உங்களுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் என சொல்லிய நடிகர்!

Do you want to act in a movie? The actor who said do this!

உங்களுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டுமா?  இதை செய்யுங்கள் என சொல்லிய நடிகர்! சினிமாவில் நடிக்க பலருக்கு விருப்பம் உண்டு. ஆனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்றால் அது கிடைப்பதில்லை. அதற்காக அவர்கள் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். சிலர் விவரம் தெரிந்த பின் அதை எல்லாம் ஏற்றுக் கொள்கின்றனர். மிகப் பலர் விவரம் தெரியும் முன்பே ஊரை விட்டு ஓடி சென்று சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக கஷ்டப்படுகின்றனர். ஆனால் தற்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு ஒரு நடிகரால் … Read more

நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்!

What a pity for the judge! Police detected by CCTV!

நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்! ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான் தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் உத்தம் ஆனந்த். இவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் பின்னால் இருந்து வந்த ஆட்டோ ஒன்று சாலையில் செல்லும்போது, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ மோதி அதன் காரணமாக படுகாயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீதிபதியின் … Read more

80 களின் முன்னணி நடிகர் திடீர் உடல்நலக் குறைவு! அதிர்ச்சியில் திரை உலகம்!

Leading actor of the 80s suddenly fell ill! Screen world in shock!

80 களின் முன்னணி நடிகர் திடீர் உடல்நலக் குறைவு! அதிர்ச்சியில் திரை உலகம்! தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் சில வருடங்கள் தானாகவே முன்னணி நடிகர்களாக இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு வாய்ப்புகளும் குவியும், வெற்றிகளும் குவியும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களை தேடி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுப்பார்கள். அப்படி ஒரு நடிகர்தான் நவரச நாயகன் என மக்களால் புகழப்பட்ட கார்த்திக் அவர்கள். இவர் 80 – 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கார்த்திக் அவர்கள் … Read more

வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்!

Item caught in vehicle test! How many kilos? Police in shock!

வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்! தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு  சுனில் தத் தலைமையிலான போலீசார் சந்தேகத்துக்குரிய வகையிலான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வழியே வந்த அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை தந்ததன் காரணமாக அந்த வாகனத்தை தீவிர சோதனையில் ஈடுபடுத்தினர். அதை தொடர்ந்து அந்த வண்டியில் மரிஜூவானா என்ற 3650 கிலோ எடை கொண்ட போதைப் … Read more

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி!

Federal government ready to reduce petrol and diesel prices! Is the Tamil Nadu government ready? Minister's action!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி! நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மக்களை பெரிதும் கவலை கொள்ள  வைக்கிறது. மேலும் வாகனங்கள் வைத்துள்ள அனைத்து மக்களும் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது தவிர ஒரு புறம் கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து  உயர்வதால் இல்லத்தரசிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் … Read more

ஒலிம்பிக்கில் இருந்து திடீரென விலகிய வீராங்கனை! ரசிகர்கள் தெரிவித்த ஆதரவு!

The athlete who abruptly withdrew from the Olympics! Fans support!

ஒலிம்பிக்கில் இருந்து திடீரென விலகிய வீராங்கனை! ரசிகர்கள் தெரிவித்த ஆதரவு! 2016 இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் போட்டியாளர் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து திடீரென விலகியுள்ளார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் அமெரிக்காவின் நான்கு பிரிவுகளிலும் தங்கம் வென்று கொடுத்துள்ளார். இதேபோல அணி பிரிவிலும் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். ஆல் ரவுண்டு பிரிவில் 5 முறையும், புளோர் பிரிவில் 5 முறையும், பேலன்ஸ் பீம் பிரிவில் … Read more

ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற இந்திய வீராங்கனை! ஆர்வத்தில் மக்கள்!

Indian athlete reaches Olympic quarter-finals Interested people!

ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற இந்திய வீராங்கனை! ஆர்வத்தில் மக்கள்! கடந்த வருடம் கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் டோக்கியோ நகரில் மிகுந்த கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடந்து வருகிறது. பார்வையாளர்கள் இல்லாமலும் போட்டிகள் நடக்கின்றன. இருந்த போதிலும் அங்கு ஒரே நாளில் 3000 மக்களுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இருந்த போதும் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, விளையாட்டுகள் நடைபெற்றாலும், இந்தியாவிற்கு ஒரு வெள்ளி பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இது … Read more

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை!

10 MPs barred from chanting slogans in Tamil

தமிழில் முழக்கங்கள் எழுந்ததன் காரணமாக 10 எம்.பி கள் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை! நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதியில் இருந்து ஆரம்பமானது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் வேளாண் திட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகள் தொடர்ந்து எழுப்பி … Read more

அபராதமா? நான் ஏன் செலுத்த வேண்டும்? இந்த கேள்வியினால் அதிர்ந்த ரசிகர்கள்!

Penalty? Why should I pay? Fans shocked by this question!

அபராதமா? நான் ஏன் செலுத்த வேண்டும்? இந்த கேள்வியினால் அதிர்ந்த ரசிகர்கள்! கடந்த 2012 ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில், இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. … Read more

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி!

This is the situation of the Opposition in Parliament - Rahul Gandhi!

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் நிலைமை இதுதான் – ராகுல் காந்தி! பெகாசஸ் விவாகாரம் காரணமாக பெரும் புள்ளிகளின் செல்போன்கள் ஓட்டுகேட்கப்பட்ட தகவலால் அனைவரும் அதற்கான அவசியம் என்ன என்று கேட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 300 பேரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கான பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு மௌனம் காப்பதினால் இன்னும் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதனை தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நடக்கும் இந்த … Read more