வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது. இதை பலரும் செய்வதில்லை. அதேபோல் யோசிக்காமல் செல்வது செய்யும் பழக்கம் இருப்பதினால் தான் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது. தொடரந்து வீண் செலவுகள் செய்து வந்தோம் என்றால் விரைவில் கடனாளிகளாக மாறிவிடுவோம் என்ற பயம் இருந்தால் மட்டுமே பணத்தை முறையாக சேமிக்க மற்றும் செலவழிக்கும் … Read more

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!! நம் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் சட்னி, பொரியல், இனிப்பு வகைகள் என்று பல வகைகளில் செய்து உண்டு வரும் நாம் அதில் ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நமைகள்:- *பீட்ரூட் ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், இரும்புச்சத்து, … Read more

வாயில் வைத்ததும் கரையும் கேரள “கருப்பு கவுனி உண்ணியப்பம்” – எவ்வாறு செய்வது?

வாயில் வைத்ததும் கரையும் கேரள "கருப்பு கவுனி உண்ணியப்பம்" - எவ்வாறு செய்வது?

வாயில் வைத்ததும் கரையும் கேரள “கருப்பு கவுனி உண்ணியப்பம்” – எவ்வாறு செய்வது? கேரளா மாநில மக்களின் விருப்ப இனிப்பு பண்டங்களில் ஒன்று கருப்பு கவுனி உண்ணியப்பம். இவை கருப்பு கவுனி அரிசி, வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து செய்யப்படுகிறது. இவை அதிக சுவையுடன் கூடிய ஆரோக்கியமான பண்டமாகும். தேவையான பொருட்கள்:- *கருப்பு கவுனி அரிசி – 1 கப் *வாழைப்பழம் – 1 *வெல்லம் – 1/2 கப் *ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘உள்ளி தீயல்’!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் 'உள்ளி தீயல்'!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘உள்ளி தீயல்’! இந்த உள்ளி தீயல் சமைக்க சுலபமாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த தீயல் கேரள மக்களின் பிரியமான உணவு வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *சோம்பு – 1/4 தேக்கரண்டி *சின்ன வெங்காயம் – 10 *தேங்காய் – ஒரு மூடி *வெந்தயம் – 1/4 தேக்கரண்டி *கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி *மிளகாய்த் தூள் – 2 … Read more

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!!

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!!

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “முட்டை ரோஸ்ட்” – ருசியாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் "முட்டை ரோஸ்ட்" - ருசியாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “முட்டை ரோஸ்ட்” – ருசியாக செய்வது எப்படி? நம்மில் பலர் விரும்பி உண்ணும் முட்டை அதிக புரதம் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும். இந்த முட்டையில் ஆம்லெட், குழம்பு, பொரியல் உள்ளிட்டவைகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் முட்டை ரோஸ்ட் அதுவும் கேரளா முறைப்படி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *முட்டை – 3 *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *மஞ்சள் தூள் … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம் *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது … Read more

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!! 1)கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை மிதிக்கக் கூடாது. 2)அபிஷேகம் நடக்கும் பொழுது கோயிலை சுற்றி வரக் கூடாது. 3)எந்த மனிதர்கள் காலிலும் கோயிலுக்குள் இருக்கும் போது விழக் கூடாது. 4)கோயில் படிகளில் உட்காரக் கூடாது. கோயிலில் தூங்கக் கூடாது. 5)கோயிலுக்குள்ளே போவதற்கு முன் தர்மம் செய்யலாம். வெளியே வந்து செய்ய கூடாது. 6)விளக்கு எரியாமல் இருக்கும் போது கர்ப்பகிரகத்தை வணங்கக் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘மீன் பொளிச்சது’ – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் 'மீன் பொளிச்சது' - இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘மீன் பொளிச்சது’ – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!! நம்மில் பலருக்கு மீன் என்றால் அலாதி பிரியம். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல், பிரியாணி, சுக்கா உள்ளிட்ட பல ரெசிபிக்கள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் மீன் பொளிச்சது அதிக மணம் மற்றும் ருசியுடன் இருப்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்டு வருகின்றனர். இந்த மீன் பொளிச்சது செய்ய கடையில் விற்கும் மசாலாவை … Read more

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!! நம்மில் பெரும்பாலானோர் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த ஆஸ்துமா என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதிக்கிறது. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். ஆஸ்துமா ஏற்படக் காரணம்:- *வறட்டு இருமல் *தீராத சளி *பரம்பரை நோய் ஆஸ்துமா பாதிப்புக்கு எளிய தீர்வு:- தேவையான … Read more