நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்! ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசமானது. அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து அங்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல கொடூரமான தண்டனை கொடுத்து மக்களை துன்புறுத்தி வருகின்றனர். அவர்கள் அரசை தனியாக உருவாக்கி அவர்களே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் புதிது புதிதாக சட்டதிட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தற்போது ஆப்கானிஸ்தான் தேசிய ஜூனியர் மகளிர் … Read more