பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!   ஆஷஸ் டெஸட் தொடரின் முதல் டெஸ்ட்டில் பரபரப்பான 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 16ம் தேதி பிர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை 

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை 

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை!  மனிதர்கள் செய்கின்ற இந்த தவறினால் பூமியானது தனது அச்சிலிருந்து சாய்வதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புவியானது தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26  முறை சூரியனையும் சுற்றி வருகிறது.  பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் … Read more

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!!

The England team set a target of 281 runs!! Australia still need 174 runs to win the first test!!

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!! 2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற இன்னும் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவில்  ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் … Read more

டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! 

Passengers who went on a submarine to visit the Titanic!! The condition of the passengers is questionable as the ship has disappeared!!

டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கி கப்பலில் சென்ற பயணிகள்!! கப்பல் மாயமானதால் பயணிகளின் நிலை கேள்விக்குறி!! அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்முழ்கி கப்பலில் சில பயணிகள் சென்றனர்.இதையடுத்து நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளதால் அதில் சென்ற பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவில் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலான டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் பயணித்த … Read more

எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!!

the-person-who-prevented-the-buffalo-from-mating-a-buffalo-took-revenge-by-stabbing-the-person-who-stopped-him

எருமை மாட்டை ஜோடி சேர விடாமல் தடுத்த நபர்!! தடுத்த நபரை குத்தி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய எருமை!! பெண் எருமை மாட்டுடன் ஜோடி சேர விடாமல் ஆண் எருமை மாட்டை தடுத்த நபரை அந்த ஆண் எருமை மாடு குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரேவின் சென்னகிரியில் உள்ள லிங்கதஹள்ளி கிராமத்தினர் ஆண் எருமையை கடவுளுக்கு நேர்ந்து விட்டுள்ளனர்.கடவுளுக்கு நேர்ந்துவிட்ட இந்த ஆண் எருமை லிங்கதஹள்ளி கிராமத்தில் இருந்து அருகில் … Read more

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!!

a-wonderful-event-that-happened-like-the-movie-minnal-murali-a-woman-who-survived-a-lightning-strike-got-a-rare-power

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!! நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னள் முரளி படத்தைப் போல அமெரிக்காவில் பெண் ஒருவர் மின்னல் அடித்து உயிர் பிழைத்துள்ளார்.மேலும் அவருக்கு அபூர்வ சக்தி ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி கிம்பர்லி க்ரோன் அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.கிம்பர்லி க்ரோன் அவர்களுக்குத்தான் மின்னல் தாக்கி அபூர்வமான சக்தி கிடைத்துள்ளது. கிம்பர்லி க்ரோன் … Read more

மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!!

Third day's play affected by rain!! England team leading by 35 runs!!

மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!! ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில்  8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் அடித்து, … Read more

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!!

World Cup Qualifiers!! Zimbabwe won the first match!!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!! உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று அதாவது ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே அணியும், நேபாளம் அணியும் மோதியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நேப்பாள அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 … Read more

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன?

A boat catches fire in the middle of the sea in the Philippines

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன? பிலிப்பைன்ஸ் நாட்டில் 120 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு நடுக்கடலில் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் சிக்யூஜொர் மாகாணம் உள்ளது. அங்கிருந்து பொஹல் மாகாணத்திற்கு எஸ்பெரன்ஷா ஸ்டார் என்ற பயணிகள் படகு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த படகில் 65 பயணிகள், 55 ஊழியர்கள் என மொத்தம் 120 பேர் … Read more

உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!!

UN praised India

உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!! உலக நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் கடந்த ஆண்டு போர்  நடைபெற்றது. அந்த  நிலையில் இந்தியா செய்த ஒரு செயலால் ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவை பாராட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் நடைபெற்றது. அந்த சமயம் அங்கு கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அங்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 18 நாடுகள் … Read more