நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!!

நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!!

நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!! *வீட்டில் காலையில் கோலம் போடாமல், பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது. *செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைக்க கூடாது. *வீடு பெருக்கும் துடைப்பத்தை நின்றவாறு வைக்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூக்கி போடக் கூடாது. *வீட்டில் அரிசி, பருப்பு, கல் உப்பு நிறைந்து இருக்க வேண்டும். *எரியும் விளக்கில் உள்ள எண்ணெய், … Read more

வீட்டில் செல்வம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்!! உடனடி பலனைப் பெற முடியும்!!

வீட்டில் செல்வம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்!! உடனடி பலனைப் பெற முடியும்!!

வீட்டில் செல்வம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்!! உடனடி பலனைப் பெற முடியும்!! நம் அனைவருக்கும் பணம், தங்கம் சேமிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவை நடக்காமல் இருக்கிறது. சேமித்த பணம் மற்றும் நகை ஏதோ ஒரு வழியில் நம்மை விட்டு சென்று விடுகிறது. இதற்கு வீட்டின் மீது லட்சுமி தாயாரின் பார்வை இல்லை என்பது தான் காரணம். இதற்கு எளிய தீர்வு … Read more

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!!

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!!

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம்மில் பலர் சில காரணங்களுக்காக சொத்துக்களை விற்கும் சூழலில் இருப்போம். ஆனால் நம் நேரம் அவை ஏதோ ஒரு காரணங்களால் விற்க முடியாமல் நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். இந்த விற்க முடியாத சொத்துக்களை விரைவில் நல்ல லாபத்திற்கு விற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்வது அவசியம். சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு … Read more

உங்களுக்கு சாபம் விடப்பட்டு இருக்கிறதா? பித்ரு சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு சாபம் விடப்பட்டு இருக்கிறதா? பித்ரு சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு சாபம் விடப்பட்டு இருக்கிறதா? பித்ரு சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more

கூடிய விரைவில் சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!

கூடிய விரைவில் சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!

கூடிய விரைவில் சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்! நம்மில் பெரும்பாலானோர் நீண்ட வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கிறோம். சீக்கிரம் சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமென்று நினைப்பவர்களாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும். இதனால் நிச்சயம் நல்ல பலன் உண்டாகும். உங்களின் சொந்த வீடு கனவு பலிக்க எளிய பரிகாரம்:- தேவையான பொருட்கள்:- *துவரம் பருப்பு *அகல் விளக்கு *திரி *தட்டு *நெய் … Read more

பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது ஏன் தெரியுமா? பூரான் வந்தால் நன்மையா??

Do you know why Centipedes should not be killed when he comes home? Is it good Centipedesif comes??

பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது ஏன் தெரியுமா? பூரான் வந்தால் நன்மையா??  நம் வீட்டிற்குள் வந்து அடிக்கடி நம்மை தொல்லைப்படுத்தும் விஷப் பூச்சிகளில்ஒன்று பூரான்.பல கால்களுடன் கூடிய தட்டையான ஒரு வகையான விஷப்பூச்சி. பூரானில் சிறிதளவு விஷத்தன்மை உள்ளது. ஆனால் அது மனிதர்களை கடித்தால் பெருமளவு பாதிப்பு ஏற்படுமா? என்றால் இல்லை. கடிப்பட்ட இடத்தில் சிவந்து போதல், வலி, எரிச்சல், ஆகியவை மட்டும் ஏற்படும். சிலருக்கு உடலளவில் சிறிதளவு மாற்றம் ஏற்படும். அவர்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. … Read more

வீட்டில் பணத் தட்டுபாடு மற்றும் கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!! இப்படி செய்தால் 100% பலன் கொடுக்கும்!!

வீட்டில் பணத் தட்டுபாடு மற்றும் கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!! இப்படி செய்தால் 100% பலன் கொடுக்கும்!!

வீட்டில் பணத் தட்டுபாடு மற்றும் கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!! இப்படி செய்தால் 100% பலன் கொடுக்கும்!! பணத் தட்டுப்பாடு நீங்க பரிகாரம்… தேவையான பொருட்கள்:- *கிராம்பு *கல் உப்பு *கண்ணாடி பவுல் செய்முறை… வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பின்னர் ஒரு கண்ணாடி பவுலில் கல் உப்பு கொட்டி நிரப்பிக் கொள்ளவும். அடுத்து 5 கிராம்பு எடுத்து கல் உப்பின் மேல் … Read more

உங்களுக்கு விடப்பட்ட சாபம் நீங்க எளிய பரிகாரம் இதோ!!

உங்களுக்கு விடப்பட்ட சாபம் நீங்க எளிய பரிகாரம் இதோ!!

உங்களுக்கு விடப்பட்ட சாபம் நீங்க எளிய பரிகாரம் இதோ!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் பல … Read more

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!!

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!!

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!! *கொடுத்தக் கடன் வசூலாக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும். *ஜாதகப்படி சனி பகவானின் பாதிப்பு குறைய திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோயிலில் கால … Read more

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம் அனைவரின் வாழ்விலும் பணம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை முதலீடு செய்தால் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இந்த தங்கத்தின் விலை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதினால் நமக்கு எப்பொழுதும் லாபம் கூடி கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் இந்த செல்வதை பெருக்க … Read more