கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்!

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் - வெளியான தகவல்!

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்! நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!.. தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட … Read more

எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்…. – அவர் யார்ன்னு தெரியுமா?

எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்.... - அவர் யார்ன்னு தெரியுமா?

எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்…. – அவர் யார்ன்னு தெரியுமா தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே … Read more

நான் திருமணம் செய்யாமல் போனதற்கு அந்த கிரிக்கெட் வீரர்தான் காரணம் … – கவுசல்யா ஓபன் டாக்!

நான் திருமணம் செய்யாமல் போனதற்கு அந்த கிரிக்கெட் வீரர்தான் காரணம் ... - கவுசல்யா ஓபன் டாக்!

நான் திருமணம் செய்யாமல் போனதற்கு அந்த கிரிக்கெட் வீரர்தான் காரணம் … – கவுசல்யா ஓபன் டாக்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கவுசல்யா. இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து, நேருக்கு நேர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ,இதன் பின்பு ‘ஜாலி’, ‘பிரியமுடன்’, ‘சொல்லாமலே’ உட்பட தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 … Read more

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

வெறிச்சோடிய மைதானம்.... - பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்! நான் ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வராததற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது. ஆனால், நேற்று கொழும்பு, பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் காணப்பட்டது. வழக்கமாக இந்தியா … Read more

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. - ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!

எல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்… – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக போட்டிகள் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரிதும் கோபத்தில் உள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா-பாகிஸ்தான் இலங்கையில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றில்  மோதியது. ஆனால், … Read more

இசை ரசிகர்களின் மனதை காயப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி’

இசை ரசிகர்களின் மனதை காயப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி’

இசை ரசிகர்களின் மனதை காயப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி’ தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல படங்களில் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த திட்டமிட்டது. ஆனால், மழை காரணமாக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதனையடுத்து, நேற்று (செப்டம்பர் 10) … Read more

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ !!

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ !!

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் உள்ளன. நாம் சமைக்கும்போது பூண்டை சேர்த்து சமைப்பது வழக்கம். ஏனென்றால், பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் அயோடின் சல்பர் குளோரின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. பூண்டின் சுவை பல்வேறு உணவுகளுக்கு அற்புதமான சுவையை அளிக்கிறது. பூண்டு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் … Read more

மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்!!

மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்!!

மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்… இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை, குடிப்பழக்கம் போன்றவற்றால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பின் அறிகுறி மார்பில் வலி, அசௌகரியம், மன அழுத்தம் மோசமான அஜீரணம், குமட்டல், மிகுந்த சோர்வு, மூச்சுத் திணறல் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். … Read more

சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!

சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!

சூரிய பகவான் பெயர்ச்சியால் செல்வத்தை வாரி அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! சூரிய பகவான் வரும் செப்டம்பர் 17ம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாத காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகின்றன. ரொம்ப நாட்களாக இருந்து வந்த நோய் பிரச்சினை தீரும். மேலும், … Read more

உடல் எடையை குறைக்கும் வரகு நெல்லிக்காய் சாதம் – சுவையாக செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்கும் வரகு நெல்லிக்காய் சாதம் - சுவையாக செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்கும் வரகு நெல்லிக்காய் சாதம் – சுவையாக செய்வது எப்படி? வரகரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வரகரிசியில் மாவுச்சத்து குறைவாக உள்ளது. அதே சமயம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் வரகரிசி மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, உடல் எடையை குறைக்கிறது. நெல்லிக்காய் உள்ள வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து நம் உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றன. மேலும், நெல்லிக்காய் சாப்பிட்டு வர, … Read more