வேலை அல்லது ப்ரோமோஷன் அல்லது டிரான்ஸ்பரை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களா நீங்கள்? 5 திங்கட்கிழமை இதை செய்தால் உரிய பலன் கிடைக்கும்!!

வேலை அல்லது ப்ரோமோஷன் அல்லது டிரான்ஸ்பரை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களா நீங்கள்? 5 திங்கட்கிழமை இதை செய்தால் உரிய பலன் கிடைக்கும்!!

வேலை அல்லது ப்ரோமோஷன் அல்லது டிரான்ஸ்பரை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களா நீங்கள்? 5 திங்கட்கிழமை இதை செய்தால் உரிய பலன் கிடைக்கும்!! ஒரு நல்ல தேங்காய் வாங்கி இரண்டாக உடைத்து அதன் மேல் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ளவும். அடுத்து தேங்காய்க்குள் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயார் செய்யவும். ஒரு பித்தளைத் தட்டில் பச்சரிசி பரப்பி அதில் இந்த தேங்காய் விளக்கை வைத்து சுற்றி பூவால் அலங்கரித்து தூப தீபம் காட்டவும். அப்பொழுது உங்கள் … Read more

திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடக்க இதை செய்யுங்கள்!! கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடக்க இதை செய்யுங்கள்!! கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடக்க இதை செய்யுங்கள்!! கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!! திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் 01: திங்கட்கிழமை அன்று 3 தேங்காய் வாங்கி வந்து அதன் மேல் முழுவதுமாக மஞ்சள் தேய்த்து இரவு முழுக்க நன்கு காய விடவும். பின்பு கோணி தைக்கும் ஊசியில் சணல் கயிற்றைக் கோர்த்துக் கொள்ளவும். தேங்காய்க்கும் தேங்காய் நாறுக்கும் இடையே ஊசியை குத்தி கையிரோடு வெளியே எடுத்து அடுத்த 2 தேங்காய்களையும் அதேபோல் … Read more

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!! நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. ஆனால் நாம் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் … Read more

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!!

Do you want to get back the cheated money you gave?? Then try this remedy!!

நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா?? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்க!! தற்போதைய இயந்திரமான உலகில் நமக்கு வருமானத்தை விட அதிகமான செலவுகளே வரிசை கட்டி நிற்கின்றன. இதற்காக சிலர் வருமானம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது வழக்கம். கடன் வாங்கும் நபர்களில் சிலர் கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தினாலும் சில பேர் தாமதம் செய்வது உண்டு. இதனால் பணம் கொடுத்தவர்கள் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதுபோல் நீண்ட நாட்களாக … Read more

ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு? *நம் வீட்டில் கோலம் போடாமல் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது. *எரியும் விளக்கில் உள்ள எண்ணெய் அல்லது நெய்யைத் தொட்டு நம் தலையில் தடவக் கூடாது. *சாமி படங்களில் காய்ந்த பூக்கள், மாலைகள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். *தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது. *கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசக் கூடாது. *இறந்தவர்கள் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! ஞாயிறு – கோயில் காரியங்கள், திருமண முயற்சிகள், அரசாங்க கடிதங்கள், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை செய்வது நல்லது. திங்கள் – வீடு வாங்குவது, மனை வாங்குவது, எந்த விஷயத்தைப் பற்றியும் யோசித்து முடிவெடுக்க, பயணங்கள் மேற்கொள்ள சிறந்த நாள். செவ்வாய் – வாங்கிய கடனை கொடுக்க, வீடு கட்டுவதற்கான திட்டங்கள் போடுதல், மனை பார்க்கச் செல்லுதல், மருந்து மாத்திரைகள் வாங்க, … Read more

சகல நன்மைகளும் யோகமும் கூடி வர 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்!! உங்க ராசிக்கான மந்திரம் எது தெரியுமா?

சகல நன்மைகளும் யோகமும் கூடி வர 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்!! உங்க ராசிக்கான மந்திரம் எது தெரியுமா?

சகல நன்மைகளும் யோகமும் கூடி வர 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்!! உங்க ராசிக்கான மந்திரம் எது தெரியுமா? ஒவ்வொரு ராசிக்கான மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் 108 முறை சொல்லி இறைவனை வணங்கி உங்கள் வேலைகளைத் தொடங்கவும். கூடிய விரைவில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து யோகம் கைகூடும். மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம் ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஷ்ரீம் மிதுனம் – … Read more

வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!!

வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!!

வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!! *கலர் மீன்கள் வளர்க்கும் தொட்டியை படுக்கை அறையிலோ சமையல் அறையிலோ வைக்கக் கூடாது. வீட்டில், ஹாலில் தான் வைக்க வேண்டும். *வட கிழக்கு திசையில் வைக்க வேண்டும். முடியாதவர்கள் வடக்கில் வைக்கலாம். வீட்டின் நுழைவாயிலில் உள்ளே சென்றவுடன் இடது பக்கம் வைக்கலாம். மீன் தொட்டியை ஒருபோதும் தெற்கில் வைக்கவே கூடாது. *மீன்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்க வேண்டும். அதுவும் தங்க … Read more

வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!!

வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க - பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!!

வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!! *ஒரு சிறிய பச்சைத் துணி எடுத்துக் கொள்ளவும். அதில் 3 ஜாதிக்காய், 11 ஏலக்காய், 6 வசம்பு, 2 தேக்கரண்டி பச்சைக் கற்பூரம், ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேர் போட்டு மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். பணப் பெட்டியில் எதாவது ரூபாய் நோட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏன்னென்றால் இந்த பொருட்களை எதன் மீது வைக்கின்றோமோ அதைத் தான் … Read more

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!!

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!!

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!! செவ்வாய்க் கிழமை அன்று அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரு நெய் தீபம் ஏற்றி 12 முறை அவரை வலம் வந்து வேண்டுதலை அவர் பாதத்தில் வைத்து விடவும். அதாவது அவரிடத்தில் “இந்த பெயர் கொண்ட அன்பர் இவ்வளவு தொகை என்னிடத்தில் கடனாக வாங்கி இருக்கிறார். இந்த பணத்தை விரைவில் என்னிடத்தில் கொடுக்க வேண்டுகிறேன்” என்று … Read more