பாகிஸ்தானின் அணு சக்தியை அழிக்க முடிவு செய்த 3 நாடுகள்!! உலகப் போர் துவங்க போகுதோ!!

The Chinese have decided to destroy Pakistan's nuclear power!! Is a world war about to start!!

உலகத்தில் ஏற்கனவே ஒரு சில நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போரானது நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாகிஸ்தானிடம் இருக்கக்கூடிய அணுசக்தி மையங்களை அளிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் தெரிவித்திருப்பதாவது :- ஏற்கனவே அமெரிக்கா இஸ்ரேல் இடையே போர் நடந்து கொண்டிருப்பதையும் அதனால் ஈரானது தங்களுடைய நாட்டை அணு சக்தியை … Read more

அமெரிக்க அமைச்சரவையிலிருந்து எலான் மஸ்க் அதிரடி நீக்கம்.. ட்ரம்ப் எடுக்கப்போகும் திடீர் முடிவு!!

There are reports that Trump will remove Elon Musk from the US cabinet

Donald Trump: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பொருளாதார ரீதியாக பல நாடுகளுக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்கு வலது சாரியை எதிர்த்து பல பயன் தரும் அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அந்த வகையில், எங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்கும் மதிப்பு எந்த அளவில் வரி வசூல் செய்கிறீர்களோ அதே போல நாங்களும் செய்வோம் என்ற எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அந்த வரிசை பட்டியலில் இந்தியாவும் இருந்தது. தற்போது இந்தியாவிலிருந்து … Read more

அட.. இனிமே இது எல்லாத்துக்கும் விலை அதிகம்!! அதிபர் ட்ரம்பால் கலங்கும் நாடுகள்!!

அட.. இனிமே இது எல்லாத்துக்கும் விலை அதிகம்!! அதிபர் ட்ரம்பால் கலங்கும் நாடுகள்!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்து வரக்கூடிய பல முடிவுகள் உலக நாடுகளை கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது. அவ்வாறு தான் தற்பொழுது தங்கள் நாட்டின் மீது 100 சதவீத வரி விதிப்பை வழங்குகிற நாடுகளின் மீது அமெரிக்கா அரசும் தங்களுடைய வரி விதிப்பை அதிகரிக்க இருப்பதாக ஏப்ரல் 2 ஆம் தேதி தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஆட்டோ மொபைல்ஸ் துறையில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் விலை ஏற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் … Read more

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் அறிவித்த புதிய வரிகள் – இந்தியாவின் எதிர்காலம் என்ன? அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் இந்திய பொருளாதாரத்துக்கு எதிராக கடுமையான வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படும் சில முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட … Read more

10 வினாடிகளில் 2 லட்சம் கோடி போச்சே! அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி

10 வினாடிகளில் 2 லட்சம் கோடி போச்சே! அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி

அமெரிக்கா விதித்த வரி காரணமாக இந்திய பங்குச் சந்தையில் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 3, 2025 அன்று இந்தியா உட்பட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 26% வரி விதித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக, இந்திய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. மார்க்கெட் தொடங்கிய 10 வினாடிகளில், முதலீட்டாளர்கள் சுமார் 1.93 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர். இந்த … Read more

இரும்பினாலே ஆபத்து.. புதிய வகை வைரஸ் பரவல்!! இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை!!

Shock again.. New type of virus spread!! There is no escape from this!!

Virus: புதிய வகை வைரஸானது ரஷ்ய நாட்டில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலினால் அதிக உடல் சூடு ஏற்பட்டு தொடர் இருமல் உண்டாகுகிறதாம். அப்படி இருக்கும் போது ரத்த வாந்தி எடுப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதனை ரஷ்ய நாடானது தொடர்ந்து மறைத்து வருவதாக உலகளாவிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகவே கொரோனா என்ற தொற்றால் பேரழிவை சந்தித்த நாடுகள் தற்போது வரை பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மீள முடியாமல் உள்ளனர். மீண்டும் … Read more

இந்தியாவை கதற விடப்போகும் டிரம்ப்.. கடும் சரிவை சந்திக்கும் டாப் 5 துறைகள்!!

it-has-been-reported-that-5-sectors-in-india-will-be-affected-by-trumps-tax-hike

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை கொடுத்து வருகிறார். வரியை நீங்கள் உயர்த்தும் பட்சத்தில் அதற்குரிய விளைவை சந்திக்க நேரிடும் என்று கூறினார். அதேபோல தற்பொழுது 5 துறைகளுக்கு கடுமையான வரியை விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலாவதாக எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ், இரண்டாவதாக நகை மற்றும் ரத்தின கற்கள் மூன்றாவதாக மருத்துவத்துறை நான்காவதாக கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஐந்தாவதாக டெக்ஸ்டைல் துறை இவை அனைத்திலும் 10% அதிகமான … Read more

நித்யானந்தா இறந்துவிட்டது உண்மையா?!. 4 ஆயிரம் கோடி சொத்துக்கள் யாருக்கு?…

nithyananda

திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. அதன்பின் பக்தர்களின் ஆதரவால் பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் ஆஸ்ரமங்களை நிறுவினார். பல இளம்பெண்கள், ஆண்கள், மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் பிரபலமாக துவங்கினார் நித்யானந்தா. அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவையும் நித்யானந்தாவும் ஒரு அறையில் இருப்பது போல ஒரு வீடியோவும் சன் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது பாலியல் புகார்களும் குவிந்தது. … Read more

ரம்ஜான் தொழுகை செய்த 700 பேர் பூமியில் புதைந்தனர்!.. மியான்மரில் கொடூரம்!..

myanmar

சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய … Read more

தாய்லாந்தில் தொடர் நிலநடுக்கம்!.. மியான்மரில் 163 பேர் பலி!.. ஆப்கானிஸ்தானிலும் எதிரொலி!…

earthquake

இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது. மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 … Read more