நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்! என்எல்சி கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் இந்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் செயல் பட்டு வருகிறது. இந்திய அரசின் நவரத்தின வகையைச் சார்ந்த இது ஆண்டிற்கு 30.6 டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இது நவரத்தின மதிப்பு பெற்றது. பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த … Read more

அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி  கூறிய பதில்!

அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி  கூறிய பதில்!

அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி  கூறிய பதில்! இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக் குறிப்பிடப்பட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா என்று கேட்ட கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார். ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு குறித்த கருத்துகளை கேட்பதற்காக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழகத் தேர்தல் ஆணையத்தால் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை … Read more

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை! ட்விட்டரில் பல்வேறு அரசியல் பதிவுகளுக்கு போலீஸ் ட்விட்டர் கணக்கில் இருந்து போட்டிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது சமூக வலைதளத்தை பல்வேறுத்துறையினரும் பயன்படுத்தி வருகின்றனர். ட்விட்டரில் கோவை மாவட்ட காவல்துறையின் கணக்குகள் @cbedtpolice  என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இலச்சினை (லோகோ) ட்விட்டர் கணக்கின் முகப்பு படமாக வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கு என்று குறிப்பிடப்படும் இதனை 17.9 … Read more

 தேர்வர்களுக்கு அதிர்ச்சி!பொங்கல் பண்டிகை அன்று தேர்வு! 

 தேர்வர்களுக்கு அதிர்ச்சி!பொங்கல் பண்டிகை அன்று தேர்வு! 

தேர்வர்களுக்கு அதிர்ச்சி! பொங்கல் பண்டிகை அன்று தேர்வு! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்று வங்கியின் முதன்மை தேர்வு நடைபெறுவதால் தேர்வர்கள் கவலை கொண்டுள்ளனர். நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் போஸ்ட்டுக்கான முதன்மைத் தேர்வினை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்று நடத்துவதாக அறிவித்துள்ளது இதனை கேட்டு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதன்மை தேர்வினை வேறொரு நாளில் மாற்றி வைக்குமாறு பரிசீலனை செய்து வருகின்றனர். நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரதான … Read more

தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு! பள்ளி செல்லாமல் தனிப்பட்ட முறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு தட்கல் மூலம் இன்று விண்ணப்பதிவு தொடங்குகிறது.நடப்பு கல்வி ஆண்டு 2022 -2023 ஆம் ஆண்டுக்கான  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2, பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன.இந்த தேர்வுகளில் பங்கேற்கும் தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி … Read more

நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறந்தன! மீண்டும் ஆரம்பித்தது பேனர் கலாச்சாரம் முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்? 

நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறந்தன! மீண்டும் ஆரம்பித்தது பேனர் கலாச்சாரம் முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்? 

நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறந்தன! மீண்டும் ஆரம்பித்தது பேனர் கலாச்சாரம் முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்? தலைநகர் சென்னையில் மீண்டும் போஸ்டர் மற்றும் பேனர் கலாச்சாரம் துவங்கியுள்ளதால் மாநகரை அழகாக்கும் திட்டம் மற்றும் அதற்காக செலவிடப்படும் தொகை ஆகியவை வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேனர் வைப்பதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்  விதித்த தீர்மானங்கள் காற்றில் பறக்கின்றன. சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சென்னை மாநகராட்சியை தனியார் பங்களிப்புடன் அழகாக்கி சர்வதேச … Read more

நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருக்க பாட்டி வைத்தியம்!

நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருக்க பாட்டி வைத்தியம்!

நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருக்க பாட்டி வைத்தியம்! இதனை 2 ஸ்பூன் வீதம் ஐந்து நாட்கள் தொடர்ந்து குடித்து வர அசுத்தமான நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இயங்கும். சிகரெட் பிடிப்பவர்களுக்கு தான் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று இல்லை. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சிறுவர் சிறுமியர்கள் கூட நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். இந்த பானத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாதத்திற்கு இரண்டு முறை எடுத்து வர உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் … Read more

நரம்பு வலி நரம்பு தளர்ச்சி கால் மரத்து போதல் பிரச்சனைகளுக்கு எளிய வைத்தியம்!

நரம்பு வலி நரம்பு தளர்ச்சி கால் மரத்து போதல் பிரச்சனைகளுக்கு எளிய வைத்தியம்!

நரம்பு வலி நரம்பு தளர்ச்சி கால் மரத்து போதல் பிரச்சனைகளுக்கு எளிய வீட்டு வைத்தியம்!

நரம்புத் தளர்ச்சியை குறைக்கக்கூடிய உணவுகள்

1. மாம்பழம்:.     மாம்பழம் நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு அற்புதமான வைத்தியம். மாம்பழத்தை தொடர்ந்து எடுத்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.

2. அத்திப்பழம்:   அடிக்கடி சேர்த்து வர நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.

3. முருங்கைக்கீரை சூப்: இதை தினமும் இரண்டு முறை எடுத்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அகலும்.

4. சாமை அரிசி :. சிறுதானியங்களில் முக்கியமான ஒன்றான சாமை அரிசியை இரவு ஒரு கப் அளவு சமைத்து சாப்பிட்டு வர நரம்புகளுக்கு நல்ல வலுவூட்டம் கிடைத்து பிரச்சினைகளை தீர்க்கும்.

5. மாப்பிள்ளை சம்பா அரிசி: பாரம்பரிய அரிசி ரகங்களில் ஒன்றான இதனை சாதமாக சமைத்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நரம்பு வலிகள் குணமாகும்.

6. அஸ்வகந்தா சூரணம்: இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவில் பாலில் கலந்து குடித்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரவே வராது.

7. விதையுள்ள திராட்சை: விதை உள்ள  திராட்சை பழங்களை ஜூஸ் செய்து காலை மாலை குடித்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

8. பழைய சோறு, சின்ன வெங்காயம்:. இது மிகவும் சிறந்த உணவு தமிழர்களுக்கான பிரத்யேக உணவு. இதை சாப்பிட்டு வரை நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.

9. ஜாதிக்காய்: ஜாதிக்காய் பொடியை அளவுக்கு அதிகமாக எடுத்தால் தூக்கம் வந்துவிடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுவாகும். நரம்பு பிரச்சனைகள் வராது.

இந்த உணவுகளில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நம்மை அண்டவே அண்டாது. மேலும் எண்ணெய் தேய்த்து குளித்தல் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. மாதத்திற்கு இரண்டு தடவையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்ல பலன் தரும்.

 

வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு! 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள்!

வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு! 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள்!

விஜய் நடித்த வாரிசு படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பீஸ்ட் படத்திற்கு பின்பு நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் வாரிசு பொங்கலுக்கு வெளியிடப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ, ஜெயசுதா, உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதிரடி ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட், … Read more

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த மாதம் 30ஆம்தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ரூர்கிக்கு அதிகாலை காரில் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த காரினால் அங்கிருந்து தடுப்பு சுவரில் மோதி ரிஷப் விபத்தில் சிக்கினார். காரின் கண்ணாடி கதவை உடைத்து வெளியேறிய அவரை அந்த வழியே வந்த போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் … Read more