நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்!

Anarchy increasing day by day! The Taliban cut off the head of the national women's team player!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்! ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசமானது. அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து அங்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல கொடூரமான தண்டனை கொடுத்து மக்களை துன்புறுத்தி வருகின்றனர். அவர்கள் அரசை தனியாக உருவாக்கி அவர்களே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் புதிது புதிதாக சட்டதிட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தற்போது ஆப்கானிஸ்தான் தேசிய ஜூனியர் மகளிர் … Read more

இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்!

What does this snake look like? Let's bite this! You will be happy to say the reason!

இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்! அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் இந்த கேக்குகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதன் காரணமாக மக்களை அப்படியே கவர்ந்து இழுக்கின்றன. இவர் தயாரிக்கும் புது புது வகைகளை இப்போதெல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. … Read more

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்! கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதி இளமனூரை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் ஜெபின் ஜோன். அதேபோல் முதுவெல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூவின்  மகள் சோனா ஷெரின். இவர்கள் இருவருமே கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். கல்லூரியில் நட்பாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர்கள். இவர்களது காதல் குறித்து இரு … Read more

சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்!

Unbearable burden for parents! So the shocking act that the son did!

சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்! சின்னசேலம் அருகே அம்மையகரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராணி. 45 வயதான இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரது பெயர் மஞ்சுளா. 25 வயதான மஞ்சுளா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் தனது வேலைக்கு என வீட்டிலிருந்து பேருந்தின் மூலம் பயணம் மேற்கொள்கிறார். இவர் வீட்டில் இருந்து அவர் … Read more

வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்!

25 women married to an old man holding hands! Viral marriage that has received the curses of many!

வயதானவரை கைப்பிடித்து திருமணம் செய்த 25 வயது பெண்! பலரது சாபங்களை பெற்ற வைரல் திருமணம்! தற்போதுள்ள பெண்கள் நன்கு படித்து யாரையும் எதிர்பார்க்காமல், அவர்களே கை நிறைய சம்பாதித்துக் கொள்கின்றனர். அதன் காரணமாக மணமகன் வீட்டிற்கு பல கட்டளைகளை பிறப்பித்து வருகின்றனர். அதன் காரணமாகவே பலருக்கு திருமணம் எட்டாக் கனியாக உள்ளது. அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் தான் இதில் மிகவும் சிரமப்படுகின்றனர். தும்கூரில் 65 வயதான வரை 25 வயது இளம் பெண் திருமணம் … Read more

45 வருட காத்திருப்பில், 70 வயது பெண்ணுக்கு கடவுள் தந்த நம்பிக்கை! வைரல் புகைப்படம்!

After 45 years of waiting, God-given hope for a 70-year-old woman! Viral photo!

45 வருட காத்திருப்பில், 70 வயது பெண்ணுக்கு கடவுள் தந்த நம்பிக்கை! வைரல் புகைப்படம்! பொதுவாக ஒரு புதுமண தம்பதி என்றாலே அவர்களது வாழ்கையில் அடுத்த கட்டம் என்பது குழந்தை பேறு தான். ஆனால் இது ஒரு வரம். அனைவருக்கும் இது கிடைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தற்போதெல்லாம் பலர் இந்த காரணத்தினால் அவதியுறுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், உணவு பழக்க வழக்கம் மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் … Read more

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான்

Dead sea shore! This is the reason

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடற்கரை உள்ளது. அந்த கடற்கரையில் நேற்று மாலை சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர்  அவர்களின் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனசரக அலுவலர் ரவீந்திரன் நேரில் சென்று அங்கு ஆய்வுகளை செய்தார். உயிரிழந்த கடல் பசுவை திருச்செந்தூர் … Read more

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை மற்றும் உறவுக்கார பெண்!

Two cars collide near Krishnagiri Tragically deceased child and niece!

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை மற்றும் உறவுக்கார பெண்! கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அந்த கோர விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார். இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர் சென்னையில் நடந்த தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மனைவி மற்றும் மகள்கள் அக்க்ஷரா, அகான்ஷா, மற்றும் … Read more

முகநூல் காரணமாக குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!

முகநூல் காரணமாக குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!

முகநூல் காரணமாக  குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்! ராமநாதபுரத்தில் முகநூல் மூலம் ஏற்பட்ட காதலால், காதலனை பார்க்க சென்ற பெண் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவறையில் தூக்கில் தொங்கி உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் கணேச புரத்தைச் சேர்ந்தவர் ரங்கன். 35 வயதான இவர் பத்து வருடங்களுக்கு முன்பு மினி பேருந்தில் ஓட்டுனராக இருந்தார். இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து … Read more

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்!

PM-led International Airport to open! Kushinagar built by weeds!

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்! உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்தது  குஷிநகர். இது புத்த மதத்தினரின் புனித தலமாகும். இங்குதான் புத்தர் தனது கடைசி நாட்களான எண்பதாவது வயதில் படுத்த கோலத்திலேயே மகாபரிநிர்வாணம் அடைந்தார். மகாபரிநிர்வாணம் என்பது பிறவா நிலையாம். அதன் நினைவாக மகா பரிநிர்வாணம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பிறவா நிலை அடைந்த காட்சி தத்ரூபமான சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த … Read more