பாகிஸ்தானின் அணு சக்தியை அழிக்க முடிவு செய்த 3 நாடுகள்!! உலகப் போர் துவங்க போகுதோ!!
உலகத்தில் ஏற்கனவே ஒரு சில நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போரானது நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாகிஸ்தானிடம் இருக்கக்கூடிய அணுசக்தி மையங்களை அளிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் தெரிவித்திருப்பதாவது :- ஏற்கனவே அமெரிக்கா இஸ்ரேல் இடையே போர் நடந்து கொண்டிருப்பதையும் அதனால் ஈரானது தங்களுடைய நாட்டை அணு சக்தியை … Read more