ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!

Satya Festival to be celebrated for Rajaraja Chola! Collector announces holiday for school colleges!

ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்! உலக மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் தான் மாமன்னனாக திகழ்ந்த ராஜராஜ சோழன். இவரின் புகழ் பல நாடுகளிலும் பரவியுள்ளது. இவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திரம் கொண்டாடப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா நவம்பர் … Read more

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு!

Chief Minister meets and praises the brave lioness!

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு! சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற 22 வயது இளைஞர் அப்பகுதியில் கல்லறை தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழையில் நனைந்துள்ளார். அதன் காரணமாக நேற்று வேலைக்கு வந்த உடன் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும், டி.பி சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் … Read more

மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!

Good news for those who do not pay electricity bills! Important announcement made by the Minister!

மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு! சென்னை கோடம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்று செய்தியை தெரிவித்தார். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதற்கு உரிய தேதியில் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். … Read more

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister MK Stalin has started a special monsoon camp in Chennai!

சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! தற்போது சென்னையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பொழிந்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரித்து, கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து குளம், குட்டை என எல்லவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி வைத்துள்ளதால், தண்ணீர் வடிய வசதி இல்லாத காரணத்தினாலும் அனைத்து வீடுகளைச் சுற்றிலும், பல பகுதிகளில் தண்ணீர் … Read more

6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா!

Persons who stay in space for 6 months! NASA selects four people!

6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா! அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப தயார் செய்துள்ளது. இந்த பயணத்தில் ஒரு மூத்த விண்வெளி வீரரும், எதிர்கால சந்திர பயணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளைய விண்வெளி வீரர்கள், மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேரை தேர்வு செய்து வைத்துள்ளது. … Read more

கிரிகெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கலாம்! புதுவித யோசனை சொன்ன வீரர்!

Let's add cricket to the Olympics! The player who came up with the new idea!

கிரிகெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கலாம்! புதுவித யோசனை சொன்ன வீரர்! ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தற்போது 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 19 ம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் முதல் முறையாக பங்கேற்க உள்ளார். இந்த போட்டி குறித்து காணொளியின் வாயிலாக அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். நான் … Read more

ஓடும் ரயிலில் இறங்கும் போது இடறி விழுந்த பெண்! அலேக்காக தூக்கிய போலீசார்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

The woman who stumbled while getting off the running train! The cops who threw Alec! CCTV footage of the story!

ஓடும் ரயிலில் இறங்கும் போது இடறி விழுந்த பெண்! அலேக்காக தூக்கிய போலீசார்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! சிவமொக்கா டவுன் ரயில்வே நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 6.55 மணிக்கு பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் அங்கு வந்தது. மேலும் அந்த ரயில் நிற்பதற்கு முன்பாகவே அந்த ரயிலில் பயணம் செய்த ஒரு பெண் அவரது தலையில் சுமையுடன் அதிலிருந்து அங்கு இறங்க முற்பட்டார். ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதால் நிலை தடுமாறிய அவர் நடை பாதை மேடையிலேயே … Read more

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்!

Depression near Chennai! That too at a distance of 80 km! Also, strong winds are free!

சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த முறை பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக மழையின் அளவு பதிவாகி வருகிறது. தற்போது வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 5 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. … Read more

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

Supreme Court upholds life sentence for prisoner sentenced to death in girl's murder case

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு! கதக் மாவட்டத்தில் கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு ஐந்து வயது குழந்தையை உறவுக்கார சிறுவன் ஒருவன் கற்பழித்ததோடு, கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அங்கு உள்ள கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றிருந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை … Read more

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கிய கல்லறை தொட்ட பணியாளை சற்றும் யோசிக்காமல் தொட்டு தூக்கிய பெண் இன்ஸ்பெக்டர்!

The female inspector who touched and lifted the tomb worker who had fainted due to epilepsy!

வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கிய கல்லறை தொட்ட பணியாளை சற்றும் யோசிக்காமல் தொட்டு தூக்கிய பெண் இன்ஸ்பெக்டர்! சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். வயது இருபத்தி எட்டு. இவர் அதே பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாகவும், அவர் அதில் நனைந்தபடியே இருந்ததன் காரணமாகவும் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, அவர் கல்லறை மீதே மயங்கி விழுந்துள்ளார். இந்த விஷயம் டிபி சத்திரம் பெண் … Read more