இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

0
105
#image_title

இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

சருமத்தில் உள்ள சுருக்கம், வறட்சி, கரும் புள்ளிகள், வடுக்கள் நீங்க முகத்திற்கு கெமிக்கல் க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இதற்கு பதில் சருமத்தை நிரந்தரமாக பொலிவாக்கச் செய்யும் வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணலாம்.

அந்த வகையில் எள் அல்லது எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெயை முகத்தில் அப்ளை செய்து வரலாம். எள் பொலிவற்ற முகத்தை பொலிவுறச் செய்கிறது. இதனால் இழந்த இளமை பருவத்தை மீண்டும் காணலாம்.

*எள்

ஒரு தேக்கரண்டி எள்ளை தண்ணீர் ஊறவைத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் மாறும்.

*எள் எண்ணெய்

ஒரு தேக்கரண்டி எள் எண்ணையை முகம் முழுவதும் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மஜாஜ் செய்து கழுவினால் முகத்தில் படிந்து கிடந்த அழுக்கு முழுமையாக நீங்கும்.

*நல்லெண்ணெய்
*தேன்

ஒரு தேக்கரண்டி தூயத் தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எள் எண்ணையை மிக்ஸ் செய்து முகம் முழுவதும் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மஜாஜ் செய்து கழுவினால் முகத்தில் படிந்து கிடந்த அழுக்கு முழுமையாக நீங்கும்.