வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

Sensex touched Historical High

வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இன்று இந்திய பங்கு சந்தையானது முதன் முறையாக வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததுமே சந்தை ஏற்றத்தை நோக்கி பயணித்தது. ஆரம்பத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 211.40 புள்ளிகள் அதிகரித்து, 50.003 என்ற புள்ளிகளிலும், அதே போல தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 146 புள்ளிகள் அதிகரித்து 14,790 என்ற அளவிலும் வர்த்தகம் … Read more

ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் மானியம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் மானியம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும்,சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் மானியமாக வழங்க தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 என்கிற புதிய கொள்கையை … Read more

மாஸ்டர் படத்தை லீக் செய்தது யார்? வெளியானது தகவல்

மாஸ்டர் படத்தை லீக் செய்தது யார்? வெளியானது தகவல்

மாஸ்டர் படத்தை லீக் செய்தது யார்? வெளியானது தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெகு நாட்களுக்கு பிறகு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் எதுவும் செயல்பட அனுமதிக்கவில்லை.இதனால் சில திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டது.இதில் பிரபல நடிகரான சூர்யாவின் சூரரை போற்று படமும் அடங்கும். இதனையடுத்து நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் படமும் OTT தளத்தில் வெளியாகவுள்ளது என அவ்வப்போது … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்: 03.01.2021

Petrol and Diesel Price in Chennai

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்: 03.01.2021   கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் எதுவும் இயக்கபடாததால் கடந்த மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.   அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.இதன் அடிப்படையில் சென்னையில் நேற்று பெட்ரோல் விலையானது லிட்டர் … Read more

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல்

vck-dmk-alliance-break

திருமாவுக்கு துணை முதல்வரா? திமுக கூட்டணியில் எழுந்த அடுத்த சிக்கல் ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.அதே போல சமீபத்தில் பாஜக தலைமை தான் தமிழகத்திற்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அடுத்த அதிரடியை காட்டினார்கள். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் … Read more

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம் ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அதுல்யா ரவி அடிப்படையில் தமிழகத்தின் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் சமூக வலைத்தளமான டப் மாஸ் மற்றும் குறும்படங்கள் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில் இயக்குனர் சமுத்திரகனியின் மூலமாக ஏமாளி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் … Read more

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

அரசியலுக்கு வரும் முன்னே நடிகர் ரஜினிகாந்தை அசர வைத்த ரசிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதற்கு ஏற்ப ரஜினியின் மக்கள் சேவையை தாராக மந்திரமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை புரிந்து வருகிறார் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன். கொரோனா லாக்டவுனில் கஷ்டப்பட்டவர்களுக்கு உணவு மட்டும் கொடுக்காமல், அவர்களுடைய மறுவாழ்விற்கும் ஏற்பாடு … Read more

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்! இது தேவையா? மோடியை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன்

Kamal Haasan Criticise New Parliament Building

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்! இது தேவையா? மோடியை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன் தலைநகர் டெல்லியில் அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது சுமார் ரூ.971 கோடி செலவில் தற்போதுள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் முக்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் அமையவுள்ளது. புதிய நாடாளுமன்ற … Read more

நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாரா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Actor Vijay Registered Political Party

நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாரா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். அவ்வப்போது இவர் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வருவதும்,அதற்கு அவரது தந்தை விளக்கம் அளிப்பதும் பலமுறை நடந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளதாக … Read more

தூய்மைப் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா தமிழக அரசு?

Cleaning staff Demands in Tamilnadu

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் சில அரசுத்துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அதிலும் காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பணி மற்றும் தொடர்ச்சியாக அரசாலும், ஊடகங்களாலும், இன்னும் சில தனிப்பட்ட மனிதர்களால் கொண்டாடப்படுகின்றது. தன்மானத்தையும் சுயமரியாதையையும் பற்றியும் அறியாத மனிதர்கள் ஒருநாளும் தாங்கள் செய்யும் எந்த ஒரு அருவருப்பான செயலுக்கும் அவமான உணர்ச்சியும் கொள்வதில்லை. மாறாக அவர்கள் தாங்கள் செய்யும் இழிவான செயலை எண்ணி பெருமிதம் … Read more