இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! இதனால் தான் நீங்கள் எவ்வளவு சேமித்தாலும் பணம் நிலைப்பதில்லை!!

இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! இதனால் தான் நீங்கள் எவ்வளவு சேமித்தாலும் பணம் நிலைப்பதில்லை!!

உங்களது வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னவென்று இதனை படித்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள், அதிக நேரம் வீட்டில் அப்படியே இருப்பது மட்டுமேதான். மேலும் வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது ஆகும். மேலும் தலைமுடி தரையில் சுற்றி வருவது மற்றும் ஒட்டடைகள் சேர்ந்து இருப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது மற்றும் துடைப்பது மேலும், தூங்குவது ஆகிய அனைத்தும் … Read more

சோர்வு, ரத்த அழுத்தம் நீங்க அருமையான செம்பருத்தி தேநீர்!! குட்டீஸ்க்கு ரொம்ப நல்லது!!

சோர்வு, ரத்த அழுத்தம் நீங்க அருமையான செம்பருத்தி தேநீர்!! குட்டீஸ்க்கு ரொம்ப நல்லது!!

செம்பருத்தி மலரானது மிகவும் அற்புதமான ஒன்றாகும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. மேலும், நமது ஊர்களில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மலராகவும் இது இருக்கின்றது. அற்புதமான செம்பருத்தி மலரை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் உள்ள சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும். செம்பருத்தி மலர்களை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். மேலும் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வது தடுக்கின்றது இதனுடைய காய்ந்த இதழ்களை தண்ணீரில் சேர்த்து … Read more

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்!! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்!! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

ஆகஸ்ட் 1 முதல்.,ATM பரிவர்த்தனை கட்டணம்: ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் ஏடிஎம் இயந்திரங்களை பணபரிவர்த்தனை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. மேலும், பொதுவாக ஏடிஎம்மில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனையை செய்வதற்கு 5 முறையும் மற்றும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று முன்பு இருந்தது. இதனை தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

5 லட்சம் பரிசு.,தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு: நெல் சாகுபடி மூலமாக அதிக மகசூல் கிடைக்கும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் இதனை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும், அந்த வகையில் மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக … Read more

சர்க்கரை நோயை தடுக்க அற்புதமான காளான் ஊத்தப்பம்!! இன்றே செய்து பாருங்கள்!

சர்க்கரை நோயை தடுக்க அற்புதமான காளான் ஊத்தப்பம்!! இன்றே செய்து பாருங்கள்!

இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் பலருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று கூறி வருகிறார்கள். மேலும், சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிட்டாலும் மருத்துவர் சொன்ன உணவுப் பொருட்களை எப்படி தயாரிப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. அதில் 2045 ஆம் ஆண்டு 20 நபர்களில் 10 பேருக்காவது சர்க்கரை நோயானது இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நோயில் இருந்து விடுபடுவதற்கு உணவு வகைகள் மூலமாக மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு … Read more

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!! என்னவென்று தெரியுமா?!!

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!! என்னவென்று தெரியுமா?!!

அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த வகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன் அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகி இருந்தது. … Read more

குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்?!! பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!!

குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்?!! பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!!

குழந்தையின் வளர்ப்பில் பெற்றோர்க்கு தான் முதலில் பங்கு இருக்கிறது. பெற்றோர்கள்தான் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும், அவர்களுக்கு எந்த விஷயங்களை எடுத்து உரைக்க வேண்டும் என்று அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்கள். மேலும், அவர்கள் தவறான வழியில் நடந்தாலும், பெற்றோர்கள் அதனை சரிசெய்ய வேண்டும். உங்களது குழந்தைகளின் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உளவியல் ரீதியான சிக்கல்களை நீங்களே தீர்த்து வைக்க முடியும். அது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோரின் சில செயல்கள் குழந்தையின் மனநிலை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். … Read more

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

அணிலுக்காக தன் பைக்கையே விட்டுக்கொடுத்த மருத்துவர்!! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரையில் தன் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பிரசவமான அணில் குட்டிகளுக்காக மாற்று வாகனத்தை உபயோகித்து வந்தார் கால்நடை மருத்துவர். மேலும், இதனை பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். மதுரை ஆனையூர் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த மெரில்ராஜ் என்பவர் ஒரு அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருப்பது வழக்கம். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைகள் அடிக்கடி வந்து வந்து சென்று … Read more

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!! திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்ற ஒருவர் வசித்து வருகிறார். மேலும், இவருக்கு கனிமொழி என்கிற ஒரு மனைவியும் இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து, கனிமொழி தன் குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு … Read more

அதிமுக முக்கிய நிர்வாகி திடீர் மரணம்!! ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணீருடன் இரங்கல்!!

அதிமுக முக்கிய நிர்வாகி திடீர் மரணம்!! ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணீருடன் இரங்கல்!!

கடலூர் மாவட்டத்தில், மங்கலம் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மரணத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பில், ‘கடலூர் மேற்கு மாவட்டம், மங்களூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான கந்தசாமி அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறோம். மேலும், கழகத்தின் … Read more