வந்து விட்டது புதிய வகை கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு ஒப்புதல்!!

A new type of corona vaccine has arrived! Central Govt approves!!

வந்து விட்டது புதிய வகை கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு ஒப்புதல்!! பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்தது.  இந்தியாவிலும் அது தனது கோர முகத்தை காட்ட தவறவில்லை. இருப்பினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசியானது இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டு  3- வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. … Read more

வெடித்து சிதறிய மிக்சி!! பார்சலில் வந்த பகீர் ஆபத்து!

Exploded mixer!! Bagheer in the parcel is dangerous!!

வெடித்து சிதறிய மிக்சி!! பார்சலில் வந்த பகீர் ஆபத்து! கூரியர் நிறுவனத்திற்கு வந்த பார்சல் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூரியர் கடை உரிமையாளர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக மாநிலத்தை அடுத்த ஹாசன் பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் ஆர்.கேபுரம் பகுதியில் சொந்தமாக கூரியர் நிறுவனம் ஒன்றினை வைத்துள்ளார். இவரது கூரியர் நிறுவனத்திற்கு பார்சல் ஓன்று வந்துள்ளது. அதனை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் வாங்கிச் சென்று இந்த பார்சல் … Read more

இராணுவ வீரர் அடித்துக் கொலை! ஆபாச வீடியோ குறித்த பிரச்சனையில்  நேர்ந்த சோகம்!

Army soldier beaten to death! The tragedy of the problem of pornographic video!

இராணுவ வீரர் அடித்துக் கொலை! ஆபாச வீடியோ குறித்த பிரச்சனையில்  நேர்ந்த சோகம்! ஆபாச வீடியோ வெளியிட்டவர்களை தட்டிக் கேட்ட இராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குஜராத்தில் மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுப் பற்றிய செய்தி குறிப்பு வருமாறு, குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கடந்த சனிக்கிழமை சிறுமி ஒருவரின் ஆபாச வீடியோவை சக்லசி கிராமத்தை சேர்ந்த … Read more

மேகம் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சி! விழுப்புரம் அருகே நடந்த நிகழ்வு!

View to know the cloud absorbs sea water! A rare event happened near Villupuram!

மேகம் கடல் நீரை உறிஞ்சும் அரிய காட்சி! விழுப்புரம் அருகே நடந்த  நிகழ்வு! கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சியை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம், மற்றும் காணொளி எடுத்துள்ளனர் தமிழக மீனவர்கள். விழுப்புரம் அருகே நடந்த இந்த அதிசய நிகழ்வு தற்போது சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆலம்பாறை என்ற இடத்தில கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Important announcement released by TNPSC! Good news for candidates!!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு துறைகளின் பணியிடங்களை நிரப்பி வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 -ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டனர். அதில் 1754 பணியிடங்களை நிரப்புவதற்க்கான தகவல் மட்டும் இடம் பெற்று இருந்தன. மேலும் குரூப்1 மற்றும் குரூப் 4 தேர்வுக்கு பணியிடங்களின் … Read more

100 நாள் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு !

New procedure for 100 day employees! The announcement made by the central government!

100 நாள் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு ! மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 32,05,98,542  பேர் பதிவு செய்துள்ளனர்.இதில் 15,44,25,837 பேர் வேலைக்கு செல்கின்றனர். இந்த திட்டத்தில் தமிழ் நாட்டில் 1,36,11,715 பேர் பதிவு செய்து  94,68,757 … Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Good news for government employees! Notification released by Tamil Nadu Govt.

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழ்நாட்டில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவை சார்ந்த பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை அறிவித்து உள்ளார். அதன்படி தமிழ் நாட்டில் திமுக பதவி ஏற்ற பிறகு அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பதவி உயர்வுகள் பணி நியமனங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.அதன்படி சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் ஒய்வூதியதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை அறிவித்துள்ளார். … Read more

மூன்று இலைகள் போதும் !தீராத மார்புச் சளி ஆஸ்துமா குணமாகும்!!

மூன்று இலைகள் போதும் !தீராத மார்புச் சளி ஆஸ்துமா குணமாகும்!!

மூன்றே இலைகள் போதும்! தீராத மார்பு சளி ஆஸ்துமா குணமாகும்!! சுவாசம் மண்டலம் நாம் உயிர் வாழ முக்கியமான இன்றியமையாத ஒன்று. நுரையீரல் தான் வெளியில் இருக்கும் காற்றை உள்ளிழுத்து காற்றில் உள்ள ஆக்சிஜனை கொடுக்கக்கூடிய ஒரு முக்கிய உறுப்பு. இந்த சுவாசம் மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். நமது ஆயுட்காலம் நீடிக்கவும் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும் சுவாசம் மண்டலம் முக்கிய பங்கு வகிக்கும். எனவே இதனை பாதுகாப்பாக … Read more

12 ஆம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்?? இதோ மத்திய அரசில் உங்களுக்கான வேலை!!

12 ஆம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்?? இதோ மத்திய அரசில் உங்களுக்கான வேலை!!

12ஆம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்? இதோ மத்திய அரசில் உங்களுக்கான வேலை!! பொதுவாக மத்திய அரசின் வேலைகள் சம்பந்தப்பட்ட துறை மூலமாக அறிவிக்கப்படும். உதாரணமாக staff selection commission, Postal, Railway, UPSC போன்ற துறைகளில் மூலம் அந்தந்த துறைகளுக்கு தேவைப்பட்ட காலிப்பணியிடங்களில் நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகளை பற்றி செய்திகள் அறிவிக்கப்படும். இந்த வேலை வாய்ப்பு பற்றி செய்திகள் அந்தந்த அதிகார வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகுதிகள் பொறுத்தவரை அந்தந்த … Read more

கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!!

Corona's atrocity! Screaming China

கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!! கொரோனாவின் தாக்கம் சீனாவில் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு மருத்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக தெரிய வந்துள்ளது. சீனாவின் உஹான் மாநிலத்தில் தொடங்கிய கொரோனா உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அதனையடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி மற்றும் மருந்துகளால் பரவல் கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது. 2019- ஆம் ஆண்டு அந்த நாட்டில் கொரோனா தலை தூக்கியபோது … Read more