இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு இந்தோனேஷியா நாட்டின் மொலுக்காஸ் என்ற கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பதட்டமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், … Read more

பிறந்த நாளன்று துப்பாக்கி சூடு நடத்தி இருவரை கொன்ற பள்ளி மணவன்! காரணம் என்ன?

பிறந்த நாளன்று துப்பாக்கி சூடு நடத்தி இருவரை கொன்ற பள்ளி மணவன்! காரணம் என்ன? அமெரிக்காவில் உள்ள பள்ளியில் மாணவன் ஒருவர் தன்னுடைய16-வது பிறந்த நாளன்று  பள்ளி வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த பள்ளியை சேர்ந்த16 வயது சிறுமியும் 14 வயது சிறுவனும் இறந்துள்ளனர். இவர்களை மட்டுமல்லாமல் மேலும் மூன்று பேரையும் சுட்டுவிட்டு, அந்த மாணவன் தன்னுடைய தலையிலும் சுட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. தன்னுடைய பிறந்த நாளன்று ஆடை அணிந்த வந்த … Read more

100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை!

100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை!

100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை! அமெரிக்காவில் உள்ள வேட்டைக்காரர் 100க்கும் மேற்பட்ட மான்களை சட்டவிதிமுறைகளை மீறி வேட்டையாடியதற்காக அவர் மாதம் ஒரு முறை ‘பாம்பி’ என்ற திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் அளித்துள்ளது. ‘பாம்பி’ என்பது காட்டில் வளரும் இளம் மானின் கதையை மையமாக கொண்ட ஒரு அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தைச் சேர்ந்த டேவிட் பெர்ரி மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகிய … Read more

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை! காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புப் பிரிவான 370-வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் போர் நிகழவும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தலைவர்கள் மிரட்டினர் பாகிஸ்தான் தலைவர்களின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள வணிகர்கள் பாகிஸ்தானுடனான வணிகத்தை திடீரென நிறுத்தினர். இதனால் இந்தியாவிலிருந்து பழங்கள் … Read more

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Prime Minister Modi Meet Prime Minister of Japan Shinzo Abe-News4 Tamil Latest Online Tamil News Today

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறும் 16வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றிருக்கிறார். இந்நிலையில் ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், அடுத்து கிழக்கு … Read more

செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ

செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ

செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ இன்றைய காலத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒரு பொருளாக இருந்து வரும் நிலையில் இந்த செல்போனில் முழுக்க முழுக்க மூழ்கி விட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதை பல சம்பவங்களில் இருந்து நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம் இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் செல்போன் பேசிக்கொண்டே திடீரென மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி … Read more

கூகுள் விலைக்கு வாங்கிய இன்னொரு பிரபல நிறுவனம்!

கூகுள் விலைக்கு வாங்கிய இன்னொரு பிரபல நிறுவனம்!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம், பிரபலமான நிறுவனங்களை கடந்த சில ஆண்டுகளாக விலைக்கு வாங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தை சுமார் 15ஆயிரம் கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஃபிட்பிட் என்ற நிறுவனத்தை 2.1 பில்லியன் விலை கொடுத்து கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு என்பது குறிப்பிடத்தக்கது கைகடிகாரம் போன்று காட்சியளிக்கும் உடல்நிலை … Read more

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து

india-saudi-form-strategic-council-News4 Tamil Latest Online News Today

இந்தியா – சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர், அராப் நியூஸ் இதழுக்கு பேட்டி அளித்தார். மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இருநாடுகளும் ஜி-20-க்கு உட்பட்டு, … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- ஐந்து பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- ஐந்து பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 அலகாக பதிவாகியுள்ளது. வடக்கு கோட்டாபடோ மாநிலத்தில் துலுனா நகரத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் பூகம்பத்தால் வீடு இடிந்து விழுந்து ஏழு வயது சிறுமி உயிரிழந்தார். அருகிலுள்ள நகரமான கிடாபவனில், நிலநடுக்கத்தின் போது ஒருவர் மாரடைப்பால் இறந்தார். அதே நகரில், இரண்டு வயது சிறுமி வீடு இடிந்து விழுந்து இறந்ததாகவும், டாவோ டெல் சுர் மாகாணத்தின் மாக்சேசே … Read more