உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் கெடும் நிலை ஏற்பட்டு விடும். மலச்சிக்கல் ஏற்படக் காரணங்கள்:- *தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமை *எளிதில் செரிக்காத உணவை உண்ணுதல் *குறைந்த நார்ச்சத்து உள்ள … Read more

நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!!

நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!!

நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!! இன்றைய காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண நோயாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *உடலில் இன்சுலின் குறைபாடு *பரம்பரை தன்மை *அதிகளவு இனிப்பு சாப்பிடுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை … Read more

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!! இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட கடிமனாக இருக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலை பளு *உடல் பருமன் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து … Read more

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா?

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா?

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா? நம்மில் பெரும்பாலானோர் காலில் கருப்பு கயிறு கட்டியிருப்போம். இல்லையென்றால் கருப்பு கயிறு கட்டியவர்களை பார்த்திருப்போம். ஆனால் இதை எதற்காக கட்டிக் கொள்கிறோம் என்ற முறையான காரணம் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஒருசிலர் காரணம் அறிந்து கட்டிக் கொள்கிறார்கள். ஒருசிலர் பிறர் கட்டி இருப்பதை பார்த்து காட்டுகிறார்கள். வேறு சிலரோ பேஷனுக்காக கட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் காலில் கருப்பு கயிறு கட்டி கொண்டதற்கு … Read more

கர்ம வினை அகல, முன் ஜென்ம பாவம் தீர இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கர்ம வினை அகல, முன் ஜென்ம பாவம் தீர இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கர்ம வினை அகல, முன் ஜென்ம பாவம் தீர இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவ காரியங்கள் மற்றும் கர்ம வினைகளால் இந்த ஜென்மத்தில் பல்வேறு தீரா கஷ்டங்கள், துன்பங்களை அனுபவித்து வருகிறோம். இந்த முன் ஜென்ம பாவம் மற்றும் கர்ம வினைகள் நம்மை விட்டு அகல கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை 3 மாதங்களுக்கு தொடர்ந்து செய்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். கர்ம வினை … Read more

முடி உதிர்தல் பாதிப்பு முற்றிலும் நீங்கி அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த மூலிகை எண்ணெயை அப்ளை செய்யுங்கள்!!

முடி உதிர்தல் பாதிப்பு முற்றிலும் நீங்கி அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த மூலிகை எண்ணெயை அப்ளை செய்யுங்கள்!!

முடி உதிர்தல் பாதிப்பு முற்றிலும் நீங்கி அதன் வளர்ச்சி அதிகரிக்க இந்த மூலிகை எண்ணெயை அப்ளை செய்யுங்கள்!! நம்மில் பலர் முடி உதிர்வு பாதிப்பால் அவதி அடைந்து வருகிறோம். இதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக சொல்லப்படுகிறது. நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகளை நம் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடும். தலைமுடி உதிரக் காரணங்கள்:- *பொடுகு தொல்லை *முறையற்ற தூக்கம் … Read more

வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வாக இருக்கும்!!

வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வாக இருக்கும்!!

வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு பெரும் தொல்லையாக இருப்பது இந்த வாய் துர்நாற்றம் தான். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒருவரிடம் வாயை திறந்து பேச தயக்கம் ஏற்படும். வாயை திறந்தால் துர்நாற்றம் வந்து விடுமோ என்று அஞ்சியே பலரும் பேசாமல் அமைதியாக இருக்கிறோம். வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை … Read more

பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!! நம்மில் பலருக்கு வீட்டில் மரங்கள் வளர்ப்பது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்களை வீட்டின் முன் வளர்த்தால் உங்களுடைய இன்னல்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பிறந்த நட்சத்திரத்திற்குரிய மரங்கள்:- 1)அஸ்வினி – எட்டி 2)பரணி – நெல்லி 3)கிருத்திகை – அத்தி 4)ரோகிணி – நாவல் 5)மிருகசீரிஷம் – கருங்காலி … Read more

உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் சமையலறை சுவற்றில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கை நிமிடத்தில் போக்க எளிய வழி இதோ!!

உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் சமையலறை சுவற்றில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கை நிமிடத்தில் போக்க எளிய வழி இதோ!!

உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் சமையலறை சுவற்றில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கை நிமிடத்தில் போக்க எளிய வழி இதோ!! நம் வீட்டு சுவர் விரிசல், கீறல், எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருந்தால் தான் பார்க்க அழகாக இருக்கும். ஒருவேளை இவை நம் வீட்டு சுவற்றில் காணப்பட்டால் அதை சரி செய்வது என்பது மிகவும் எளிதற்ற காரியமாக மாறி விடும். அதிலும் எண்ணெய் பிசுக்கு கறை என்றால் சொல்லவே வேண்டியதில்லை. இவை நம் வீட்டு சமையலறை மற்றும் … Read more

இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கெட்டி சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்!!

இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கெட்டி சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்!!

இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கெட்டி சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்!! சளி பிடித்து விட்டால் மூக்கடைப்பு பாதிப்பு ஏற்பட்டு மூச்சு விடுதலில் சிரமம் உண்டாகும். எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது. அதேபோல் நிம்மதியாக தூங்க முடியாது என்பது தான் வேதனைக்குரிய விஷயம். அதனோடு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும். இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் சளி தொல்லையால் … Read more