட்டம்!

Afghan first meyor waiting for her death

என்னைக் கொன்றுவிடுங்கள்,நான் காத்திருக்கிறேன்! ஆப்கனின் முதல் பெண் மேயர் காட்டம்! ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் ஜரீபா கபாரி.இவர் 2018ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் மேயராகப் பதவி ஏற்றார்.இவர்தான் அந்நாட்டிலேயே இளம்வயதில் மேயர் பதவி ஏற்றவரும்கூட.ஆப்கனில் தாலிபான்களின் ஆக்கிரமிப்பு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றித் தன்வசம் ஆக்கிகொண்டனர். இதனிடையே ஜரீபா கபாரி நான் தாலிபான் ராணுவதிற்க்காக காத்திருப்பதாகவும் அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் கொல்லப்போகிறார்கள்.அதற்கு … Read more

அரசு ஊழியர்களுக்கு இது கண்டிப்பாக வழங்கப்படும்! அதிரடி காட்டிய தலீபான்கள்!

This will definitely be provided to government employees! Taliban in action!

அரசு ஊழியர்களுக்கு இது கண்டிப்பாக வழங்கப்படும்! அதிரடி காட்டிய தலீபான்கள்! ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனின் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்களின் கையில் போய்விட்டது என்ற செய்தி வெளிவர தொடங்கியதுமே உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கி விட்டன. இதற்கு உலக … Read more