Windows 10 பயனாளர்களுக்கான எச்சரிக்கை!! மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!

Warning for Windows 10 users!! Microsoft action decision!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பயனர்கள் உலகம் முழுவதும் பல கோடி கணக்கானோர் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனமானது குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 அறிமுகம் செய்யப்பட்ட பின்பும் விண்டோஸ் 10 பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் அதிக அளவில் இருப்பது விண்டோஸ் 10 இயங்கு தளத்தின் எளிமை தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. எனினும் 2025 அக்டோபர் 14ஆம் தேதி முதல் இந்த விண்டோஸ் 10 க்கான இயங்குதல் … Read more

மோடியை ஒதுக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்தியாவிற்கு வைக்கப்போகும் அடுத்த செக்!!

Donald Trump who excluded Modi .. the next check to be placed on India!!

Donald Trump Modi: அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு-க்கு தனிப்பட்ட முறையில் மோடிக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறுகின்றனர். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 ஆவது பிரதமராக இம்மாதம் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவனது அமெரிக்க மாகாணத்தில் வாஷிங்கடனில் நடைபெற உள்ளது. மேற்கொண்டு அன்றைய தினமே துணை பிரதமராகவும் ஜேடி வான்ஸ் பதவியேற்பார். இவர் பதவியேற்கும் விழாவிற்கு அமெரிக்க-வின் நட்பு நாடுகள் எனத் தொடங்கி தொழில்துறை நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு … Read more

உக்ரைனில் உள்ள வடகொரிய வீரர்கள் பிடிப்பதற்கு முன் தங்களைக் கொல்ல உத்தரவு! 300 பேர் பலி: சியோல்

North Korean Soldiers In Ukraine Ordered To Kill Themselves Before Capture

உக்ரைனில் உள்ள வடகொரிய வீரர்கள் பிடிப்பதற்கு முன் தங்களைக் கொல்ல உத்தரவு இட்டுள்ளனர் இதில்  300 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை போரில் குறைந்தது 300 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து போராளிகளும் பிடிபடுவதற்கு முன்பு தங்களைத் தாங்களே கொல்ல உத்தரவிட்டனர் என தென் கொரிய சட்டமியற்றுபவர் லீ சியோங்-குவென் கூறியுள்ளார். சியோலின் தேசிய புலனாய்வு சேவையின் (என்ஐஎஸ்) தகவலை மேற்கோள் காட்டி ஒரு தென் கொரிய சட்டமியற்றுபவர், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் … Read more

ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!!  உச்சநீதிமன்றத்தில்  மனு!!

Governor RN Ravi should be sacked

தமிழ்நாடு: ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சி இடையே நடைபெற்று வரும் தள்ளுமுள்ளு காரணத்தால் பதவி விலக வேண்டும் என மனு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன என்றும், அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையும் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.என். ரவியின் பதவியேற்றதிலிருந்து, திமுக மற்றும் அவர் … Read more

அமெரிக்கா-கனடா இணைவு உறுதி.. உதவிக்கு வந்த தீயணைப்பு விமானம்!! நடந்தது என்ன??

US-Canada merger confirmed

அமெரிக்கா: அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ கடுமையாக பரவி வரும் நிலையில் கனடா தீயணைப்பு விமானம் தீயை அனைத்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத பேரழிவு இந்த காட்டுத்தீ தான் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கடுமையான காட்டுத்தீ பரவி கொண்டிருகின்றன. இதில் பல தீயணைப்பு குழுக்கள் களமிறங்கி கடுமையாக போராடி வருகிறது. 50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்க சமீபத்தில் கனடா வை தன்னுடைய 51 மாகாணமாக இணைய வேண்டும் என கூறியிருந்தது. அதில் … Read more

அது எப்படி வாத்தியாரே.. சும்மா இருந்தா லட்சகணக்கில் சம்பளம்!! ஆஹா இது நல்லா இருக்கே!!

Salary in lakhs if idle

டோக்கியோ: எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தே வருடம் 69 லட்சம் சம்பாதித்த நபர். சும்மா இருப்பது ஒரு சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலரால் சும்மா இருக்கவே முடியாது. வடிவேலு நகைச்சுவையில் சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா என கூறுவது போல் இங்கு ஒரு வாலிபர் சும்மா இருப்பதையே வேலையாக கொண்டு லட்சகணக்கில் சம்பாதித்து வருகிறார். அவர் எப்படி அதை செய்கிறார் என பார்க்கலாம். டோக்கியோ நகரில் உள்ள ஒரு நபர் தான் ஷோஜி மோரிமொட்டோ … Read more

திடீரென தலைநகரை மாற்றிய ஈரான்.. வெளியான அதிரடி முடிவு!! காரண பின்னணி என்ன??

Iran suddenly changed its capital

ஈரான்: ஈரான் தற்போது தனது தலைநகர் டெஹ்ரானில் இருந்து மக்ரானுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பிராந்திய நாடுகளில் ஒன்று ஈரான். இங்கு பல வளங்கள் செழிக்கும் ஒரு நாடு. அதிலும் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுதான் ஈரான். இந்து உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை 8.59 கோடி. ஈரான் தலைநகரான டெஹ்ரானில் மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து … Read more

அமெரிக்காவில் வரலாறு காணாத பேரழிவு.. தவிக்கும் மக்கள்!! போராடும் தீயணைப்பு துறை!!

An unprecedented disaster in America

அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிய காட்டுத் தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறை. அமெரிக்காவின் மாகாணமான கலிபோர்னியாவின் காட்டு தீயினால் பல பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த காட்டுத்தீயானது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் கடற்கரை பகுதியில் முதலில் தொடங்கியது.  பலத்த காற்று காரணமாக அடுத்தடுத்து அருகில் உள்ள பகுதிகளில் பரவியது. அருகில் உள்ள மலை பகுதிகளுக்கு இந்த காட்டு தீயானது பரவியது. அங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க … Read more

ஒரே நாளில் பதிலடி கொடுத்த இந்தியா.. உங்களால முடிஞ்சத செய்ங்க!! பல்பு வாங்கிய  வங்கதேசம்!!

India retaliated in one day

இந்தியா: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் விழுந்து வரும் நிலையில் தற்போது ஷேக் ஹசீனா விசா காலத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவின் அண்டை நாடுதான் வங்கதேசம். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு குறித்து மாணவர்கள் மத்தியில் எழுந்த போராட்டம் நாளடைவில் வன்முறையாக மாறியது. இதில் அப்போது இருந்த பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்தியாவுடன் ஷேக் ஹசீனா நட்புறவை கொண்டிருந்தார் அதனால் தற்போது இந்திய அடிக்கலாம் கொடுத்து … Read more

திபெத்தில் ஒரே நாளில் இத்தனை முறை நிலநடுக்கமா?? இந்தியாவிலும்  நடந்த அதிர்வு!! பறிபோன பல உயிர்கள்!!

So many earthquakes in one day in Tibet

திபெத்: திபெத்தில் நேற்று முன் தினம் நடந்த ஒரு கொடூர சம்பவம் தான் நிலநடுக்கம் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திபெத்தில் நடந்த இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, பிகார், அசாம் மற்றும் மேற்கு வாங்க வடமாநில பகுதிகளை தொடர்ந்து பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லை பூடான் நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.பல பகுதிகளில் சில பொருட்கள் அதிரும் அளவுக்கு உணரப்பட்டது. டெல்லி மற்றும் வட பகுதிகளில் … Read more