காம ஆசையினால் செய்த செயல்! மகள்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

The act of lust! What a pity for the daughters!

காம ஆசையினால் செய்த செயல்! மகள்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு நகரில் சூரத்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் பசவப்பா (பெயா் மாற்றப்பட்டுள்ளது). கூலி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, 16 மற்றும் 15 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று வருகின்றனா். அந்த சமயத்தில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தன் மகள்கள் மீது தன் காம எண்ணத்தை திணித்துள்ளார். மனைவி வேலைக்கு … Read more

கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி!

Husband who murdered and pretended! Catch the police!

கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி! சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் தேவேந்திரா. இவரின் மனைவி தீப்தி சோனி (28). இவரை வங்கிக்கு அழைத்து செல்வதாக கூறி அவரது கணவர் பலோடா அழைத்து சென்று உள்ளார். அதன் பின்  வீடு திரும்பும் போது கிசோரா என்ற கிராமத்தில் காரை நிறுத்தியுள்ளார். இரவு நேரம் என்பதால், தான் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, மனைவியை காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட … Read more

ஒரு அரிய மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் ! ஒரு கிலோ 2.7 இலட்சமாம்! உங்களுக்கு தெரியுமா?

The price of a rare mango is 21000 rupees! 2.7 lakh per kg! Did you know?

ஒரு அரிய மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் ! ஒரு கிலோ 2.7 இலட்சமாம்! உங்களுக்கு தெரியுமா? மத்திய பிரதேச மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில் வித்தியாசமான மாம்பழம் ஒன்று உள்ளது. இதை யாரும் திருடி விடாமல் இருக்க 4 காவலர்களையும், 6 நாய்களையும் காவலுக்கு ஒரு குடும்பம் வைத்து உள்ளது. இந்த செய்தி உங்களுக்கு வித்தியாசமாக இருக்கிறதா? ஆனால் எத்தனை பழங்கள் என்றால் வெறும் 7 பழங்கள் தானாம். இந்த செய்தி மட்டும் அல்ல பழமும் வித்தியாசமானதுதான். … Read more

மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் தந்தை செய்த கொடூர செயல்!

The cruel act done by the father because the third child is also a girl!

மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் தந்தை செய்த கொடூர செயல்! அந்த காலத்தில் ஆண் பிள்ளைகள் வேண்டும்  என்று கூறியதனால், பல பெண்களுக்கு கள்ளி பால் கொடுத்தே கொன்று விட்டனர். அதன் காரணமாகதான் தற்போது திருமணத்திற்கு முன்பு ஆண்கள் போடும் கண்டிசன்கள் எல்லாம் பெண்கள் வீட்டில் சொல்லி வருகின்றனர். அதே போல் தற்போது நிறைய பேர் அந்த தவறுக்கான தண்டனை பெற்று வருகிறார்கள். ஆனாலும் தற்போது கூட பெண் குழந்தை என கருவை கலைக்கும் நிகழ்வு நடக்கிறது … Read more

ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம்! சட்ட கல்லூரி மாணவர் செய்த கொடூரம்!

The tragedy caused by a head love! Atrocities committed by a law college student!

ஒரு தலை காதலால் ஏற்பட்ட விபரீதம்! சட்ட கல்லூரி மாணவர் செய்த கொடூரம்! காதல் என்றால் உயிரை கொடுக்கும் என நாம் நினைத்திருப்போம். ஆனால் இந்த காதலோ உயிரை எடுத்துள்ளது. உயிருக்கு உயிராக நேசித்த பெண்ணை கொலை செய்ய அந்த பையனுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் எலநாடைச் சேர்ந்தவர் பாலசந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் பேர் த்ரிஷ்யா 21 வயதானவர். இந்நிலையில் இவருடன் பள்ளி … Read more

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்!

Panchayat member who raped a woman! Disaster caused by the internet!

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்! தற்போது வரும் பெரும்பான்மையான செய்திகளில் தவறு செய்பவர்களுடன் எப்படி பழக்கம் என்றால் இணையதளம் அல்லது முகநூல் என்றே குறிப்பிடுகிறார்கள். இணையத்தில் யாரும் உண்மையான தொழில், படிப்பு, விலாசங்களை பதிவிடுவதில்லை என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ? அப்போது தான் இதன் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறையும். பெங்களூர் புறநகர் பகுதியில் ஆனேக்கல் தாலுக்கா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான பிளவரஹல்லியை சேர்ந்த அகமது பாஷா. இவர் … Read more

வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி!

Video game is important! Doctors shocked by student's action!

வீடியோ கேம் தான் முக்கியம்! மாணவன் செய்த செயலால் மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சி! எப்படி இது கூட தெரியாமல் அவ்வளவு மும்முரமாக கேம் விளையாட இணையங்கள் பிள்ளைகளை இழுக்கின்றது. சிறு பிள்ளைகள் அனைவருமே கிட்டத்தட்ட அப்படி தான் உள்ளனர். அதிலும் சிலர் சாப்பாடு கூட இல்லாமல், விளையாட விட்டால் பொதும் என்று தான் நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட பதின் பருவ சிறார்கள் அனைவருமே மொபைல் போனை கையிலேயே வைத்து திரியும் அளவுக்கு அது குழந்தைகளை வசிய படுத்தி வைத்துள்ளது. … Read more

மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்!

Cruelty that heated up the woman for refusing to speak! The girl's complaint against the mother!

மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்! முன்பெல்லாம் பத்து வயது வித்தியாசம் என்றால் கூட பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது பெண் வீட்டில் 2 வயது வித்தியாசமே அதிகம் என கூறும் இந்த காலத்தில் இந்த சிறுமியின் தாயோ இப்படி ஒரு செயல் செய்தது வியப்பளிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பெண் அவரது 15 வயது மகளுக்கு பனப்பாக்கம் … Read more

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்!

The daughter-in-law who said she was pregnant for her mother-in-law! That's the thing about his life!

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்! யார் யாரோ எப்படி எல்லாமோ பொய் கூறி வரும் நிலையில் பாவம் ஒரு பெண் மாமியாருக்கு பயந்து கர்ப்பம் என கூறி படாத அவஸ்தை பட்டுள்ளார். மாமியார்களும் ஒரு பெண் தானே குழந்தை பிறப்பது என்ன ஒரு பெண் கையில் மட்டுமா? உள்ளது. இதை எப்போதுதான் சமூகம் புரிந்து கொள்வார்களோ? அந்த பெண்ணின் கணவனாவது அந்த பெண்ணை புரிந்து வைத்து இருந்தால் இப்படி … Read more

தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்!

The young man who ate the carcass for daily food! Heartbreaking incident!

தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்! பொதுவாக அசைவம் சாப்பிட்டால் கூட புதிதாக வாங்கி சாப்பிட வேண்டும் என்று தான் நாமெல்லாம் நினைப்போம். ஆனால் இந்த பையனோ டப்பாவில் அடைத்து வைத்து தினமும் சிறிதளவு ஆத்திரத்தை குறைக்க சாப்பிட்டு உள்ளான். 28 வயதான ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இவரது 60 வயதான தாய்க்கும் தகராறு … Read more