குழந்தை வரம் விரைவில் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

குழந்தை வரம் விரைவில் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

குழந்தை வரம் விரைவில் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! நம் அனைவருக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். குழந்தை உள்ள வீட்டில் தெய்வம் குடி இருப்பார். வீட்டில் சந்தோசம் நிலைத்து இருக்கும். இப்படிப்பட்ட குழந்தை பாக்கியம். கடவுள் கொடுக்கும் வரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த வரம் ஒரு சில தம்பதிக்கு கிடைக்க சற்று கால தாமதம் ஆகும். அவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்படுள்ள ஆன்மீக … Read more

உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதற்கான இயற்கை தீர்வு இதோ!!

உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதற்கான இயற்கை தீர்வு இதோ!!

உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதற்கான இயற்கை தீர்வு இதோ!! நம் அழகை வெளிக்காட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு மஞ்சள் பற்கள், ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை. ஆனால் தற்பொழுது இந்த முறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. இதனால் குழந்தை பருவத்திலேயே அனைவருக்கும் பற்கள் மஞ்சள் நிறத்தில் காண … Read more

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தினமும் உலர் வகை பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் எளிதில் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் உலர் திராட்சையை வைத்து தேநீர் செய்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நமைகள் கிடைக்கும். உலர் திராட்சையின் ஊட்டச்சத்துக்கள்:- ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள். தினமும் 1 கிளாஸ் உலர் திராட்சை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:- உலர் … Read more

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!! தீர்வு 01: வீட்டில் கற்பூரம் காட்டும் போது அதில் 2 இலவங்கத்தை எரிய விடவும். வீட்டில் உள்ள அனைத்து மூலிகைகளிலும் அந்த கற்பூர புகையை காட்டவும். தினமும் வீட்டில் கற்பூரம் காட்டுவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் கட்டாயம் கற்பூரம் காட்டவும். அதேபோல் விளக்கு ஏற்றும் போது விளக்கில் உள்ள எண்ணெயில் ஒரு சிறிய துண்டு பச்சைக் … Read more

நரை முடியை அடர் கருமையாக்க உதவும் ஹேர் ஆயில் – தயார் செய்வது எப்படி?

நரை முடியை அடர் கருமையாக்க உதவும் ஹேர் ஆயில் - தயார் செய்வது எப்படி?

நரை முடியை அடர் கருமையாக்க உதவும் ஹேர் ஆயில் – தயார் செய்வது எப்படி? முன்பெல்லாம் 45 வயதை கடந்தால் தான் வெள்ளை நரை தென்பட ஆரமிக்கும். ஆனால் இன்றைய வாழக்கை முறையில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டது. இளநரை உருவாகக் காரணம்:- ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, இரசாயன பொருட்களை முடிகளுக்கு பயன்படுத்துதல், முடி உதிர்வு, அலர்ஜி, சத்து குறைபாடு. தேவையான பொருட்கள்:- *துளசி இலை … Read more

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!! இன்றைய நவீன உலகில் நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு … Read more

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் தங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும். 1)வீட்டிற்கு குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு. மஞ்சள், குங்குமம். மண், சந்தனம், விபூதி,சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் … Read more

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!! நமக்கு பணத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு நாம் சென்று விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது. இவ்வாறு கடனில் சிக்காமல் … Read more

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா? 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஆடு, கோழி, குதிரை உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் காளை மாடு, பசு மாடு, முயல் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். 3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டு கோழி, பூனை … Read more

கேரளா ஸ்டைல் காய் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் காய் குழம்பு - சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் காய் குழம்பு – சுவையாக செய்வது எப்படி? சேனைக்கிழங்கு மற்றும் பரங்கிக்காயை மூலப்பொருளாக வைத்து சமைக்கப்டும் காய் குழம்பு சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *சேனைக்கிழங்கு – 1/2 கப் *பரங்கிக்காய் – 1/2 கப் *மோர் – 1 கப் *தேங்காய் துருவல் – 1/4 கப் *பச்சை மிளகாய் – 3 *சீரகம் – 1 தேக்கரண்டி *மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி *வர மிளகாய் – … Read more