ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்!

Ambulance banned! Patients lament!

ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்! கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து பல உயிர்களை பலி எடுத்து கொண்டு உள்ளது.எல்லா மருத்துவமனையிலும் இடம் இல்லாமல் அனைத்து நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்சுகள், மற்றும் அனைத்து வண்டிகளும் தெலுங்கானா வழியே தான் சென்று வரும்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் தெலுங்கானாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை பற்றி சூர்யபேட்டை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் … Read more

இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்!

Is something like this possible at this age? Incredible people!

இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்! கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் வாரி சுருட்டி விடும் போல பலரை பாதித்து, உயிரை மாய்த்து வருகிறது.தற்போது நடக்கும் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே.எல்லாவற்றிலும் தடை நீடிக்கிறது. இந்நிலையில் 105 வயதுடைய ஒருவர் ஐந்தே நாட்களில் கொரோனாவை விரட்டி வீடு திரும்பி உள்ளார் என்றார் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் கர்நாடகா மாவட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.கர்நாடகாவில் மைசூர் அருகே உள்ள ஹாரோஹள்ளியை சேர்ந்த … Read more

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will oxygen production start? People expect!

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு! கொரோனாவின் இரண்டாவது அலையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதியுறுகின்றனர்.சிலபேர் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தினால் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்குவதற்காக அனுமதி கோரியிருந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதியளித்து ஆணை பிறப்பித்தது.தமிழக அரசும் இதை செயல்படுத்த அனுமதியளித்தது.இதனை தொடர்ந்து கண்காணிப்பு குழு … Read more

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

Gap increase forced - Federal government announces sudden!

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு! கொரோனா பாதிப்பு நம் நாட்டில் பெரும் பாதிப்புகளை, எண்ணிலடங்கா துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.மத்திய,மாநில அரசுகள் பல முயற்சிகள் மற்றும் பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. போர் கால அடிப்படையில் தற்போது நாம் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளை நோய் தொற்று உள்ளவர்களுக்கு பயன்படுத்தி வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டுக்கொள்ள வலியுறுத்தப் … Read more

இன்றைய ராசி பலன்கள்

Today's zodiac benefits

இன்றைய ராசி பலன்கள்   மேஷ ராசி: நீங்கள் நீண்ட தூரம் வாக்கிங் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.எந்த செயல் செய்தலும் பெரியவர்களிடம் ஆசி பெற்று ஆரம்பியுங்கள்.டென்ஷன் குறைக்கவும். ரிஷப ராசி: உங்களுக்கு இது மகிழ்ச்சியான நாள் ஆகும்.பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.கடந்த கால சிந்தனைகளில் மனம் லயிக்கும்.இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். மிதுன ராசி: உங்களின் சிந்தனை திறன் இயலாமையை எதிர்த்து போராடும்.கடன் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.உங்களது நேரத்தை நண்பர்களுடன் செலவிட முடியும்.உங்கள் புன்னகையுடன் இந்த … Read more

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி!

Never leave women anywhere! What kind of cruelty is this? Where is the peace!

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி! எந்த காலத்திலும் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.ஒரு கால கட்டத்தில் பெண்களை வீட்டிற்குள் வைத்து வெளியே அனுப்பாமல் இருந்தனர். காலப்போக்கில் பெண்கள் பலர் அவர்களின் விடுதலைக்கு பாடுபட்டு சம உரிமைக்காக போராடி, பல இன்னல்களை சந்தித்து பெண்கள் வெளியே சுதந்திரமாக போய் வருகின்றனர். என்ன ஆனாலும் சரி பெண்கள் தானே என்ற எண்ணம் அனைத்து மக்களிடமும் வெளிப்படையாகவே இருக்கிறது.ஒரு வீட்டில் … Read more

கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்!

The horror caused by the gas leak! Subsequent disaster!

கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்! சென்னையில் குரோம்பேட்டையின் அருகில் அஸ்தினாபுரம் பகுதியில், நேதாஜி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சரவணன்(53) வயதும், இவர் மனைவி ஜெயக்கொடி(44) வயது இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் குடிசை வீட்டில் வாழ்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு சமைப்பதற்காக ஜெயக்கொடி ஏற்பாடுகளை செய்யும் போது, கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பை பற்ற வைத்து இருப்பார் எனவும், இதனால் … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் சார்பாக கொடுத்த நிவாரண நிதி இத்தனை கோடியா?

TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

பிரபல கிரிக்கெட் வீரர் சார்பாக கொடுத்த நிவாரண நிதி இத்தனை கோடியா? கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.நாள்தோறும் ஏற்படும் இறப்புகளாலும், பொருளாதார நெருக்கடியாலும் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி போய் உள்ளனர். இந்நிலையில் சில நிறுவனங்கள் நிவாரண நிதியாகவும்,ஆக்சிஜன் சிலிண்டர்களாகவும், முதலமைச்சரிடம் தந்து கொண்டு இருக்கின்றன.முதலில் டி.வி.ஸ். நிறவனமும், ஓலா நிறுவனமும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தந்தது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா சிவகுமார் அவர்கள் அவரது குடும்பத்தின் சார்பாக முதல்வரிடம் … Read more

கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்!

Corpses floating in the Ganges! Bihar set up the web!

கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்! கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினம் தினம் புதிய செய்திகள், மனதை பதைபதைக்க வைக்கின்றன.அதே போல் பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் கடந்த 10 ம் தேதி 71 உடல்கள் மிதந்து வந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைப்பற்றி அடக்கம் … Read more

கொரோனா பாதித்தோருக்கு இதுவும் அவசியம் வரும்! விஞ்ஞானிகள் கருத்து! மத்திய அரசு செய்யுமா?

Corona sufferers will need this too! Scientists comment! Will the federal government?

கொரோனா பாதித்தோருக்கு இதுவும் அவசியம் வரும்! விஞ்ஞானிகள் கருத்து! மத்திய அரசு செய்யுமா? நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல பயங்கரமான அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது.இந்த நேரத்தில் கொரோனா தாக்கியவர்களை ஆராய்ந்து பார்த்த டாக்டர்கள் புதிய தகவலை கூறியிருக்கிறார்கள். என்னவெனில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களோ, கொரோனா தாக்கியவர்களை ஆராய்ந்ததில் அவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதுவும் ஒரு அறியவகை தொற்றுநோய் ஆகும்.இது பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் … Read more