மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!! கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டிலில் பூரான் இருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. டாஸ்மாக்-கில் மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்கிய நிலையில் அதில் பூரான் என்ற விஷப்பூச்சி இருப்பதைக் கண்டுப் பிடித்துள்ளார். பாட்டிலில் இருந்த பூரானை காட்டி குடிமகன் கேள்வி எழுப்பிய நிலையில் டாஸ்மாக்-கின் உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் கூறி உள்ளனர். … Read more

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!!

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!!

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!! சினிமா உலகத்தில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றி மாறன். இவருடைய படங்கள் எப்போதும் சிறந்தவையாகவே இருக்கும் அதனாலே இவருடைய படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது. இவருடைய படங்களில் ஒன்று தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளி வந்த விடுதலை. இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் வகையில் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளி வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் … Read more

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு 14 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் வகையில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளை வரவேற்றார். … Read more

மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!!

மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!!

மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்தது. அதன்படி மே 8ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வெழுதிய 8,03,385 மாணவர்களில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம்  தேர்ச்சியை வழங்கி உள்ளது. இதேபோல் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். … Read more

இனி விடுமுறை இல்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி விடுமுறை இல்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி விடுமுறை இல்லை.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பிற்கு ஜூன் 14ம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 1 திறக்க பட வேண்டிய பள்ளிகள் வெயிலின் காரணமாக 14 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் வெயில் குறையாததன் காரணமாக ஜூன் … Read more

கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!!

கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!!

கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!! மெட்ரோ நிர்வாகம் பார்க்கிங் செய்வோர்க்கு கட்டணத்தை உயர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி மெட்ரோ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி தினசரி 2.5 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். ஒரு காலத்தில் தினசரி 10,000 நபர்கள் மட்டுமே பயணம் செய்தனர். மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்தும் … Read more

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!! இணையத்தளத்தில் பல வகையில் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் எலான் மஸ்க் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் –ல் அங்கீகார குறியீடு பெற்ற நபர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு புதிய செய்தியை இவர் வெளியிட்டுள்ளார். ட்விட்டர்-ஐ எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அங்கீகார குறியீடு பெறுவதற்கு மாதச் சந்தா … Read more

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!

Rajini's next film!! Announcement made by Kamal !!

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !! நடிகர் கமல் அவர்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட தன்னை தயாரிப்பாளராக முன்னிறுத்திக்  கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது பல படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். சிம்புவின் எஸ்.டி.ஆர் 48, சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21, தனுசின் அடுத்த படம் என கமல் தயாரிப்பாளராக பயங்கர பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல், ரஜினியின் படத்தை தயாரிக்கப் போவதாக … Read more

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !!

A director who makes Dhanusa wail !! He surpassed his brother!!

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !! வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுசுக்கு பல படங்கள் கைவசம் உள்ளது. மேலும் தனுசை வைத்து படம் பண்ண பல இயக்குனர்கள் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் செல்வராகவனை வைத்து சாணி காயிதம் படத்தை இயக்கியவர். இந்த படம் … Read more

4000 பேராசிரியர்கள் நியமனம் !! அமைச்சர் அறிவிப்பு !!

Appointment of 4000 professors !! Ministerial Announcement!!

4000 பேராசிரியர்கள் நியமனம் !! அமைச்சர் அறிவிப்பு !! அரசு கல்லூரிகளில் 4000 பேராசிரியர்கள் பணி நியமனம் செய்ய இருக்கிறோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதை பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. தற்போது அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள்.  மாணவிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுஉயர்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால், மாணவிகளின்  எண்ணிக்கை … Read more