ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு பெருமாள் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு … Read more

இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

இன்றைய ராசி பலன்- 31-08-2020 நாள் : 31-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 15, திங்கட்கிழமை, நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: காலை 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்: பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: பிற்பகல் 1.30 முதல் 3.00 வரை, திதி: திரியோதசி திதி காலை 08.49 வரை பின்பு … Read more

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்!பெருமிதம் கொள்ளும் முதல்வர்! ஏற்றுமதிக்கான அம்சங்களில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது தமிழகம். இந்தப் பட்டியலானது அரசின் கொள்கை, வர்த்தகம் செய்யும் நிலவரம், ஏற்றுமதி செய்யப்படும் சூழல், ஏற்றுமதி நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்களைக் கொண்டு இந்த பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது என்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயமே. முதலிடத்தில் குஜராத் மாநிலமும், இரண்டாம் இடத்தில் … Read more

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸை தடுக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் பல்வேறு நிலைகளில் கல்வி நிலையங்கள், கல்லூரிகள் ஆகியவை முடக்கப்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தும், நீடித்தும் மாநில அரசு உத்தரவிட்டு வருகிறது‌. அந்த … Read more

30.8.2020 சக்தி வாய்ந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்!

30.8.2020 சக்தி வாய்ந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்!

ஞாயிறு பிரதோஷம் சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும். இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். ஞாயிறு அன்று வருவது ஆதிப்பிரதோஷம். நவ கிரகங்களினால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. பொதுவாக 4.30 -6 மணி வரை பிரதோஷ நேரம் என்று சொல்வார்கள். பிரதோஷ வழிபாடு … Read more

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி? ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால்  சென்னையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படாததால் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சனிக்கிழமை அன்று அனைத்து மளிகைக்கடை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள … Read more

இன்றைய ராசி பலன் 30-08-2020 Today Rasi Palan 30-08-2020

இன்றைய ராசி பலன் 30-08-2020 Today Rasi Palan 30-08-2020

இன்றைய ராசி பலன்- 30-08-2020 நாள் : 30-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 14, ஞாயிற்றுக்கிழமை, நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை. இராகு காலம்: மாலை 4.30 முதல் 6.00 வரை.  எம கண்டம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை. குளிகன்: பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை, திதி: துவாதசி திதி காலை 08.22 வரை பின்பு … Read more

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது அவருக்கு அதிவிதமான ஈர்ப்பு இருந்துள்ளது . அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் செயலி உருவாக்கச் செய்துள்ளது. 13 வயது நிரம்பிய பிரனேஷ் Whatsapp … Read more

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைய தொடங்கிய தங்கத்தின் விலையானது இன்று ஏறுமுகமாக ஏறியுள்ளது. ஒரு கிராம் 4,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து … Read more

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!

பெருகிவரும் ஆன்லைன் ஆபாச தொழில்! பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்! முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் சந்தோஷமாக இருந்ததை வீடியோ ரெக்கார்ட் செய்து பெண் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை தி.நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு காலத்தில் முகநூலில் ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். அந்த நெருக்கம் இருவருக்கிடையே அதிகமானதால் வீடியோ … Read more