பித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள்..! என்ன செய்யலாம்..!

Pitru Dosham

Pitru Dosham: நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது முன்னோர்கள் நம் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒரு சில நிகழ்வுகளை வைத்து நமக்கு என்ன மாதிரியான நிகழ்வு வாழ்க்கையில் நடந்துக்கொண்டிருக்கிறது என்று முன்னதாகவே வகுத்து வைத்துள்ளனர். இதனை நாம் மூட நம்பிக்கை என்று எண்ணிவிடாமல் சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் சொல்வற்கான காரணங்கள் என்னவென்று தெரியும். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் படி வளர்பிறை திதி மற்றும் தேய்பிறை திதி முக்கிய நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை … Read more

இன்று அமாவாசை முன்னோர்களின் ஆசி பெற எளிய பரிகாரம்..!

amavasai-viratham-irupathu-eppadi

நாளைய தினம் மே 7 ஆம் தேதி சித்திரை மாதம் (Amavasai Date 2024 in Tamil ) அமாவாசை திதி வருகிறது. பொதுவாக இந்து சாஸ்திரத்தின் படி அமாவாசை, பெளர்ணமி நாட்கள் முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை (Amavasai 2024) நாட்களில் இறந்து போன நமது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்போம். இந்நாளில் நம் பித்ருக்களுக்கு விரதம் இருந்து அவர்களுக்கு தர்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் தமிழகத்தில் பல்வேறு … Read more

Agni Natchathiram 2024: மறந்து கூட இதை செய்யாதீங்க..!

Agni Natchathiram 2024

Agni Natchathiram 2024: இந்த வருடத்தில் கோடை கால வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் 29 தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடவும் அதிக அளவு வெப்பம் புவியில் உள்ள உயிரினங்களை வாட்டி வதக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் … Read more

சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!!

chitrai-festival-what-is-the-reason-for-going-down-to-alaghar-river-what-is-the-benefit-of-wearing-this-colored-silk

சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!! மதுரை மாநகரில் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்குவது வரை ஒவ்வொன்றுக்கும் புராண கதைகள் பல உண்டு. அந்த வகையில் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்ததும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மலரை போட்டுக் கொண்டு அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்று பலருக்கும் தெரியாது. அழகர் ஆற்றில் இறங்குவது … Read more

கோடிகளில் புரள வைக்கும் மகாலட்சுமி தீபம்!! இரண்டு முறை மட்டும் இப்படி செய்யுங்கள் போதும்!!

A must have item in the pooja room

கோடிகளில் புரள வைக்கும் மகாலட்சுமி தீபம்!! இரண்டு முறை மட்டும் இப்படி செய்யுங்கள் போதும்!! எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரப்பி இருக்கிறதோ அங்கு தான் பணம் புரளும்.ஆனால் உங்களில் பலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறோம். வீட்டில் ஒட்டடை,உடைந்த பொருட்கள்,கிழிந்த துணிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும்.உப்பு ஜாடியில் எப்பொழுதும் உப்பு நிரப்பி இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். வாரத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் தவிர்த்து … Read more

இந்த 3 பொருட்கள் போதும்!! ஓயாத கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்து விடும்!!

these-3-ingredients-are-enough-for-bad-vibes

இந்த 3 பொருட்கள் போதும்!! ஓயாத கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்து விடும்!! ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் அங்கு மனசஞ்சலங்கள் ஏற்படும்.குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலமின்றி போகும்.அது மட்டும் இன்றி தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் போகும். இதற்கு காரணமான எதிர்மறை ஆற்றலை தான் கண் திருஷ்டி என்று சொல்கிறோம்.இந்த பெயரை கேட்டால் பகைவன் கூட நடுங்குவான்.கண் திருஷ்டி நன்றாக வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதையெல்லாம் இருக்கிறது. இந்த கண் திருஷ்டி நம் … Read more

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!!

Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!! அனைவருக்கும் நகை,பணம்,சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் ஒருசிலருக்கு வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமல் போகும்.செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும்.இது போன்ற ஆசைகள் எல்லாம் வெறும் ஆசையாகவே போய்விடும் என்று சிலர் சொல்லி இருப்பார்கள். ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல.இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் உன் தவறு … Read more

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!!

Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! தமிழ் மாதத்தில் முதல் மாதமாக உள்ள சித்திரை சுப மாதம் ஆகும்.கடந்த ஞாயிறு அன்று தான் இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கியதும்.இந்நிலையில் சித்திரை மாதத்தில் வரக் கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு இந்த பூஜை செய்தால் நிச்சயம் பண விஷயத்தில் கஷ்டம் ஏற்படாது. இன்று சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.இந்த நாளில் மாலை … Read more

இந்த கோயிலில் நவகிரக தீபம் ஏற்றினால் ஒரே மாதத்தில் திருமணம் நடைபெறுவது உறுதி!!

A simple remedy for marriage

இந்த கோயிலில் நவகிரக தீபம் ஏற்றினால் ஒரே மாதத்தில் திருமணம் நடைபெறுவது உறுதி!! திருமணம் என்பது ஆண்,பெண் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று.ஏழையோ,பணக்காரரோ யாராக இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று அவர்களது வாழ்க்கையில் நடைபெற வில்லை என்றால் அவர்களது வாழ்க்கை முழுமையடையது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு திருமணத் தடை ஏற்பட்டு இருக்கிறது.ஒரு சிலருக்கு ஜாதக தோஷம் இருக்கும்.வயது பிரச்சனை போன்ற பல காரணங்களால் திருமணத் தடை ஏற்படுகிறது. திருமணம் அந்தந்த வயதில் நடக்காமல் தள்ளி போவதை … Read more

கிலோ கணக்கில் தங்கம் சேர இந்த ஒரு பொருளை பூஜை’அறையில் வையுங்கள்!! அப்புறம் நடுக்குறத பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

A must have item in the pooja room

கிலோ கணக்கில் தங்கம் சேர இந்த ஒரு பொருளை பூஜை’அறையில் வையுங்கள்!! அப்புறம் நடுக்குறத பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! இந்தியவர்களின் உணர்வோடு கலந்த உலோகம் தங்கம்.இந்த தங்கத்தை ஆபரணமாக அணிந்து கொள்வதை பலர் விரும்புகின்றனர்.கடந்த இரு மாதங்களுக்கு முன் இருந்த தங்கம் விலைக்கும் காட்டிலும் தற்பொழுது இருக்கின்ற தங்கம் விலைக்கும் உள்ள வித்தியாசம் பல மடங்கு உள்ளது. சவரன் தங்கம் நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை உயர்ந்து விற்பனையாகிறது.தினம் தினம் புது உச்சத்தை தொட்டு … Read more