கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!!

கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!!

கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!! தீபத் திருநாளானது தமிழ் வருடத்தில் கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய ஒன்றாகும். இந்த நன்னாளில் நம் அனைவரது வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். தீப ஒளியால் நம் வீடு ஜொலிக்கும் இந்த நாளில் சில தவறுகளை நாம் செய்யவே கூடாது. கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்:- **கார்த்திகை தீபத்தன்று வீட்டில் உள்ள பெண்கள் மாதவிலக்கு ஆகிவிட்டார்கள் என்றால் … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!! முதலில் ஒரு சிறிய சந்தனக் கட்டை (100 ரூபாய் மதிப்பில்) வாங்கி அதை பன்னீர் ஊற்றி கழுவி துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு பூ வைத்து தட்டில் வைக்கவும். அடுத்து ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி பால் ஊற்றி கழுவி பின் பன்னீர் ஊற்றி கழுவி துடைத்துக் கொள்ளவும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்து … Read more

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன 'செங்காலி மாலை'? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பது கருங்காலி மாலை தான். திரை பிரபலங்கள் பலர் இதை அணியத் தொடங்கியதால் பேமஸான ஒன்றாக மாறிவிட்டது. சிலர் இதை கண் திருஷ்டியை தடுப்பதற்காக அணிந்திருக்கின்றனர். சிலர் பேஷனுக்காக அணிந்திருக்கின்றனர். தற்பொழுது இந்த கருங்காலி மாலை விற்பனை சூடுபிடித்திருக்கும் நிலையில் சிலர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலி கருங்காலி மாலையை விற்று வருகின்றனர். இதை அறியாத … Read more

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! 

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! 

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! ராசி வழிபாட்டு கோயில் அமைந்துள்ள இடம் வளர்க்க வேண்டிய மரம் 1.மேஷம் இராமநாத சுவாமி கோயில் இராமநாதபுரம் செவ்வரளி 2.ரிஷபம் சிவயோகிநாதர் திருக்கோயில் திருவிசநல்லூரில் அத்தி மரம் 3.மிதுனம் தண்டாயுதபாணி சுவாமி திண்டுக்கல் வில்வ மரம் 4.கடகம் கற்கடேஸ்வரர் சுவாமி கோயில் திருந்துதேவன்குடி பலா மரம் 5.சிம்மம் ஸ்ரீவாஞ்சியம் கோயில் திருவள்ளுர் குருந்த மரம் 6.கன்னி வேதகிரீஸ்வரர் கோயில் … Read more

சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!!

சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!!

சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!! 1)நீங்கள் வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாள் பார்த்து கொடுக்கக் கூடாது. கடனை கொடுக்க உகந்த நாள் செவ்வாய். இந்த நாளில் கடனைக் கொடுத்தால் திரும்ப கடன் வாங்கும் சூழல் ஏற்படாது. 2)வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் … Read more

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! கணவன், மனைவி இடையே மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள தம்பதிகளுக்கு இடையே இது போன்ற ஒற்றுமை, சகிப்பு தன்மை இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகி விடுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் … Read more

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!! நாம் அனைவரும் சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதில் எந்த வீடாக இருந்தாலும் சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும் பொழுது குடி இருந்த வீட்டில் சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பிரச்சனைகள் நம்மை தொடர்கிறது. இந்த பிரச்சனைகள் … Read more

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..?

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..?

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..? பெண் வயதிற்கு வரும் நேரம் ருது ஜாதகம் பெண் மூன்று வகை பிறப்புகளை கொண்டு உள்ளார் என்பார்கள். அதாவது பிறப்பது, பூப்படைவது மற்றும் குழந்தை பெற்றெடுப்பது என மூன்று வகை பிறப்புகள் பெண்ணிற்கு உண்டு என்பார்கள். சில ஜாதகம் கணிப்பவர்கள், பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். அதுவே சரியான முறை என கருத்தும் கூறுகின்றனர். அவர்கள் சொல்படி பார்க்கப்போனால் பெண்ணிற்கு மூன்று … Read more

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!!

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!!

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மலர்கள் இவை தான்!! நம்மில் பலருக்கு ரோஜா, மல்லிகை, அரளி உள்ளிட்ட பல மலர்கள் பிடித்தவையா இருக்கிறது. ஆனால் நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட மலர் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய மலரை அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மலர்கள்:- 1)அஸ்வினி – உங்களுக்கான மலர் ‘சாமந்தி’. 2)பரணி – … Read more

பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?

பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?

பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா? எந்த தானம் செய்தால் எந்த நன்மையை பெற முடியும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. **தீப தானம் – முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். **நெய் தானம் – பிணிகள் நீங்கும். **பால் தானம் -துன்பங்கள் விலகும். **தேன் தானம் – புத்திர பாக்கியம் கிட்டும். **பூமி தானம் – பிறவா நிலை உண்டாகும். **பழங்கள் தானம் – … Read more