அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த அசிங்கம்! காதலியின் மூலம் அனைத்தும் அம்பலம்

Mother and Son involved Prostitution with the name of Love

அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த அசிங்கம்! காதலியின் மூலம் அனைத்தும் அம்பலம் தன்னை நம்பி வந்த காதலியை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற வாலிபரை தக்க சமயத்தில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கல்பாக்கம் அருகிலுள்ள புதுப்பட்டினம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த பெண் ஒருவர் சென்ற மாதம் 21 ஆம் தேதி முதல் திடீரென்று காணவில்லை … Read more

காமத்தை தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் அவர்கள்! மனம் திறந்த பத்திரிக்கையாளர் பனிமலர்

Panimalar Panneerselvam-News4 Tamil Latest Online Tamil News

காமத்தை தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் அவர்கள்! மனம் திறந்த பத்திரிக்கையாளர் பனிமலர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவரான பனிமலர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் … Read more

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு!

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு!

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு! டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் … Read more

குடல்புண், சளி உள்ளவர்கள் எடுத்து கொள்ளவேண்டிய பானம்?

குடல்புண், சளி உள்ளவர்கள் எடுத்து கொள்ளவேண்டிய பானம்?

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுத்த படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்”சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், … Read more

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்?

கல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்? கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தான். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்து அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் கைதான … Read more

தர்பார் பட விவகாரம்!மனு கொடுத்த நபர்?

தர்பார் பட விவகாரம்!மனு கொடுத்த நபர்?

பேட்டை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் படத்தில் நடித்து முடித்து விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது அனிருத் இசையமைத்துள்ளார் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வருகிற 9ம் தேதி வெளியிடப்படுகிறது வெளியே வெளியீடு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது சூப்பர் ஸ்டாரின் ரஜினி படம் என்றாலே அவர்களின் ரசிகர்கள் பலவிதங்களில் கொண்டாடுகின்றனர். அவர் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் … Read more

நீட் நுழைவு தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு?

நீட் நுழைவு தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு?

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘NEET(National eligibility cum entrance test) நுழைவு தேர்வு மதிப்பெண் எடுத்து கொள்ள படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் … Read more

ஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்?

ஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்?

ஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்? ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துள்ளது. தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார் என தகவல் வந்துள்ளது. இந்த தாக்குதலில் அவருடன் ஈராக்கின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றம் அதிகரித்த … Read more