அதிபர் ஆனவுடன் மக்களை நாடு கடத்தும் டொனால்ட் டிரம்ப்!! அவசரநிலை பிரகடனம் அதிரடி சம்பவம்!
USA: அவரவர் சொந்த நாடுகளில் குற்றம் செய்துவிட்டு சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் மக்களை விரட்டுவதற்கு அவசரநிலை பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வருகிற ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன் அவர் அமைச்சரவையில் உள்ள மாற்றங்கள் குறித்து பல்வேறு வகையான புதிய மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில். அவசரநிலை பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார். இவ்வுலகில் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று … Read more