இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!!

How to get rid of bad energy in the house

இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் என்ற கொடிய சக்திகள் இருந்து வருகிறது.நம் மீது பொறாமை குணம் கொண்டவர்களால்,தங்களுக்கு ஆகாதவர்களால் இது போன்ற கொடிய விஷயங்கள் நிகழ்கிறது.அதாவது ஒருவரின் தீய எண்ணங்களின் வெளிப்பாடே கண் திருஷ்டி. கண் திருஷ்டியால் வீட்டில் சோக நிகழ்வுகள்,பணக் கஷ்டம்,தொழிலில் நஷ்டம் ஆகியவை ஏற்படும்.இந்த தீய சக்திகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள வாழ்வில் முன்னேற்றம் … Read more

கடன் பிரச்சனை ஒழிந்து செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு எண்ணெயை கொண்டு லட்சுமி குபேரருக்கு தீபம் போடுங்கள்!!

Light a lamp to Lakshmi Kubera with these two oils to get rid of debt problems and live a prosperous life!!

கடன் பிரச்சனை ஒழிந்து செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு எண்ணெயை கொண்டு லட்சுமி குபேரருக்கு தீபம் போடுங்கள்!! வாழ்க்கையை நிம்மதியாக வாழ கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.அதற்கு முறையான திட்டமிடல் செய்து வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேண்டும்.ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை. ஒரு சிலர் சிறப்பான திட்டமிடலால் கடன் வாங்காமல் வாழ்க்கையில் முன்னேறி செல்கின்றனர்.ஒரு சிலர் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்துகின்றனர்.இதனால் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு கடனாளியாக இருக்கும் நிலையை நாமே அமைத்துக் கொள்கிறோம். வாங்கிய … Read more

இந்த விளக்கில் தீபம் போட்டு வழிபட்டால் உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்!!

Summer, how to beat the summer heat, how to make nong milk at home, what to do to keep your body cool

இந்த விளக்கில் தீபம் போட்டு வழிபட்டால் உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்!! உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருந்தால் தங்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம்.உடல் சார்ந்த பிரச்சனை,மனம் சார்ந்த பிரச்சனை வாட்டி வந்தால் உங்கள் குலதெய்வத்தை நாள்தோறும் வழிபட்டு வாருங்கள். தங்கள் குலதெய்வத்தை விட்டுவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கி வருவது,குலதெய்வ வழிபாட்டை மறப்பது போன்றவற்றால் குலதெய்வ கோபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யாவிட்டால் … Read more

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை இந்துக்கள் காலம் காலமாய் செய்து வரும் ஒரு வழக்கம் தான்.விளக்கில் காமாட்சி விளக்கு,குத்து விளக்கு,அகல்,ஐந்து முக விளக்கு என்று பல வகைகள் இருக்கிறது. அதேபோல் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய்,நெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான்.தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும் … Read more

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!! எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு பலர் சென்று விடுகின்றோம்.வாழ்க்கையில் முறையான திட்டமிடல் இல்லையென்றால் கடனாளியாக மாறிவிடுவோம். ஒரு சிலர் சரியான திட்டமிடல் செய்திருந்தாலும் சில சமயம் கடன் வாங்கி ஒரு செயலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.ஏதுவாக இருந்தாலும் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மாதத்தில் அமாவாசை தினத்தன்று … Read more

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!! 1)வீட்டு பூஜை அறையில் வடக்கு திசை பார்த்து சாமி படங்கள் இருக்கக் கூடாது. 2)நீர் மற்றும் எண்ணெயில் தங்கள் நிழலை பார்க்கக் கூடாது. 3)அம்மி,ஆட்டுக்கல் கடவுளுக்கு சமம்.அதன் மீது கால் வைக்கவோ,உட்காரவோ கூடாது.அதேபோல் வீட்டு நிலை வாசல் மீது நிற்கக் கூடாது. 4)மாலை பொழுதில் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. 5)இரவு நேரத்தில் எண்ணெய் வைத்து தலை சீவக் … Read more

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!!

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!!

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!! உங்கள் அனைவருக்கும் ஐயனார்,பெரியாண்டிச்சி,ஒண்டி வீரன்,இருசாயி என்று குலதெய்வம் இருக்கும்.நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் நம் குலதெய்வத்தை வணங்கி விட்டு தான் ஆரம்பிக்க வேண்டும். எவர் ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கிறதோ அவரால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் காண முடியும்.நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல சிந்தனைகள் உருவாக வேண்டும் என்றால் குலதெய்வத்தை தவறாமல் வணங்கி வர வேண்டும். … Read more

கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!!

கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!!

கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!! வீட்டில் தரித்திர நிலை,அதிகளவு கண் திருஷ்டி இருந்தால் எடுத்த காரியங்கள் தோல்வியில் முடியும்.வீட்டில் அதிகளவு எதிர்மறை ஆற்றல் இருந்தால் நல்ல சிந்தனைகள் ஏற்படாது.கஷ்டங்கள்,தோல்விகள் மட்டுமே வந்து சேரும். அதுமட்டும் இன்றி வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒன்று போய்விடும்.பணத் தட்டுப்பாடு,கடன் பிரச்சனை சூழ்ந்து கொள்ளும். குடும்பத்தில் சந்தோசம் என்ற ஒன்று இருக்காது,இப்படி கெட்டது மட்டுமே நடந்து கொண்டிருக்கும்.இந்த பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளியேற … Read more

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!! 12 ராசிகள்,27 நட்சத்திரங்கள் போல் ஜாதகப்படி ஒவ்வொரு ராசியினருக்கும் நவகிரகங்கள் மாறி மாறி வரும்.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,குரு,ராகு,கேது என்பது தான் நவகிரகங்கள்.அனைவரும் ஈஸ்வரன் கோயிலில் இருக்கும் நவகிரகங்களை தவறாமல் வழிபட்டு வருவது நல்லது.மேலும் நவகிரகப் பிரச்சனையில் இருந்து விடுபட சில விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும். ஜாதப்படி உங்களுக்கு சூரிய கிரகம் நடக்கிறது என்றால் நீங்கள் குதிரைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். சந்திர கிரகம் நடக்கிறது என்றால் மீன்,ஆமை … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!! கோயிலுக்கு செல்லும் பெண்கள் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்.திருமணம் ஆன பெண்கள் வெள்ளை நிற உடை அணிவதை தவிர்க்கவும்.மஞ்சள்,சிவப்பு,பச்சை நிற உடை அணிவது மங்களகரமாக இருக்கும். பெண்களே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்கள் கணவர் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும்.அதுவும் தங்களது மோதிர விரலை பயன்படுத்தி குங்குமத்தை இட்டுக் கொள்ள … Read more