நீண்ட நாட்களாக சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்போ ஏன் இதை ட்ரை பண்ணாம விட்டீங்க!! 100% தீர்வு இருக்கு!!

0
30
#image_title

நீண்ட நாட்களாக சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்போ ஏன் இதை ட்ரை பண்ணாம விட்டீங்க!! 100% தீர்வு இருக்கு!!

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது.

அதானல் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு இயற்கை வழிகளை பாலோ செய்வது மிகவும் சிறந்த ஒன்று.

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*கிராம்பு – 4

*பட்டை – 2

*ஏலக்காய் – 2

*இஞ்சி – சிறு துண்டு

*மிளகு – 1/4 தேக்கரண்டி

*பனங்கற்கண்டு – தேவையான அளவு

*பால் – 2 டம்ளர்

*டீ தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1) ஒரு மிக்ஸி ஜாரில் 4 கிராம்பு,பட்டை 2 துண்டு,மிளகு கால் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.

2) அதோடு ஏலக்காய் 2,பனங்கற்கண்டு தேவையான அளவு,மஞ்சள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.

3) பிறகு அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் பால் ஊற்றி கொள்ளவும்.

4) அதன் பின் 1 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

5) பின்னர் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து கொதிக்க விடவும்.2 டம்ளர் டீ சுண்டி 1 டம்ளராக வரும் வரை கொதிக்க விடவும்.

6)பிறகு அடுப்பை அணைத்து ஒரு டம்ளரில் அதை வடிகட்டி கொண்டு பருகவும்.
இப்படி செய்து குடித்தால் சளி,இருமல் பாதிப்பு உடனடியாக சரியாகி விடும்.