கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கட்டுப்பாடு அற்று பாலியல் உறவு செய்த ஆடுகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெற்கு அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் திடீரென கட்டுப்பாடற்ற பாலியல் உறவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்த ஆடுகளின் கட்டுப்பாடற்ற பாலியல் செயலில் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பல நாட்களாக கட்டுப்பாடின்றி பாலியல் வெறி பிடித்த இந்த ஆடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. … Read more

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள் ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

38 வீரர்களுடன் திடீரென மாயமான போர் விமானம்: பெரும் பரபரப்பு

38 வீரர்களுடன் திடீரென மாயமான போர் விமானம்: பெரும் பரபரப்பு

சிலி நாட்டின் போர் விமானம் ஒன்று 38 வீரர்களுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமானதாக சற்றுமுன்னர் வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று மாலை அண்டார்டிகாவை நோக்கி விமானப் படை போர்விமானம் ஒன்று பறந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 38 இராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அந்த விமானம் விமான … Read more

உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை

உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை

உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின், உலகின் இளம் பிரதமராக கருதப்படுகிறார். 34 வயதிலேயே இவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஆண்டி ரன்னி என்பவர் சமீபத்தில் நடந்த அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து அதே கட்சியைச் சேர்ந்த 34 வயது … Read more

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்! சவுதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாக பெண்களுக்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. பெண்கள் கார் ஓட்ட கூடாது என்றும், ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டத்து இளவரசராக பதவி ஏற்ற முகமது பின் சல்மான் பல கட்டுப்பாடுகளை தளர்த்தினார் பெண்கள் கார் ஓட்டலாம் என்றும் ஆண் துணையின்றி … Read more

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமையை பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் என்ற பெண் பெறுகிறார். சமீபத்தில் பின்லாந்து நாட்டில் அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் வெடித்தது. இந்த மாபெரும் போராட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ஆண்டி ரயணி என்பவரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக … Read more

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல் பிரான்ஸ் நாட்டின் நட்ச் என்ற இடத்தில் ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு மரம் வளர்ந்ததாக வெளிவந்துள்ள புகைப்படத்துடன் கூடிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு எப்படி மரம் முளைக்கும் என்று சிலர் பகுத்தறிவுடன் கேள்வி கேட்ட போதிலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர் கடவுள் சக்தியால் இவ்வாறு மரம் முளைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். எனவே இந்த … Read more

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர்.

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர்.

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர். வெங்காய விலை ரூபாய் 100க்கு மேல் விற்பதையே நம் மக்கள் புலம்பிக் கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒருவர் ஒரே ஒரு வாழைப்பழத்தை ரூபாய் 85 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மவுரிசியா என்பவர் வித்தியாசமான கலைப்பொருட்களை கண்காட்சியில் வைப்பதில் புகழ் பெற்றவர். இவர் ஏற்கனவே தங்க கழிவறை உள்ளிட்ட பல பொருட்களை கண்காட்சியில் வைத்து பொது மக்களிடையே … Read more

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு

8 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு பிரான்ஸ் நாட்டின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதிய வயது வரம்பு 62 லிருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சேவை காலத்தை பொருத்து ஓய்வூதிய தொகை மாறுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதாவது ஓய்வூதிய வயது 64 வயதுக்கு முன்னரே ஓய்வு கோரினால் ஓய்வூதியத் தொகை வேறுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது பிரான்ஸ் அரசின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு … Read more

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் அடிசன் என்பவர் தனது நான்கு மாத குழந்தைக்கு காது கேட்காததை அறிந்து மிகவும் துயரத்துடன் இருந்தார். மருத்துவர்கள் குழந்தைக்கு பல்வேறு சிகிச்சை அளித்த போதும் குழந்தையின் காது சரியாகவில்லை. இந்த நிலையில் தனது அன்பு மகளுக்காக ஒரு ஹியரிங் எய்ட் வாங்கி வந்து குழந்தையின் காதில் அணிய வைத்தார். அதன் பின்னர் அக்குழந்தையின் அம்மா பேசிய குரலை கேட்டதும் அக்குழந்தையின் ரியாக்சன் … Read more