பாட்டி வைத்தியம்.. “மஞ்சள் + தேங்காய் எண்ணெய்” இருந்தால் ஒரே நாளில் தீராத மூட்டு வலிக்கு டாட்டா சொல்லி விடலாம்!!

பாட்டி வைத்தியம்.. "மஞ்சள் + தேங்காய் எண்ணெய்" இருந்தால் ஒரே நாளில் தீராத மூட்டு வலிக்கு டாட்டா சொல்லி விடலாம்!!

பாட்டி வைத்தியம்.. “மஞ்சள் + தேங்காய் எண்ணெய்” இருந்தால் ஒரே நாளில் தீராத மூட்டு வலிக்கு டாட்டா சொல்லி விடலாம்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பு மூட்டு வலி. இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். ஆனால் … Read more

ஆட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

ஆட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

ஆட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த உலகில் சைவ மற்றும் அசைவ விரும்பிகள் என்று 2 வகைகளாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். சைவத்தில் உணவு வகைகள் இருப்பது போல் அசைவத்தில் ஏகப்பட்ட உணவு வகைகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு, சுவைக்கப்பட்டு வரப்படுகிறது. பெரும்பாலானோர் அசைவ உணவுகள் என்றால் உயிர், அவற்றை சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு மனிதர்கள் அசைவ உணவை சுவைத்து பழகி … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!! முதலில் ஒரு சிறிய சந்தனக் கட்டை (100 ரூபாய் மதிப்பில்) வாங்கி அதை பன்னீர் ஊற்றி கழுவி துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு பூ வைத்து தட்டில் வைக்கவும். அடுத்து ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி பால் ஊற்றி கழுவி பின் பன்னீர் ஊற்றி கழுவி துடைத்துக் கொள்ளவும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்து … Read more

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன 'செங்காலி மாலை'? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பது கருங்காலி மாலை தான். திரை பிரபலங்கள் பலர் இதை அணியத் தொடங்கியதால் பேமஸான ஒன்றாக மாறிவிட்டது. சிலர் இதை கண் திருஷ்டியை தடுப்பதற்காக அணிந்திருக்கின்றனர். சிலர் பேஷனுக்காக அணிந்திருக்கின்றனர். தற்பொழுது இந்த கருங்காலி மாலை விற்பனை சூடுபிடித்திருக்கும் நிலையில் சிலர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலி கருங்காலி மாலையை விற்று வருகின்றனர். இதை அறியாத … Read more

பாட்டி சொன்ன வைத்தியம்.. தேனுடன் இந்த பொருளை கலந்து தேய்த்தால் முடி உதிர்வு பாதிப்பு ஒரே நாளில் நின்று விடும்!!

பாட்டி சொன்ன வைத்தியம்.. தேனுடன் இந்த பொருளை கலந்து தேய்த்தால் முடி உதிர்வு பாதிப்பு ஒரே நாளில் நின்று விடும்!!

பாட்டி சொன்ன வைத்தியம்.. தேனுடன் இந்த பொருளை கலந்து தேய்த்தால் முடி உதிர்வு பாதிப்பு ஒரே நாளில் நின்று விடும்!! நாம் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இவை பொடுகு, தலையில் அரிப்பு, தோல் வியாதிகள் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு பாதிப்பதால் இளம் வயது வழுக்கை, வயதான தோற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். முடி உதிர்தல் ஏற்பட முக்கிய காரணம்:- *பொடுகு தொல்லை *முறையற்ற தூக்கம் *மன அழுத்தம் *இரசாயனம் … Read more

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! 

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! 

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! ராசி வழிபாட்டு கோயில் அமைந்துள்ள இடம் வளர்க்க வேண்டிய மரம் 1.மேஷம் இராமநாத சுவாமி கோயில் இராமநாதபுரம் செவ்வரளி 2.ரிஷபம் சிவயோகிநாதர் திருக்கோயில் திருவிசநல்லூரில் அத்தி மரம் 3.மிதுனம் தண்டாயுதபாணி சுவாமி திண்டுக்கல் வில்வ மரம் 4.கடகம் கற்கடேஸ்வரர் சுவாமி கோயில் திருந்துதேவன்குடி பலா மரம் 5.சிம்மம் ஸ்ரீவாஞ்சியம் கோயில் திருவள்ளுர் குருந்த மரம் 6.கன்னி வேதகிரீஸ்வரர் கோயில் … Read more

இது தெரியுமா? தினமும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது 100 நோய்கள் குணமாவதற்கு சமம்!!

இது தெரியுமா? தினமும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது 100 நோய்கள் குணமாவதற்கு சமம்!!

இது தெரியுமா? தினமும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது 100 நோய்கள் குணமாவதற்கு சமம்!! நம் ஆன்மீகத்திலும், மருத்துவத்திலும் துளசி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இவை சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வாக விளங்குகிறது. இந்த துளசியில் பச்சை துளசி, கருந்துளசி, சீனி துளசி துளசியில் உள்ள ஊட்டச் சத்துக்கள்:- ஆன்டிபயாடிக் பண்புகள், இரும்புச் சத்து, துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கே, நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் … Read more

உங்கள் பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடக்கும் மஞ்சள் மற்றும் உப்பு கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

உங்கள் பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடக்கும் மஞ்சள் மற்றும் உப்பு கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

உங்கள் பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடக்கும் மஞ்சள் மற்றும் உப்பு கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! நாம் வசிக்கும் வீடு மற்றும் பயன்படுத்தும் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கு இருக்கு. வீடு மற்றும் கழிவறை சுத்தமாக இருந்தால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. ஆனால் பெரும்பாலானோர் இதை முறையாக செய்வதில்லை. நாம் அடிக்கடி பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, அழுக்கு … Read more

பாலுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கும் 5 உணவுகள்!!

பாலுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கும் 5 உணவுகள்!!

பாலுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கும் 5 உணவுகள்!! நம் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக வைத்துக் கொள்ள இந்த கால்சியம் பெரிதும் உதவுகிறது. இந்த கால்சியம் பாலில் தான் அதிகளவு இருக்கிறது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாலுக்கு இணையான ஏன் பாலை விட அதிக கால்சியம் சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்கள் சில இருக்கிறது. அந்த உணவு பொருட்கள் … Read more

உடல் பருமன்? “தேன் + இஞ்சி” இருந்தால் ஒரு வாரத்தில் 3 கிலோ எடை குறைந்து விடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

உடல் பருமன்? "தேன் + இஞ்சி" இருந்தால் ஒரு வாரத்தில் 3 கிலோ எடை குறைந்து விடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

உடல் பருமன்? “தேன் + இஞ்சி” இருந்தால் ஒரு வாரத்தில் 3 கிலோ எடை குறைந்து விடும்!! நம்புங்க அனுபவ உண்மை!! நம் உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- *துரித உணவு *அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு *நிம்மதியற்ற தூக்கம் *எண்ணெயில் பொரித்த உணவு *மன அழுத்தம் … Read more