Groundnut Oil Benefits: கடலை எண்ணெய்யில் இவ்வளவு பயன்களா?

Groundnut Oil Benefits in Tamil-News4 Tamil Latest Health Tips in Tamil

Groundnut Oil Benefits: கடலை எண்ணெய்யில் இவ்வளவு பயன்களா? நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இவ்வாறு எடுக்கப்படும் இந்த கடலை எண்ணெய் தான் நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். கடலை எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பிறகு கடலை எண்ணெய் இளம் மஞ்சள் நிறமாக இருக்கும். பெரும்பாலும் கடலை எண்ணெய் தான் பொறித்து எடுக்க சிறந்த எண்ணெய் ஆகும். … Read more

Adjustment கேட்டாங்க.. ஒரே டைமில் இருவர்!! 80s ஹீரோயினின் மனம் திறந்த பேட்டி!!

They asked for adjustment.. Two people at the same time!! Open minded interview of 80s heroine!!

Adjustment கேட்டாங்க.. ஒரே டைமில் இருவர்!! 80s ஹீரோயினின் மனம் திறந்த பேட்டி!! சினிமா துறையில் இருப்பவர்கள் பலரும் பல கசப்பான அனுபவங்களை கடந்து தான் வந்திருக்க வேண்டும்.அந்த வகையில் பெண்கள் பலரும் தற்பொழுது வரை அனுபவித்து வரும் பிரச்சனை என்றால் இந்த அட்ஜெஸ்மென்ட் தான்.இப்போதிருக்கும் நடிகைகள் தங்களுக்கு நடந்ததை வெளிப்படையாகவே வெளியே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.சில வருடங்களுக்கு முன்பு கூட இதற்கென்று சமூக வலைத்தளத்தில் தனித்துவமான metoo என்ற ஹாஷ்டாக்கானது மிகவும் ட்ரெண்டானது.இதில் வைரமுத்து போன்ற பெரிய … Read more

கிராம சபை கூட்டத்தில் விவசாயியை அவமதித்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றம்!

Former attack in Panchayath Meeting

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கங்காகுளம் கிராமத்தில் கடந்த அக்டோபர்  2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மையப்பன் என்ற விவசாயி கேள்வி கேட்டுள்ளார். அப்போது இவ்விவசாயியை எம்.எல்.ஏ மான்ராஜ் மற்றும் பிஓடி மீனாட்சி முன்னிலையில் ஊரக செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்து  அவமதித்தார்.அப்போது தங்கபாண்டியனின் வேலையாளான ராசு என்பவரும் அம்மையப்பனை காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரான அம்மையப்பன் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் நவம்பர் 2 தேதி எஸ்ஏஇஎஸ் திறனறி தேர்வு!!

New arrangements for students who wrote the supplementary exam!! Important announcement released by the Department of School Education!!

“கல்வி கண்போன்றது” என்ற முதுமொழியை நன்குணர்ந்த நமது தமிழக அரசானது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சாதனம் தொடர்பான அறிவினை வளர்த்திட  ஐஐடிஎம்(IITIM)நிறுவனத்துடன் இணைந்து 250 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மின்னணு சாதனம் தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமன்றி அரசு பள்ளியின் வகுப்பறை தரத்தை மேம்படுத்துவது.தூய்மையான குடிநீர்,காற்றோட்டமான வகுப்பறைகள்,சுகாதாரமான கழிவறைகள் போன்ற அடிப்படை தேவைகளையும் மேம்படுத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கக்கோரி அ.தி.மு.க வினர் போராட்டம்!

ADMK Protest in Delta

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தலின்  பேரில் முன்னாள் அமைச்சர் மணியன் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றார்.சுமார் 3,50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட குருவை நெற்பயிர்கள் கருகி வரும் நிலையில் அ.தி.மு.கவினர் இப்போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட … Read more

தமிழ் மகனார் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு! தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

Orissa Balu

திருச்சி உறையூரில் பிறந்தவர் இவரின் இயற்பெயர் பாலசுப்ரமணியம் என்பதாகும்.இவர் உறையூரில் பிறந்திருந்தாலும்  விழுப்புரம்,நெய்வேலி,அம்பத்தூர்,சென்னை பகுதிகளில் இவரது பள்ளி கல்லூரி படிப்புகள் பெரும்பாலும் அமைந்திருந்தது.தொழில் நிமித்தமாக ஒரிசா சென்ற இவர் அங்கு தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பின்பு  செயலாளராகவும் பணியாற்றினார்.இந்நிலையில் தான் ஒரிசாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து உலகத்திற்கு எடுத்துரைத்தார். தமிழக மக்கள் இவரை கலிங்கா பாலு அல்லது ஒரிசா பாலு எனவும் ஒரிசா வாழ் தமிழ் மக்கள் இவரை தமிழ் பாலு எனவும் அழைத்தனர்,கடல்சார் … Read more

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

asian games cricket final india vs afghanistan match update

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிச்சுற்று போட்டியில் விளையாடி வருகின்றன. சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வெல்ல இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற அரையிறுதிச்சுற்றில் இந்தியா பங்களாதேஷ் அணியுடன் மோதியது.இதில்  9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி  பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது..அதேபோல ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிச்சுற்றில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்நிலையில் இந்தியா மற்றும் … Read more

நடப்பாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

நடப்பாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

நடப்பு கல்வியாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஹோமியோபதி துறை துணை ஆணையரகம் அறிவித்துள்ளது.2023-2024 கல்வியாண்டிற்கான எம்.டி சித்தா மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2023ம் ஆண்டு நுழைவுத் தேர்வெழுதி தேர்ச்சி விழுகாட்டினை வைத்துள்ள மாணவர்கள்  இம்மருத்துவ மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த தகவல்களை www.tnhealth.tn.gov.in  சுகாதார துறையின் வலைதள  முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இம்மருத்துவ  படிப்பிற்கான அப்ளிகேஷன் இவ்வாணையரங்கத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் இதற்கான தகுதி தரவரிசைப்படி கவுன்சிலிங் அட்டவணை மற்றும் பிற தகவல்களை … Read more

உடன்குடி பனைசார் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்!!

உடன்குடி பனைசார் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி என்ற ஊரில் செய்யும் கருப்பட்டி அல்லது பனைவெல்லமானது உலகப் பிரசித்திபெற்றது.  தமிழக அரசு உடன்குடி பனைவெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் இங்கு செய்யும் பனங்கருப்பட்டி மற்றும் பனை சார் பொருட்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்குமெனவும், இப்போருட்களின் விற்பனை பெருகுமெனவும் கூறி [பனைவிவசாயிகள் பனைசார் கைவினை ப்பொருட்கள் செய்யும் தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உடன்குடி பனை விவசாயி சங்கம் மற்றும் பனங்கற்கண்டு நல அமைப்பினர்களின் முயற்சியால் … Read more

நாம்தமிழர் கட்சி தலைமையில் அக்டோபர் 8ல் காவிரி நதிநீர் திறந்துவிடக்கோரி சென்னையில் கண்டன ஆர்பாட்டம்!!

நாம்தமிழர் கட்சி தலைமையில் அக்டோபர் 8ல் காவிரி நதிநீர் திறந்துவிடக்கோரி சென்னையில் கண்டன ஆர்பாட்டம்!!

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு வினாடிக்கு  3000 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணை பிறப்பித்திருந்தது.இதனை மறுத்த கர்நாடகா அரசு மற்றும் அங்குள்ள பல அமைப்புகளும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில்  கர்நாடகத்தில் பல்வேறு  தரபட்ட  அமைப்புகளும்  போராட்டம் நடத்தி வருகின்றன.தமிழகத்திற்கு  ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என அங்குள்ள அமைப்புகள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர் கர்நாடகாவில் பெங்களூர்  பந்த்,கர்நாடக மண்டியா … Read more