காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்!

The act of a young man claiming to be in love! Shocked mother!

காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்! பெண்களை பொறுத்தவரை யாராவது ஆசை வார்த்தை கூறினாலோ அல்லது அன்பாக பேசினாலோ போதும் அவர்களை சுலபமாக நம்பி விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக சின்ன குழந்தைகளை எதற்கு அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதே போல் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 12 வது படிக்கும் மாணவிக்கும் இதே நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல்நிலை … Read more

தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்?

DMK MP Done! What happened to the victim?

தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்? தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மேலும் அவர்களுக்கு அதை தொடர்ந்து கண் பார்வை தெரியாமல் போகின்றது. திருவெற்றியூர் அருகே தனியார் மருத்துவ மனையில், கரும்பு பூஞ்சை நோய் தாக்கி 8 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரான வட சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி நேற்று நேரில் சென்று … Read more

முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து!

First green fungal infection detected! Doctors comment as the most dangerous infection!

முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து! கொரோனாவின் இரண்டாம் நிலை பாதிப்பு உலக மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அதை தொடர்ந்து பல்வேறு நோய்களும் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளது. கொரோனா வந்தவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், முதன் முதலில் கருப்பு பூஞ்சை நோய் ( மியூகோமிகோசிஸ் ) மக்களை பாதித்தது. மேலும் அதைத் … Read more

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்!

DMK leader receives death threat Supporting Actress Sensational Complaint!

தி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்! இரண்டு நாட்களுக்கு முன் நடிகைக்கு எதிராக தெருவாசிகள் போராட்டம் மேற்கொண்ட நிலையில்,நமது செய்தியில் கூட தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது அவர் போலீசாரிடம் கட்சியினர் மீது புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். ஆதிரா பாண்டி லக்ஷ்மி என்பவர் ஒரு குப்பை கதை மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டு கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து வெளிவந்து கொண்டு உள்ளன. இதுகுறித்து அவர் தனது … Read more

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

One beaten to death in a dispute over alcohol! 6 people gang hysteria!

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்! ஆவடியை அடுத்த பட்டாபி உழைப்பாளர் நகரில் 3 வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் 24  வயதான இவர், அவரது நண்பர் நாகராஜ் என்பவருடன் நேற்று மாலை காந்தி நகர் அருகே உள்ள ஏரிக்கரையில் அருகே மது அருந்த ஆரம்பித்தனர். அங்கே ஏற்கனவே ஒரு 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு … Read more

மூன்றாம் அலைக்கு தயாராகும் மாநிலம்! இளைஞர்களுக்கு பயிற்சி!

State preparing for the third wave! Training for young people!

மூன்றாம் அலைக்கு தயாராகும் மாநிலம்! இளைஞர்களுக்கு பயிற்சி! கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இரண்டாம் அலையே பயங்கரமாகவும், பலவிதங்களில் மக்களை அச்சுறுத்தியும் விட்டது. உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரி கஷ்டப்பட வைத்து விட்டது. இதை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் மூன்றாம் அலை ஏற்படும் என்றும், அதில் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் அதிகளவு பாதிக்கப் படுவார்கள் என்றும் கூறி உள்ளது. எனவே, மூன்றாம் அலை தாக்கும் … Read more

ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்!

The act of a romantic couple for a highglass life! Awful to be caught by the police!

ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்! காதலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள், என்பது நமக்கு தெரிந்ததுதான். புதிதாக உல்லாச வாழ்க்கைக்காக தவரான வழிகளை நாடுவது குற்ற செயல் அல்லவா? அப்படி ஒரு சம்பவம் நம்ப கோவையில் நடைபெற்றுள்ளது. கோவையில் கிழக்கு உதவி கமிஷனர் அருண் மற்றும் பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், பீளமேடு அடுத்த நேரு நகரில், வீரியம் பாளையம் ரோட்டில், தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக … Read more

ரொனால்டோ கூறிய ஒற்றை வார்த்தை! பல கோடி நஷ்டமடைந்த அந்த நிறுவனம்!

The single word that Ronaldo said! That company that lost billions!

ரொனால்டோ கூறிய ஒற்றை வார்த்தை! பல கோடி நஷ்டமடைந்த அந்த நிறுவனம்! யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், யூரோ கால்பந்து தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் சிறப்பு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார். அப்போது அங்கு வந்த ரொனால்டோ தனக்கான இருக்கையில் அமர்ந்ததும் கோக கோலா குளிர்பானங்களை … Read more

இணையதளம் மூலம் பெண் காவலருக்கு ஏற்பட்ட நட்பு! அதன் மூலம் விளைந்த விபரீதம்!

Friendship with a female guard through the website! The resulting catastrophe!

இணையதளம் மூலம் பெண் காவலருக்கு ஏற்பட்ட நட்பு! அதன் மூலம் விளைந்த விபரீதம்! பெண் காவலருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள். யாராக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூடா நட்பு கேடாய் விளையும். இந்த விசயத்தில் கூட அப்படித்தான் நடந்துள்ளது. மும்பையில் இப்படி ஒரு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு சமூக வலைத்தளம் மூலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து பேசி வந்த அவர்கள் … Read more