நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு!

This is how the Nipah virus spread! Order to inspect the items the boy ate!

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு! கேரளாவில் தற்போது நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவனது சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு 150 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேருக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதனால் அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அந்த … Read more

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி!

The boyfriend who posted photos of his girlfriend on the internet! Relationships that gave Dharma feet! Admission to intensive care!

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி! காதல் என்னவெல்லாம் செய்ய தோன்றுகிறது. காதலித்த இருவரில் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ததன் காரணமாக, ஆத்திரமடைந்த காதலன் அவருடன் எடுத்த அந்தரங்கப் படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக அவரை வெளுத்து வாங்கிய உறவினர்கள். படுகாயம் அடைந்த காதலன் மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த கருத்தும்பட்டியை சேர்ந்தவர் 22 வயது பெண். கொடைக்கானலில் … Read more

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

Young woman mutilated and murdered by police A brutal gang rape like standing up again!

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்! டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தவர் தான் இருபத்தி ஒரு வயதான இளம் காவல்துறை அதிகாரி ராபியா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பணிக்குச் சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. எனவே அவரது … Read more

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

Nipah virus restarted! The victim was a 12-year-old boy! What is the status of the family?

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன? கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். அதே போல வௌவாலின் கழிவுகளில் … Read more

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!

It is a pity that the body of the woman who fell in love and got married has been recovered! That too in a locked house!

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்! பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பெரியபட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் 32 வயதான இவர் இவருடைய மனைவி இருபத்தி எட்டு வயதான அமீனா.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் வேலை நிமித்தமாக ஆந்திராவில் இருந்து வேலை செய்து வருகிறார். வேலப்பன் சாவடியில்  உள்ள ஒரு கார் ஷோரூமில் அமீனா வேலை செய்து வந்த நிலையில், பத்து … Read more

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

Awards Ceremony in Erode on the occasion of Teacher's Day! State Writer's Award for 11 people!

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது! ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம். அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு … Read more

வேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்!

Husband chatting for hours with another woman! The hotel principal's wife and daughter did the talking thing!

வேறு பெண்ணுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த கணவன்! ஹோட்டல் அதிபரின் மனைவி மற்றும் மகள் செய்த பதைபதைக்க வைத்த காரியம்! சென்னையில் பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவைச் சேர்ந்த நபர் அசோக் ராஜபாண்டி என்பவர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி 38 வயதானவர், சிவதர்ஷினி என்ற 17 வயது மகள் மற்றும் சிவனேசன் என்ற  11 வயது மகனுடன் உள்ளனர். சிவதர்ஷினி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பும்,  மகனும் … Read more

செல்போன் கடைக்காரருடன் ரகசிய உறவை வளர்த்த பெண் போலீஸ்! மனைவி செய்த அடாவடி செயல்!

Female police officer develops secret relationship with cell phone shopkeeper! Wife's abusive act!

செல்போன் கடைக்காரருடன் ரகசிய உறவை வளர்த்த பெண் போலீஸ்! மனைவி செய்த அடாவடி செயல்! கரூர் மாவட்டம் செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு ஏழு வருடங்களுக்கு முன்பே வனிதா என்பவருடன் திருமணம் முடிந்துவிட்டது. 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கரூர் பேருந்து நிலையம் அருகில் கார்த்திக் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடையை திறந்துள்ளார். இந்நிலையில் அங்கு ஒரு பெண் போலீஸ் அடிக்கடி அவரது கைப்பேசி பழுது பார்க்க வர ஆரம்பித்து உள்ளார். … Read more

தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்!

Dasara festival begins next month High level meeting in the presence of the Chief Minister!

தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்! ஒவ்வொரு வருடமும் மைசூருவில் உள்ள அரண்மனையில் விஜயதசமி விழாவின் போது மைசூர் அரண்மனையில் வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொண்டாடப்படும். தொடர்ந்து  ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை பார்க்க அந்த இடமே கோலாகலமாக இருக்கும். அவ்வளவு மக்கள் கூட்டம் கூடி இருப்பார்கள். அரண்மனையிலும் சரி, அதற்கு முன் அந்த ஊர்வலங்கள் செல்லும் இடத்திலும் சரி. அவ்வளவு ஊர் மக்கள் திரண்டு வரிசை கட்டி … Read more

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

Romantic couple attempting suicide! Video shared on the web! But fate has split!

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே! மீண்டும் ஒரு புன்னகை மன்னன் படத்தில் வந்த காதல் ஜோடி போல ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் அருகே உடுமலையிலிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் உள்ளே சென்றால் மறையூர் என்னும் இடம் உள்ளது. இது கேரளாவின் பார்டர் என்று கூட சொல்லலாம். இங்கு சினிமா படபிடிப்புகள் கூட அதிமமாக நடைபெறும். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் … Read more