15 நாட்கள் கோடை விடுமுறை!! அங்கன்வாடி பணியாளர்கள் மகிழ்ச்சி!!

15 days summer vacation!! Anganwadi workers happy!!

15 நாட்கள் கோடை விடுமுறை!! அங்கன்வாடி பணியாளர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளித்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களுக்கு வருடம்தோறும் கோடை விடுமுறை அளிக்கப் படுகிறது. அனால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிடையாது. இந்த கோடை விடுமுறை என்பது அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வந்தது. தற்போது தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி … Read more

தடுமாறும் நாம் தமிழர் கட்சி! தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்?

தடுமாறும் நாம் தமிழர் கட்சி! தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்?

தடுமாறும் நாம் தமிழர் கட்சி, தாங்கி பிடிப்பாங்களா தம்பிகள்? நாம் தமிழர் என்னும் அமைப்பு படிபடியாக மாறி “நாம் தமிழர் கட்சி” ஆக உருமாறியது. கட்சியாகவும் மாறி பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு, ஈழப் போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி  தமிழகத்தைதையும், இலங்கையும் உலுக்கியது. அதன் பிறகு, நாம் தமிழர் கட்சி தீவிரமாக செயல்பட தொடங்கியது. அதன் பிறகு சீமான் மீது தேசிய பாதுகாப்புச் … Read more

ஒரே வாரத்தில் கண் பார்வை தெளிவு பெற தினமும் இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

ஒரே வாரத்தில் கண் பார்வை தெளிவு பெற தினமும் இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நமது உடலின் அனைத்து பாகங்களுக்கு நன்மை செய்யக் கூடிய பனங்கற்கண்டை பத்திதான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பனைமரம் இருக்கும் இடத்தில் தான் நீர்வளம் இருக்கும். பனை மரத்தில் இருந்து நமக்கு ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பொருட்கள் பனைமரத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் தற்போது பனைமரங்கள் அழிந்து வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் பனைவெல்லம், கருப்பட்டி இதைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். நாம்தான் இதையெல்லாம் விட்டுவிட்டு வெள்ளை … Read more

தொடர் இருமலால் அவதியா?? ஐந்து நொடி போதும் அதிலிருந்து விடுபட!!

தொடர் இருமலால் அவதியா?? ஐந்து நொடி போதும் அதிலிருந்து விடுபட!!

பனிக்காலம், கோடைகாலம் என எந்த காலமானலும் இருமல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பணிக்காலத்தில் சற்று அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஏற்படும் வறட்டு இருமல் அவர்களை பாடாய்படுத்திவிடும். வறட்டு இருமலானது அதிக தொந்திரவு கொடுக்கக் கூடியது. மேலும், இருமல் என்பது அலர்ஜி மற்றும் பாக்டீரியாவினால் வரும். அலர்ஜியால் வரும் இருமலால் வேறு யாருக்கும் பாதிப்புகள் இல்லை. ஆனால் பாக்டீரியாவால் வரும் இருமல் அருகில் இருப்பவர்களுக்கும் தொற்றும். இருமும் போது வெளி வரும் பாக்டீரியா மற்றும் … Read more

இந்த 1 பானம் ட்ரை பண்ணுங்க.. படை மற்றும் தோல் நோயிலிருந்து முற்றிலும் விடை பெறலாம்!!

இந்த 1 பானம் ட்ரை பண்ணுங்க.. படை மற்றும் தோல் நோயிலிருந்து முற்றிலும் விடை பெறலாம்!!

படை என்பதும் ஒரு வகையான தோல் வியாதியாகும். இது சருமத்தில் வெளிர் சிவப்பு நிறத்தில் உருவாகும். இது சருமத்தில் லேசான வீக்கம், அதில் அரிப்பு, அந்த அரிப்பு பிற இடங்களில் பரவுதல், இதனால் சருமத்தில் எரிச்சல் போன்றவைகளை உண்டாக்கும். பெரும்பாலும் இது ஒவ்வாமை காரணமாக உண்டாகிறது. சில வகைகள் ஒவ்வாமை இல்லாமலும் உருவாகிறது. இந்த படை எனப்படும் தோல் நோய்கள் அதிகபட்சமாக 6 வாரங்களில் குணமாகும். அடுத்து வண்டுகடி ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிப்பெடுக்கும். … Read more

ஜெயிலில் ரவுடி அடித்து கொலை!! காவலர்கள் கண்முன்னே அரங்கேறிய பகீர் சம்பவம்!!

Rao killed in Tihar Jail!! The guards who were there!!

ஜெயிலில் ரவுடி அடித்து கொலை!! காவலர்கள் கண்முன்னே அரங்கேறிய பகீர் சம்பவம்!! கடந்த செவ்வாய்க்கிழமை பிரபல ரவுடி சுனில் மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய எதிரிகளால் கடுமையான முறையில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் தில்லு தாஜ்பூரியாவை தூக்கி வந்து தரையில் போட்டு, அவரை கடுமையாக தாக்கி கொலை செய்வதையும், அங்குள்ள காவலர்களை சென்றுவிடும் படி கூறுவதையும் பார்க்க முடிகிறது. இந்த சம்பவத்தை செய்தது … Read more

சமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!!

Cooking oil prices are coming down!! People are happy!!

சமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!! அதிகமாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தும் நாடு இந்தியா. இதற்காக மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. சமையல் எண்ணெய்களின் விலை டன்னுக்கு 200 டாலர் முதல்  250 டாலர் வரை குறைந்துள்ளது. ஆனால் இது பொதுமக்களை சென்று சேரவில்லை. தற்போது சர்வதேச சந்தைகளில் எண்ணெய்களின் விலை குறைந்துள்ளதால், அந்த விலை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களும் எம்.ஆர்.பி. விலையை குறைக்க வேண்டும் என மத்திய … Read more

கடனை கேட்டதால் இளம்பெண் கடத்தி கொலை!! உடலை துண்டு துண்டாக வெட்டிய நண்பர்!!

A young girl was kidnapped and killed for asking for a loan!! The friend who cut the body into pieces!!

கடனை கேட்டதால் இளம்பெண் கடத்தி கொலை!! உடலை துண்டு துண்டாக வெட்டிய நண்பர்!! கொடுத்த கடனை திருப்பி கேட்டதால், இளம்பெண் ஒருவரை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள பாலக்கடவு பகுதியை சேர்ந்தவர் சனல். இவருடைய மனைவி ஆதிரா. சனலுக்கு அகில் நண்பராவர். அகிலும், ஆதிராவும் அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். அகிலுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் ஆதிராவிடம் கடனாக … Read more

திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண்

Young girl trapped by old man!! Obscenities are out!!

திருமண ஆசை காட்டி போலிஸ் உள்ளிட்டவர்களிடம் பணம் சுருட்டல்! முதியவரால் மாட்டிக்கொண்ட இளம்பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அவருடைய மனைவி இறந்த பிறகு அவருடைய மாற்றுதிறனாளி மகனை பார்த்துக் கொள்ள முடியாததால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்கு தரகர்களின் மூலம் அஸ்வதியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஸ்வதி தனக்கு 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அதை தருவதாக இருந்தால் தான் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய அவர் முதலில் ரூ.25000 … Read more

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!!

If proven corrupt, I will be hanged in public!! Arvind Kejriwal speech!!

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!! டெல்லி அரசு, மதுபான விற்பனைகளின் உரிமங்களை தனியாரிடம் வழங்கியுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோதியா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்  தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகிய இருவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. நேற்று பஞ்சாப் … Read more