உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!!

உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!!

உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான கிரகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.யாருக்கு எந்த கிரகம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நவகிரகங்கள்: சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்ரன்,சனி,ராகு,கேது ஆகியவை நவகிரகங்கள் ஆகும்.ராசிக்கு 4 ஆம் வீட்டு அதிபதி வீடுயோகம் தரக் கூடியவர்.கிரகம் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். 1)மேஷ ராசி உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சந்திரன். 2)ரிஷப ராசி உங்கள் ராசிக்கு உரிய கிரகம் … Read more

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை! கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடும்.காரணம் ஒருமுறை கடனாளியாகிவிட்டால் வாழ்வில் நிம்மதி,தூக்கம் போய்விடும்.சிறு தொகையாக இருந்த கடன் வட்டி மேல் வட்டி என்று பெரிய கடனாக மாறி விடும். தற்பொழுது மீட்டர் வட்டி,ராக்கெட் வட்டி என்று ஏகப்பட்ட வட்டிகள் வந்து விட்டது.விலைவாசி உயர்வு,குறைவான சம்பளம் போன்ற காரணங்களால் மக்களும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். வாங்கிய … Read more

பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!!

பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!!

பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!! இன்று மனிதர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.மற்றவர்கள் முன்னேறி விடக் கூடாது என்பதற்காக பல தீய வேலைகளை செய்து வருகின்றனர்.பிறரின் நிம்மதியை கெடுக்க காத்துக் கொண்டிருக்கும் கெட்ட மனிதர்களால் பில்லி,சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி ஆகியவை வைக்கப்படுகிறது. பிறர் அழிய வேண்டும் என்று இது போன்று கெட்ட விஷயங்களை செய்யும் நபருக்கு அந்த பாவம் எங்கு சென்றாலும் கழியாது. இந்த தீய மனிதர்களால் ஏற்படக் … Read more

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!! உங்களில் பலர் மாத சம்பளம்,வார சம்பளம்,தினக் கூலி வாங்குபவர்களாக இருப்பீர்கள்.ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் பண வரவு என்ற ஒன்று இருந்தால் தான் செல்வந்தர்களாக முடியும். பண வரவு அதிகரித்தால் தான் நகை,சொத்து சேர்த்து நம் பணக்கார கனவை நிறைவேற்ற முடியும்.ஆனால் என்னதான் கடின உழைப்பு போட்டாலும் சிலருக்கு கையில் பணம் தங்காது.அதுமட்டும் இன்றி ஏதாவது ஒரு பஞ்சம் ஏற்பட்டு கொண்டே … Read more

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு மிகவும் முக்கியம்.பெண் என்பதற்க்கு அடையாளமே தாய்மை அடைவது தான்.ஆனால் நம் அம்மா,பாட்டி காலத்தில் குழந்தை பெற்றதை போல் இன்றுள்ள பெண்களால் எளிதில் கருவுற முடியவில்லை.சுக பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைப்பதில்லை.காரணம் இன்றைய வாழ்க்கை முறையே வேறு.அறுவை சிகிச்சை செய்தே குழந்தைகளை பெற்றெடுக்கும் நிலைஅதிகரித்து விட்டது. அறுவை சிகிச்சை … Read more

இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு பணம் மிகவும் முக்கியம்.இந்த பணத்தை சம்பாதிக்கவும்,சேமிக்கவும் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் பலருக்கு அவர்களது ஆசை நிறைவேறுவதில்லை. ஒருவருக்கு அவசர தேவைக்காவது பணம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கையை கழிப்பது மிகவும் சிரமமாகி விடும்.பண வரவு அதிகரித்தால் தான் நம் வாழ்க்கையை எளிதில் கடக்க முடியும்.நம் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்த பணத்தின் … Read more

2024 ஏப்ரல்: 12 ராசிகளுக்கான பலன்கள்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

2024 ஏப்ரல்: 12 ராசிகளுக்கான பலன்கள்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

2024 ஏப்ரல்: 12 ராசிகளுக்கான பலன்கள்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்!! 1)மேஷம் இந்த மாதத்தில் தங்கள் கடின உழைப்பால் பதவி உயர்வு பெறுவீர்கள்.நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் மாதமாக இருக்கிறது. 2)ரிஷபம் இந்த மாதத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள். 3)மிதுனம் முதல் 15 நாட்கள் வாழ்க்கையை நகர்த்த சற்று போராட வேண்டி இருக்கும்.எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டுவது என்பது சற்று … Read more

உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலைக்க இது ஒன்றை மட்டும் பாலோ செய்யுங்கள்!!

உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலைக்க இது ஒன்றை மட்டும் பாலோ செய்யுங்கள்!!

உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலைக்க இது ஒன்றை மட்டும் பாலோ செய்யுங்கள்!! இந்த உலகில் பணக்காரன்,ஏழை,எதுவும் இல்லாதவன் என்று இந்த சமூகம் மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறது.என்னதான் காசு பணம் கொட்டி கிடந்தாலும் நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கை நரகமாகி விடும். பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது நிம்மதியான வாழ்க்கையை தான்.இந்த நிம்மதி நம் வாழ்வில் நிலைக்க சிலவற்றை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். முதலில் அளவிற்கு மீறி ஆசை கொள்ள கூடாது.தங்களிடம் உள்ளவற்றை வைத்து மகிழ்ச்சியடைந்து கொள்ள … Read more

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!!

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!!

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!! உலகம் நவீனமானாலும் கண் திருஷ்டி என்ற ஒற்றை வார்த்தையை கேட்டாலே மனம் பதறும்.கண் திருஷ்டி ஒருவரின் உழைப்பு,வளர்ச்சியை கண்டு பிறர் பொறாமை கொள்வதால் ஏற்படுகிறது.கண் திருஷ்டி பட்டுவிட்டால் எவ்வளவு பெரிய மனிதனும் வாழ்வில் சறுக்கலை சந்திப்பான்.அவனது உழைப்பு அனைத்தும் தீயவர்களால் வீணாகி விடும்.அதுமட்டும் இன்றி கண்திருஷ்டி ஏற்பட்டவர்களை சுற்றி நிறைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகி விடும். கண் திருஷ்டியில் இருந்து … Read more

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!!

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!!

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!! வாழ்வில் ஆண்,பெண் அனைவருக்கும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.ஆனால் இன்று பலருக்கு திருமணம் எளிதில் கைகூடி வருவதில்லை.ஜாதகத்தில் தோஷம் இருப்பது,பொருத்தம் கூடி வராமல் இருத்தல் ஆகியவை தான் காரணம்.வயது காரணம் காட்டியும் திருமணத் தடை ஏற்படுகிறது. இதனால் தங்களுக்கு திருமணம் நடைபெறுமா என்ற வருத்தத்தில் வாழ்க்கையே பலர் வெறுக்கின்றனர்.சிலர் பல வரன் பார்த்து சலித்து திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர். … Read more