பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான்! வெளியான UN அறிக்கை

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான்! வெளியான UN அறிக்கை

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான்! வெளியான UN அறிக்கை பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என உலகளாவிய UN அறிக்கை தெரிவிக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஆண்களால் கொல்லப்பட்ட 85,000 பெண்களில் 60% பேர் துணைவர் அல்லது குடும்ப உறுப்பினரால் இறந்தனர் என்று புதிய ஐநா புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஐ.நா.வின் பெண் கொலை குறித்த புதிய உலகளாவிய மதிப்பீடுகளின் படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் … Read more

தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐ.பி.எல் 2025 மெகா ஏலம்!! 182 வீரர்களுக்காக ரூ.639.15 கோடி செலவழித்து 10 அணிகள் வாங்கப்பட்டது!!

IPL 2025 Mega Auction for two consecutive days!! 10 teams bought for 182 players at a cost of Rs.639.15 crore!!

சவுதி அரேபியா: 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. 18-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 2025-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பத்து அணிகள் தங்களது வீரர்களை தக்க வைப்பதற்கும் விடுவிப்பதும் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. அதில் இந்த … Read more

அரபு நாடுகளை பகைத்துக் கொள்ளும் இஸ்ரேல்!! அடுத்து நடக்கப் போகும் பேர் ஆபத்து!!

Israel warns that it may start a war against Iran at any time

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் இஸ்ரேல் எச்சரிக்கை. இஸ்ரேல் நாடானது தொடர்ந்து அரபு நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் பலஸ்தீன போர் தொடங்கி  ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆகி உள்ளது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். மேலும் தன் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. அதாவது இஸ்ரேல் அத்தியாவசியமான காரணங்கள் இன்றி பொது நாட்டு மக்கள் அரபு நாடுகளுக்கு … Read more

யார் வேண்டுமானாலும் யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்!! வந்த புதிய உத்தரவு!!

Anyone can have sex with anyone!! New order arrived!!

அமெரிக்காவின் “நியூயார்க் மாநிலத்தின் கவர்னர் கேத்தி ஹோச்சுல்”, திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றமாக கருதப்படாது என்னும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். “100 “ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் தான் கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு தெரியாமல் கணவனோ திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றமாகக் கருதப்பட்டது. இவ்வாறு யாருடனும் உடலுறவில் இருந்தால் அதை குற்றமாக கருதி அவர்களுக்கு “3” மாத காலம் சிறை தண்டனை வழங்கப்படும். இந்த சட்டம் “1907” ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறையில் … Read more

மீண்டும் உக்ரைன் மீது கொடூர தாக்குதல்!! புதின் உத்தரவு போட்ட திடீர் ராணுவ படை மீட்டிங்!!

brutal-attack-on-ukraine-again

russia: திடீரென ராணுவ அதிகாரிகளுடன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து தற்போது ஒரேஷ்னிக் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் மட்டுமல்லாமல் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆகியவை மூன்றாம் உலக போரை நோக்கி செல்கிறது . இந்நிலையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக இருக்கிறது. இந்நிலையில் இது உலகபோராக வெடிக்கும் என்று … Read more

மாபெரும் சாதனை இனி இவர்தான் நம்பர் 1 !! இந்த ஆண்டில் பும்ரா படைத்த புதிய ரெக்கார்டு!!

Now he is number 1

cricket : ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியில் இந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்  எடுத்ததன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பல சாதனைகளை செய்துள்ளார்.  அதில் குறிப்பாக இந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

அவ்ளதான் முடிய போது புதிய ஏவுகணையை இறக்கிய புதின்!! போர் களத்திற்கு தயாராகும் ரஷ்யா!!

Russia has launched a new missile

Russia: பாலிஸ்டிக் ஏவுகணையை தொடர்ந்து புதிய வகை ஏவுகணையை களமிறக்கிய ரஷ்யா. ரஷ்யா சமீபத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவியது அதில் அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும் தற்போது ரஷ்யா தனது மிக பெரிய நவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்ய திட்டமிட்டு வருகிறது. அதில் குறிப்பாக இந்த ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தனியான இடத்தில் சோதனை செய்வதற்கு பதிலாக போரில் ஒரு பகுதியாக சோதனை … Read more

சாப்பாட்டுக்கே வழியில்லாத கனடா மக்களின் பரிதாப நிலை!! பாதிக்கும் இந்தியா-கனடா உறவு!!

The government of Canada has no way to eat

canada : பணவீக்கம் காரணமாக உணவு அருந்துவதில் கூட மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது கனடா அரசு. கனடா நாட்டில் கடந்த சில காலமாக சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது. அந்த மோசமான நிலை என்பது அங்குள்ள குழந்தைகள் உணவு சாப்பிட பெற்றோர்கள் பட்டினி இருக்க வேண்டிய ஒரு  மோசமான சூழல் உருவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டை பொறுத்தவரை தற்போது பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் கடந்த 2015 ஆண்டு … Read more

ஏற்கனவே தொடங்கிய 3-ம் உலகப்போர் ..உலக அரசியலில் என்ன நடக்கிறது??

world-war-ii-weapon-used-by-russia

Russia: ரஷ்யா-உக்ரைன் மற்றும் ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் 3 ம் உலகப் போரின் தொடக்கம் மற்றும் ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுதத்தை உக்ரைன் மீது ஏவி உள்ளது. உலக அளவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. மேலும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரும் இதுபோன்ற நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது. இது போன்ற போர் சம்பவங்கள் 3 ம் உலகப் போர் நடக்க இருப்பதை உறுதி செய்கிறது. சமீபத்தில் ரஷ்யா … Read more

தொடங்கியது மூன்றாம் உலகப் போர்!! உண்மை உடைத்து உக்ரைன் ராணுவ அதிகாரி!!

World War III began

ukraine: ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு பின் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் மூன்றாம் உலக போர் தொடங்கியதாக கூறிய உக்ரைன் ராணுவ அதிகாரி. உக்ரைன் முன்னாள் ராணுவ அதிகாரி தளபதி வலேரி ஜலுஷ்னி மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார். உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா வடகொரியா, ஈரான், சீனா நாடுகளின் ஆகிய நாடுகளில் தலையீட்டை சுட்டிக்காட்டி புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் … Read more