கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

3 Crore fraud in co-operative bank!! Police action!!

கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் வெள்ளரிவெளி. இந்த கிராமத்தில் தமிழக அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த சங்கத்தில் 55 வயதுடைய மோகன் என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார். அந்த சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால … Read more

இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!!

These teams will advance to the semi-final round!! Former Player Ganguly Prediction!!

இந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும்!! முன்னாள் வீரர் கங்குலி கணிப்பு!! பிசிசிஐ –யின் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கங்குலி தற்போது அவருடைய விருப்பத்தை கூறி உள்ளார். இது குறித்து கங்குலி கூறியதாவது, … Read more

வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!!

Bleaching heavy rain!! 450 years old building collapsed!!

வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!! நாட்டின் பல்வேறு இடங்களில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.அந்த வகையில் இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், ஞாயிற்றுக்கிழமையான … Read more

மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!!

Medical Vacancies to be filled immediately!! Minister Subramanian's announcement!!

மருத்துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்!! அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் தினமும் நடந்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இந்த காலி பணியிடங்களானது மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 1021 மருத்துவப் பணியிடங்களுக்கான மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRP) இந்த ஆண்டு ஏப்ரல் … Read more

18 வயதிலேயே சாதித்த சிறுவன்!! அனைவருக்கும் இவரே ரோல் மாடல்!!

Governor RN Ravi, Tamil Nadu, Chief Minister M. K. Stalin, Draupadi Murmu, dismissal, Stalin's letter,

18 வயதிலேயே சாதித்த சிறுவன்!! அனைவருக்கும் இவரே ரோல் மாடல்!! இன்றைய நாட்களில் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டோ அல்லது சுத்தமாக படிக்காமலோ வேலையே இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பொழுது இருக்கும் சூழலில் படித்தாலே வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. சில இளைஞர்கள் நன்றாக படித்தும் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி தன் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கக்கூடிய இந்த நிலைமையிலும், பதினெட்டு வயதான சிறுவன் இப்பொழுதே டாக்டர் பட்டம் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி … Read more

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

Governor should be sacked!! Chief Minister Stalin's letter!!

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!! இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழகத்தினுடைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார். தமிழக அரசு செய்து வரும் பணிகளுக்கு தடையாக இருக்கிறார் என்றும், மேலும் சட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். நாகாலாந்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி முதலில் பதவி வகித்தார். சில … Read more

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!! பரபரப்பு தகவல்!!

Former minister admitted to Avadi Hospital!! Exciting news!!

முன்னாள் அமைச்சர் ஆவடி மருத்துவமனையில் அனுமதி!! பரபரப்பு தகவல்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வின் இளைஞரணி செயலாளராக இருந்தது முதல் இன்று வரை முதல்வருக்கு மிகவும் உறுதுணையாக பக்கத்திலேயே இருந்தவர் ஆவடி ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாஃபா பாண்டியராஜனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சி ஆட்சி அமைத்தது. இதில் ஆவடி நாசர் பால்வளத்துறை அமைச்சராக … Read more

பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!!

Fee hike in deed department!! Starting today!!

பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!! பதிவுத்துறை தொடர்பான சேவைகளுக்கு கட்டணம் அளிக்கப்படுவது எப்போதும் வழக்கத்தில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும். இந்த சேவைகளுக்கான கட்டணம் இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்களை எடுப்பது போன்ற சேவைகளுக்கு உரிய கட்டணங்களை மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, கட்டண விவர அட்டவணையிலுள்ள இருபது இனங்களுக்கான … Read more

UPSC ல் அசத்தலான வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவர்கள் உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!!

UPSC ல் அசத்தலான வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவர்கள் உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!!

UPSC ல் அசத்தலான வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவர்கள் உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Legal Officer, Scientific Officer (Chemical), Deputy Architect, Scientist ‘B’ (Ballistics), Scientist ‘B’ (Documents), Junior Scientific Officer (Toxicology) & others பணிக்கென 71 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் … Read more

பெண்கள் தவறியும் செய்யக்கூடாத 10 முக்கிய தகவல்கள்!! அவசியமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பெண்கள் தவறியும் செய்யக்கூடாத 10 முக்கிய தகவல்கள்!! அவசியமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பெண்கள் தவறியும் செய்யக்கூடாத 10 முக்கிய தகவல்கள்!! அவசியமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!! ஆன்மீகத்தில் அனைவருக்குமே சம உரிமை உண்டு. ஆனால் ஒரு வீட்டின் மகாலட்சுமி என்று அழைக்கப்படுபவர் பெண்தான். ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு ஆண்களை விட பெண்களுக்கே அதிக பங்கு இருக்கிறது. பெண்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் தவறும் அவர்கள் குடும்பத்தையே பாதிக்கும். எனவே பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் செய்யும் தவறுகளால் குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஆன்மீகத்தில் பெண்கள் … Read more