Breaking News, District News, Education, News
News, Breaking News, District News, State
இன்று முதல் அமலுக்கு வருகிறது பால், தயிர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லதரசிகள்..!
Breaking News, District News, News, State
பெற்றோர் சண்டையிட்டதால் மகன் செய்த செயல்… சோகத்தில் குடும்பத்தினர்..!
Breaking News, Crime, District News, News, State
கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
State, District News, Education, Employment
761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!
Janani

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!
காஞ்சிபுரத்தில் மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது ...

உடல் சோர்வு இருக்கா? அப்போ ஈரலை இப்படி செய்து சாப்பிடுங்கள்… ஸ்பெஷல் ஈரல் ரெசிபி…!
உடல் சோர்வு இருப்பவர்கள் ஈரல் சாப்பிட்டு வர அவர்களின் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும். ஈரலை எப்போதும் போல அல்லாமல் ஈரோடு ஸ்டைலில் வதக்கல் செய்து ...

இன்று முதல் அமலுக்கு வருகிறது பால், தயிர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லதரசிகள்..!
தனியார் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அரசின் ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் ...

பெற்றோர் சண்டையிட்டதால் மகன் செய்த செயல்… சோகத்தில் குடும்பத்தினர்..!
பெற்றோர் சண்டையிட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு ...

ஜல்லிகட்டை தடை செய்க.. கவிஞர் தாமரை அரசுக்கு கோரிக்கை..!
ஜல்லிகட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொங்கல் அன்று மதுரை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிகட்டு ...

ஆன்லைன் மூலம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட நபருக்கு நேர்ந்த சோகம்..!
பத்தாயிரம் பணம் கொடுக்கவில்லை என பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாக பெண் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து ...

கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு இசக்கியம்மாள் ...

761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய 761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் ...

ஈசியான காலை உணவு ரெசிபி வேணுமா? அப்போ இதை படியுங்கள்..!
காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் நாள் முழுவதுக்குமான சக்தியை தருகிறது. ஈசியாகவும் அதே நேரத்தில் சத்தான காலை உணவு ரெசிபி உங்களுக்காக. தேவையான பொருட்கள் : பச்சரிசி ...

தமிழ்நாடு சர்ச்சை… ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம்..!
தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. ...