குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!! வீட்டில் பணம்,செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு லட்சுமி குபேரர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.செல்வ செழிப்போடு நிம்மதியான வாழ்க்கை வாழ செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி குபேரரை வீட்டு பூஜை அறையில் வைத்து முறையாக வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி வாரத்தில் ஒருநாள் பரிகாரம் செய்து வர வேண்டும்.இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் … Read more

உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

Remedy to increase wealth at home

உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!! மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவர்களது வாழ்வில் ஏதேனும் ஒரு கஷ்டம் இருக்கும்.அவன் ஏழையாக இருந்தாலும் சரி,பணக்காரனாக இருந்தாலும் கஷ்டம் என்பது பொதுவான ஒன்று தான்.சிலருக்கு பணக் கஷ்டம்,சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லை என்ற வருத்தம்,கணவன் மனைவிக்கிடையே மனக் கசப்பு ஏற்படுதல்,குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே மன கசப்பு ஏற்படுதல் என்று பல கஷ்டங்கள் வாழவில் வந்து போகிறது. இந்த கஷ்டங்கள் நீங்கி … Read more

வறுமை நீங்கி உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய இதை நீரில் கரைத்து இப்படி பயன்படுத்துங்கள்!!

Remedy to get rid of poverty and keep your home office overflowing with money

வறுமை நீங்கி உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய இதை நீரில் கரைத்து இப்படி பயன்படுத்துங்கள்!! நம் வாழ்வில் இருக்கும் பெரிய கஷ்டம் பணக் கஷ்டம் தான்.எவ்வளவு சம்பாதித்தாலும் பண பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடில்லை.பணம் இருந்தால் எதையும் சுலபமாக சமாளித்து விடலாம். சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்க பணம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.ஆனால் பெரும்பாலானோர் வாழக்கை முழுவதும் வறுமையை சந்திக்கின்றனர். இந்த நிலை மாறி பணத் தேவை பூர்த்தி அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய் … Read more

சொந்த வீடு கனவு நனவாக செங்கல் பரிகாரம் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

Make your own home dream come true with brick repair!! 100% Benefit!!

சொந்த வீடு கனவு நனவாக செங்கல் பரிகாரம் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! இன்று பெரும்பாலானோரின் கனவு சொந்த வீடு கட்டுவது தான்.வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று பலர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.ஆனால் மனை விலை,கட்டுமான பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால் சொந்த வீடு கனவு வெறும் கனவாகவே போய்விடும் போல என்று பலர் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் சொந்த வீடு … Read more

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?

கோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா? கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கினால் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்,மன குழப்பங்கள் தீரும் என்பது ஐதீகம்.சிலர் தங்கள் ஆசைகளை கடவுளிடம் கூறி கோயில் பிரகாரத்தை சுற்றுவார்கள். கோயில் பிரகாரத்தை ஒருமுறை அல்லது மூன்று முறை மட்டுமே சுற்றி வழிபட்டு வருகிறோம்.ஆனால் கோயில் பிரகாரத்தை எத்தனை முறை என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து பெருமபாலானோருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. கோயில் … Read more

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

பங்குனி உத்திர நாளில் இதை செய்ய மறக்காதீங்க!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!! தமிழ் மாதத்தின் கடைசி மதமான பங்குனியின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்.இந்த நாளில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.காரியத் தடை நீங்கி நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வழி பிறக்கும். பங்குனி உத்திரம் என்றால் முருகன் வழிபாடு தான்.உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேக பூஜையில் … Read more

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்! பணப் பிரச்சனை இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகும்.எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது.இந்த பணம் இல்லாவிட்டால் வீட்டில் தேவையில்லா சண்டை,மனக் கசப்பு ஏற்படும். பணத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒரு மனிதனுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாவிட்டால் பிணத்திற்கு உள்ள மதிப்பு கூட மனிதனுக்கு கிடைக்காது.இந்த பணத்தின் வரவை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரியாமல் பலர் புலம்பி வருகின்றனர்.இதற்கு ஆன்மீக … Read more

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!! நமது குடும்பத்தை குலத்தை காக்கும் தெய்வம் தான் குலதெய்வம்.இஷ்ட தெய்வங்களுக்கு முன்னோடி நம் குலதெய்வம்.எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்க மறக்கக் கூடாது. உங்கள் குலத்தை காக்கும் காவல் தெய்வமான குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறாரா என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் தான் இவை. அடிக்கடி பல்லி சத்தம் இடுதல்,சம்மந்தமே இல்லாமல் வீட்டில் … Read more

முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா?

முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா?

முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா? தமிழ் கடவுள்,அழகன்,வேலை ஆயுதமாகவும்,மயிலை வாகனமாகவும் கொண்ட கடவுள் முருகப் பெருமானை வணங்கி வந்தால் செய்ய இயலாது என்று சொல்லக் கூடிய விஷயங்களும் எளிதில் நடந்து விடும். முருகனுக்கு உகந்த செவ்வாய் அன்று அவரை தரிசித்து வந்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். முருகனின் ஆறுபடை வீடு: 1)திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் 2)திருச்செந்தூர் முருகன் கோவில் 3)பழனி தண்டாயுதபாணி … Read more

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!!

பங்குனி உத்திரம் அன்று இதை செய்தால் வாழ்நாளில் கடனாளியாக மாட்டீர்கள்!! தமிழர் திருநாளில் ஒன்று பங்குனி உத்திரம்.முருகப் பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திரத்தில் விரதம் இருப்பது,முருகனை வழிபாடு செய்வது என்று இருந்தால் வாழ்வில் துன்பங்கள் வராது. தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் கடைசி நட்சத்திரத்தில் வரக் கூடிய இந்த பங்குனி உத்திரத்தில் வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து விட்டு தலைக்கு குளித்து விட்டு முருகனை வழிபட வேண்டும். இந்த நாளில் முருகனை … Read more