இரவு நேரங்களில் ரயிலில் இனி இதை பயன்படுத்த கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு
இரவு நேரங்களில் ரயிலில் இனி இதை பயன்படுத்த கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ரயிலில் செல்வதை பாதுகாப்பான பயணமாக கருதி வருகின்றனர்.ஆனால் பல்வேறு சமயங்களில் பாதுகாப்பான பயணமாக கருதப்படும் ரயில் பயணத்திலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான விபத்துகள் ரயில்வேயின் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டாலும்,சில சம்பவங்களில் பயணிகளின் செயல்களினாலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தை … Read more