ஓய்வூதியம் பெற கட்டாயமாக்கப்பட்ட சான்றிதழ்!! மத்திய அரசு அறிவிப்பு!!

ஓய்வூதியம் பெற கட்டாயமாக்கப்பட்ட சான்றிதழ்!! மத்திய அரசு அறிவிப்பு!!

இந்திய அளவில் ஓய்வூதியம் பெற்ற வருபவர்கள், அதாவது மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதியங்களை பெறுவதற்கு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சான்றிதழை பெற ஓய்வூதியதாரர்கள் கஷ்டப்படும் நிலையில், அதனை அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஷ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அஞ்சல் துறை முடிவெடுத்துள்ளது. இதனை தபால்காரர்கள் மூலமே அவர்களது வீடுகளில் வழங்கியும் … Read more

போன் காலிங் தொடர்பான புதிய விதி!! ஏர்டெல் ஜியோ என அனைத்திற்கும் பொருந்தும்!!

New rule regarding phone calling!! Applies to everything like Airtel Jio!! Effective November 1st!!

டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது போன் காலிங் தொடர்பான ஒரு புதிய விதியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதி ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நெட்வொர்க் – களுக்கு அடிக்கடி வரக்கூடிய போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை … Read more

போக்சோ நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

போக்சோ நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தருமபுரி போக்சோ நீதிமன்றம் பணி: சிறப்பு வழக்கறிஞருக்கு அலுவலக உதவியாளர் பணி காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் ஒரு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in one or two places in 15 districts of Tamil Nadu in next 3 hours!!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் தெற்கு … Read more

தமிழ்நாடு தினத்தை மாற்றியமைத்த திமுக!! வாழ்த்துடன் விளக்கிய தவெக கட்சித் தலைவர்!!

DMK changed Tamil Nadu Day!! Thaveka party leader explained with congratulations!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆன நேற்று தமிழ்நாடு தினம் என்று கூறி தனது X தல பக்கத்தில் வாழ்த்துக்களை வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம் நிலப் பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1 எனவும், தமிழர்கள் தினத்தை இணைக்க போராடிய எல்லை போராளிகளின் தியாகங்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகமோ 1968 … Read more

பத்திர பதிவிற்கான முத்திரைத்தாள் கட்டணம் கடும் உயர்வு!! அதிர்ச்சியில் மக்கள்!!

Stamp duty for deed registration has been hiked!! People in shock!!

தமிழ்நாடு அரசு முன்பை விட இப்பொழுது பத்திர பதிவிற்கான கட்டணங்களை பெரும் அளவு உயர்த்தி இருக்கிறது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பத்திர பதிவுத்துறையில் 20 வகையான பதிவு தாள்களின் கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண செட்டில்மெண்ட் மற்றும் வாடகை ஒப்பந்தங்களுக்காக 20 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் முத்திரை பத்திரம் இனி செல்லாது எனவும், 200 ரூபாய் கொடுத்து வாங்கும் முத்திரை பத்திரம் மட்டுமே இனி செல்லும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. இவை … Read more

பயோபிக்கில் நடிக்க கையெழுத்து கேட்டார் சாய் பல்லவி!! ராஜ்குமார் பெரியசாமி

Sai Pallavi asked to sign biopic!! Rajkumar Periasamy

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் தான் அமரன். இப்படம் மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முகுந்தின் மனைவியான இந்துவின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் இந்துவின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒத்துக்கொள்ளவில்லை. இயக்குனர் சாய்பல்லவி இடம் நீங்கள் ஒரு முறை நேரில் சென்று இந்துவை சந்தித்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அவரை சாய்பல்லவி சந்தித்தவுடன் இப்படத்தில் … Read more

கூலிக்கு பிரியா விடை கொடுக்க போகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

Director Lokesh Kanagaraj is going to give Priya an answer to Kooli!!

தமிழ் சினிமா துறையில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக நுழைந்தவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் எடுத்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம், லியோ போன்ற படங்களை பெரிய நடிகர்களை கொண்டு இயக்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது கூலி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவரின் படத்தில் நடிக்க … Read more

மிகவும் அழகாக இருப்பதால் திரையுலகிலிருந்து ஒதுக்கப்பட்ட நடிகை!!

The actress who was left out of the film industry because she was so beautiful!!

ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால் அழகும், நல்ல நடிப்பு திறமையும் இருந்து விட்டால் போதும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நிலையில் தன்னுடைய அதிக அழகால் நிராகரிக்கப்பட்ட நடிகையும் சினிமா துறையில் உள்ளனர். அவ்வாறு ஒதுக்கப்பட்ட நடிகை தான்பாலிவுட் நடிகை தியா மிஸ்ராதான். இவரது தாய் தந்தையர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ள நிலையில், இவர் யாரினுடைய அடையாளமும் இன்றி தன் வாழ்வில் தனித்து முன்னேற நினைத்துள்ளார். இவர் இந்தி சினிமா துறையில் முதன் முதலில், … Read more

ஹீரோவாக நடிக்காததற்கு இது தான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த சத்யராஜ்!!

A character role pays more than playing a hero!! Actor Sathyaraj

தமிழ் சினிமா திரையுலகில் சத்யராஜ் என்று அழைக்கப்படும் ரங்கராஜ் சுப்பையா நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சத்யராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் வில்லனாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து குணச்சித்திர நாயகன், நாயகன் என்று படிப்படியாக இத்துறையில் வளர்ந்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த 10 படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறாமல் போயுள்ளன. அச்சமயத்தில் கேரக்டர் ரோலில் ஹீரோவிற்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட கேரக்டர் ரோலுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவேதான் … Read more