இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் இன்று ஒரு சில தளர்வுகள் அளித்து நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலை வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும், ஏடிஎம் செயல்படும். பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் செயல்படும். மருந்தகம், நாட்டு மருந்தகம் கால்நடை மருந்தகம் போன்றவற்றுக்கு தளர்வு … Read more

என் கணவர் முதலிரவில் என்னை இப்படி எல்லாம் செய்தார்! பின் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்!

என் கணவர் முதலிரவில் என்னை இப்படி எல்லாம் செய்தார்! பின் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்!

திருமணமான அடுத்த நாளிலேயே என் கணவர் ஒரு சைக்கோ, என்னைத் துன்புறுத்தினார். என் முடியை வெட்டினார் என்று மணமகள் ஏமாற்றிய சம்பவம் காரைக்குடி அருகே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காரைக்குடி அருகே புதுவயல் சந்தப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு வயது 30. அறந்தாங்கி சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு வயது 24. இருவருக்கும் கடந்த 17ஆம் தேதி அன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.   முதல் இரவுக்கு அடுத்த நாள் மணமகள் சூர்யா … Read more

பிஞ்சு குழந்தையின் கால்களை பார்த்ததும் மயக்கம் வந்துவிட்டது! கால்வாயில் கிடந்த பிறந்த குழந்தை!

பிஞ்சு குழந்தையின் கால்களை பார்த்ததும் மயக்கம் வந்துவிட்டது! கால்வாயில் கிடந்த பிறந்த குழந்தை!

பிரிட்டன் நாட்டில் பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன குழந்தையை 4 நாட்கள் கடந்து கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   பிரிட்டனில் வசிக்கும் லி கோல்ஸ் என்ற 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று சூப்பர் மார்கெட்டிற்கு போய் காய்கறி மற்றும் மற்ற பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் பொழுது அங்கு உள்ள கால்வாய் ஒன்றில் பச்சிளம் குழந்தையை கண்டு அதிர்ந்துள்ளார்.என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த … Read more

கொரோனாவில் இருந்து தப்பிக்க!! மருத்துவர் சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்க!

கொரோனாவில் இருந்து தப்பிக்க!! மருத்துவர் சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்க!

கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மக்கள் வீடுகளில் இருந்து தங்களைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பக்கம் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்துவருகின்றனர். சிறு அறிகுறிகள் சளி இருமல் இருந்தாலும் தமக்கும் கொரோனா தான் என்று பயத்திலேயே பாதிப்பேரின் உயிர் பறிபோய் விடுகிறது.இந்த பயத்தில் இருந்து வெளிவரும் விதமாக கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுவாமிநாதன் அருமையான நாட்டு வைத்திய வழிமுறைகளை கூறியுள்ளார். … Read more

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் – இதோ!!

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் - இதோ!!

தமிழகத்தில் வரும் முழு ஊரடங்கின் காரணமாக 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள ஒரு ஊரடங்கின் காரணமாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஒரு வாரம் அமலில் இருக்கும் முழு … Read more

உலகின் மிகவும் ஆரோக்கியமான இடம்!! 120 வயதை தாண்டி வாழும் பல பேர்

உலகின் மிகவும் ஆரோக்கியமான இடம்!! 120 வயதை தாண்டி வாழும் பல பேர்

ஜப்பான் நாட்டில் ஒரு இடம் உள்ளது அங்கு மரணத்தையும் வென்ற மக்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எந்த ஒரு உடல் பாதிப்பும் இல்லாமல் 120 வயதையும் தாண்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.   ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா என்ற இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ஆச்சரியம் கொடுப்பதாகவும் இருக்கும். இது ஜப்பானில் தெற்குப்பகுதியில் மிகவும் ஆரோக்கியத்துடன் பச்சை பசேல் என்று இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கும் அளவிற்கு அழகாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜப்பானின் சொர்க்க … Read more

என்னமா?? கீழ எதையும் காணோம்! இந்தச் சின்ன டிரஸ் கூட எதுக்கு? கருப்பு உடையில் கிறங்கடிக்கும் யாஷிகா!

என்னமா?? கீழ எதையும் காணோம்! இந்தச் சின்ன டிரஸ் கூட எதுக்கு? கருப்பு உடையில் கிறங்கடிக்கும் யாஷிகா!

தமிழ் சினிமாவுக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து, ஷாம்பி ஆகிய படங்களின் மூலம் வந்தவர் யாஷிகா ஆனந்த். இதன் மூலம் விஜய் டிவியில் big boss season 2 வில் பங்கேற்றவர் யாஷிகா ஆனந்த். இவருக்கும் நடிகர் மகத்திற்க்கும் உள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தாலும், ஆனால் மகத் இப்போ தனது காதலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு  குழந்தை வேறு பிறக்கப் போகிறது. பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் யாஷிகா … Read more

நான் என்ன செய்தேன்! குடும்ப சுமைக்கு காய்கறி விற்றது குற்றமா? தாக்கிய போலீஸ்! உயிரிழந்த சிறுவன்!

நான் என்ன செய்தேன்! குடும்ப சுமைக்கு காய்கறி விற்றது குற்றமா? தாக்கிய போலீஸ்! உயிரிழந்த சிறுவன்!

உத்திரபிரதேசத்தில் 17 வயது சிறுவன் காய்கறி விற்று கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு மீறியதாக போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்தியா முழுவதிலும் கொரோனாவில் இரண்டாவது அலை ஆட்டிப்படைத்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு பொது முடக்கங்களை அறிவித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.   உத்திரபிரதேசத்திலும் ஊரடங்கு உள்ள நிலையில், உன்னவ் என்ற மாவட்டத்தில், பங்கார்மாவு என்ற நகரில் … Read more

8000- த்தை தாண்டிய கருப்பு பூஞ்சைத் தொற்று! இந்த மூன்று மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கை!

8000- த்தை தாண்டிய கருப்பு பூஞ்சைத் தொற்று! இந்த மூன்று மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கை!

மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   மே 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் குறைந்தது 8,848 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் மக்கள் பாதிக்கபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.   குஜராத்தில் 2281 அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கருப்பு பூஞ்சை … Read more

பிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் ஜோதிகா! எந்த படம் தெரியுமா?

பிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் ஜோதிகா! எந்த படம் தெரியுமா?

கே.ஜி.எஃப் என்ற படத்தின் மூலம் மிக பிரபலமான இயக்குநர் என்ற பெயர் பெற்றவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜோதிகாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   இதில் ஸ்ருதி ஹாசன் நடிகையாக பிரபாஸ்க்கு ஜோடியாகிறார். இதில் ஜோதிகா ஹீரோவின் சகோதரியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த தம்பி படத்தில் … Read more