சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது!

Leo – Today's Horoscope!! It is a day of increasing wastage!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது. இன்றைக்கு உங்களுக்கு செலவு கன்னாபின்னான்னு வரப்போகிறது ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. குடும்ப உறுப்பினர்களே சிறுசிறு பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவியே கொஞ்சம் பிரச்சனை உள்ளது ஆகையால் கொஞ்சம் அனுசரித்து போவது … Read more

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! முன்னேற்றம் பெறும் நாள்!

Cancer Sign – Today's Horoscope!! A day of progress!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! முன்னேற்றம் பெறும் நாள்! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். நீங்க இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கி முன்னேற்றம் பெறுவீர்கள். ஏனென்றால் இன்றைக்கு சாயந்திரம் வரைக்கும் சந்திர பகவான் உங்கள் ராசியில் தங்கியுள்ளார். ஆகையால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. சாயங்காலத்திற்குப் பிறகு தனபகவான் உங்கள் ராசிக்கு வருவதால் தன வரவு ஏற்படும். கணவன் மனைவியே சின்ன … Read more

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவலைகள் தீரும் நாளாக இருக்கும்!

Gemini – Today's Horoscope!! It will be a day when worries will be solved!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவலைகள் தீரும் நாளாக இருக்கும்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவலைகள் தீரும் நாளாக இருக்கும். கடந்த இரண்டு நாட்களாகவே சிறு சிறு கவலைகளுடன் காணப்பட்டிருந்திருப்பீர்கள். ஆனால் இன்றைக்கு கவலைகள் நீங்கி சந்தோஷத்துடன் காணப்படுவீர். இன்றைக்கு சந்திரன் சாயந்திரம் வரைக்கும் தன வாக்கு குடும்பஸ்தானத்தில் இருக்கிறார். அதற்கு அப்புறம் சகாய ஸ்தானத்திற்கு வரப் போகிறார். உங்களுடைய முயற்சிகள் எல்லாம் சாயந்திரதுக்கு அப்புறம் … Read more

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்!

Taurus – Today's Horoscope!! A day of success in endeavors!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் இன்று சிறப்பாக அமையும். ஏனென்றால் சந்திரன் உங்கள் ராசியில் சாயந்திரம் வரைக்கும் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். அதற்கு அப்புறம் சுப ஸ்தானத்திற்கு வருகிறார். ஆகையால் எடுக்கும் காரியங்களை காலையில் தொடர்வது வெற்றியைத் தரும். அதற்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் … Read more

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும்!

Aries – Today's Horoscope!!Business will be wonderful!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் சாயங்காலம் வரைக்கும் சுப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பார். அதற்கு பிறகு பஞ்சாமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு போகிறார். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆகையால் சரியான நேரத்திற்கு சரியான உணவை எடுத்துக் கொண்டால் இந்த நாள் நன்றாக அமையும். குடும்ப … Read more

மேஷம் – இன்றைய ராசி பலன்!! பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்

Mesham - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Mesham Rasi

மேஷம் – இன்றைய ராசி பலன்!! பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம் மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சூழ்நிலைகள் சராசரியாகவும் பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம். மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு உங்கள் நாள் உற்றார் உறவினர்கள் மூலம் உங்களுக்கு நன்மை அளிக்கும் நாளாக உள்ளது. நிதிநிலவன் இன்று ஓரளவுக்கு சமநிலையில் உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமைகள் இன்று நன்றாக உள்ளது. குடும்பத்தினர் ஆதரவு பெறுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் … Read more

முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிருப்தியில் தேர்வாளர்கள்! 

Postponement of important exams! Dissatisfied selectors!

முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிருப்தியில் தேர்வாளர்கள்! தமிழகத்தில் மீண்டும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மீண்டும் தட்டச்சு தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வாளர்கள்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், தட்டச்சு தேர்வு தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடைபெறும். ஆனால் 2022 மார்ச் மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வு தாள்-2 முதலிலும் தாள்-1 இரண்டாவதாகவும் நடைபெற்றது. இதனை மீண்டும் மாற்றி … Read more

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்!

Letter from the Chief Minister to the Minister of Foreign Affairs to release the fishermen arrested in Sri Lanka!

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்! தமிழக மாநிலம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களுக்கு மீண்டும் மீண்டும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துக் … Read more

நூதன முறையில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்! மடக்கி பிடித்த காவல் அதிகாரிகள்!

47 lakh worth of gold smuggled in a sophisticated way! Police officers wrapped up!

நூதன முறையில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்! மடக்கி பிடித்த காவல் அதிகாரிகள்! வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக தகவல் வெளியிடப்பட்டது.இத்தகவல், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷ்னர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். சென்னை விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் குழப்ப நிலையில்,அவர் முகத்தில் தெளிவு இல்லாமல் … Read more

மக்களே ஜாக்கிரதை மீண்டும் பறவை காய்ச்சல்! ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!

People beware bird flu again! Action order put by the Collector!

மக்களே ஜாக்கிரதை மீண்டும் பறவை காய்ச்சல்! ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு! கேரள மாநிலத்தில் சில நாட்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் நோய் தொற்று அதிகரிப்பதால் பறவைகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸைத் தவிர்ப்பதற்கு பாதிக்கப்பட்ட பறவை மற்றும் கோழியுடனான தொடர்பைத் தடுப்பது சிறந்த வழியாகும். கேரளாவை சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு கருதி கோழி தீவன வண்டிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.பறவைகள் இடையில் பரவும் பறவை காய்ச்சல் … Read more