முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளர கேரளா பெண்கள் பயன்படுத்தும் எண்ணையை ட்ரை பண்ணுங்கள்..!!

முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளர கேரளா பெண்கள் பயன்படுத்தும் எண்ணையை ட்ரை பண்ணுங்கள்..!!

முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளர கேரளா பெண்கள் பயன்படுத்தும் எண்ணையை ட்ரை பண்ணுங்கள்..!! இன்றைய கால வாழ்க்கை முறையில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். தலை முடி உதிரக் காரணம்:- *பொடுகு *தலை அரிப்பு *உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் *இரத்த சோகை *ஜீன் குறைபாடு *தலைமுடி வறட்சி *மன அழுத்தம் *முறையற்ற தூக்கம் இந்த தலைமுடி உதிர்வு பாதிப்பு நின்று முடி அடர்த்தியாக … Read more

எலி தொல்லை? அப்போ இது தான் தீர்வு..!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

எலி தொல்லை? அப்போ இது தான் தீர்வு..!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

எலி தொல்லை? அப்போ இது தான் தீர்வு..!! உடனே ட்ரை பண்ணுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த எலி அளவில் சிறியவை என்றாலும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம். *வீட்டிற்கு அருகில் சாக்கடை, … Read more

இதை குடித்தால்.. கல்லீரலில் உள்ள நாள்பட்ட நச்சுக் கழிவுகள் 5 நிமிடத்தில் வெளியேறிவிடும்!!

இதை குடித்தால்.. கல்லீரலில் உள்ள நாள்பட்ட நச்சுக் கழிவுகள் 5 நிமிடத்தில் வெளியேறிவிடும்!!

இதை குடித்தால்.. கல்லீரலில் உள்ள நாள்பட்ட நச்சுக் கழிவுகள் 5 நிமிடத்தில் வெளியேறிவிடும்!! உடலின் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரல் தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கிடந்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!!

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!!

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!! 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க மலை மேல் இருக்கும் முருகன், லட்சுமி, நரசிம்மர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க அம்மன், சிவன், மகா லட்சுமி, திருப்பதி ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும். 3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி … Read more

ஒரே நாளில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்!!

ஒரே நாளில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்!!

ஒரே நாளில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்!! முந்தைய காலத்தில் மருக்கள் வருவது என்பது அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் சமீப காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலிலும் இவற்றை எளிதாக பார்க்க முடிகிறது. மருக்களின் வகைகள்:- பாத மருக்கள், தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பல வண்ண மருக்கள். உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவை ஒரு தொற்று … Read more

நரை முடியை நிமிடத்தில் கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை – தயார் செய்வது எப்படி?

நரை முடியை நிமிடத்தில் கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை - தயார் செய்வது எப்படி?

நரை முடியை நிமிடத்தில் கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை – தயார் செய்வது எப்படி? நவீன காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளநரை. இதற்கு உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இளநரை ஏற்படக் காரணங்கள்:- *முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் *மன அழுத்தம் *இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *முறையற்ற தூக்கம் இளநரையை கருப்பாக மாற்ற இயற்கை ஹேர் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. வளர்பிறை திதி, தெய்வம், ஸ்தலங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வளர்பிறை திதி, தெய்வம், ஸ்தலங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வளர்பிறை திதி, தெய்வம், ஸ்தலங்கள்!! வளர்பிறை திதியில் வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் அமைந்துள்ள இடம் குறித்து கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. திதி தேவதை கோயில்கள் 1)துவிதியை விஷ்வதேவன் திருவைக்காவூர், சுவாமி மலை 2)திருதியை சந்திரன் திங்களூர் 3)சதுர்த்தி விநாயகர் பிள்ளையார்பட்டி 4)பஞ்சமி தேவேந்திரன் பெண்ணாடம் 5)சஷ்டி முருகன் திருச்செந்தூர் 6)சப்தமி சூரியன் சூரியனார் கோயில் 7)அஷ்டமி மகா லட்சுமி தேவூர் நாகப்பட்டினம் 8)நவமி சரஸ்வதி கூத்தனூர், பூந்தோட்டம் 9)தசமி வீரபுத்திரர் கும்பகோணம் 10)ஏகாதசி … Read more

மூட்டு வலி உங்களை பாடாய் படுத்துகிறதா? இதற்கு எளியத் தீர்வு இருக்கு..!!

மூட்டு வலி உங்களை பாடாய் படுத்துகிறதா? இதற்கு எளியத் தீர்வு இருக்கு..!!

மூட்டு வலி உங்களை பாடாய் படுத்துகிறதா? இதற்கு எளியத் தீர்வு இருக்கு..!! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டுவலி வரக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *வெள்ளை … Read more

இதை 1 கிளாஸ் வெறும் வயிற்றில் பருகினால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

இதை 1 கிளாஸ் வெறும் வயிற்றில் பருகினால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

இதை 1 கிளாஸ் வெறும் வயிற்றில் பருகினால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்..!! மலச்சிக்கல்:- நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு … Read more

கருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!!

கருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!!

கருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!! நம்மில் பலரது முகம் கருப்பாகவும், பொலிவிழந்தும் காணப்படுகிறது. இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து பொலிவிழந்த முகத்தை அதிக பொலிவாக மற்ற இந்த … Read more