இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் ! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் ! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும்? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இது ஆறு மாதங்களையும் கடந்து பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி உலகளாவிய உலக சுகாதார அமைப்பு கூறுவது ‘ இனி இளைஞர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது   கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 1.7 கோடி … Read more

#Breaking: மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு!

#Breaking: மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு!

#Breaking news : மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மறுபடியும் உயர்வு கொண்டுள்ளது கடந்த மாதம் 38,000 தாண்டி ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது. இதற்கு அமெரிக்க டாலர்கள் குறைவதால் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாகலாம் என்று கூறுகின்றனர். கடந்த மாதம் ஒரு ஆபரணத் தங்கத்தின் விலை 37 ஆயிரம் கடந்து தாண்டி சென்றுள்ள நிலையில் இன்று மீண்டும் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்வையே கொண்டுள்ளது. … Read more

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

3 வயதான குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த காமுகன்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிதம்பரத்தில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம கொடூரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்ற ஊரில் பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான் இந்த அக்னி வீரன் இவருக்கு 52 வயதாகிறது. இவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த … Read more

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை. தொழில் முடக்கம் காரணமாக பிரபல தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவையை சேர்ந்த இவர் நஞ்சுண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த இவரது பெயர் விஜயகுமார். 43 வயதே ஆகிய இவர் கருமத்தம்பட்டியில் உள்ள  சக்தி ஸ்பின்னிங் மில் என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வந்துள்ளார். மேலும் பல கார் பந்தயங்களிலும் ஆர்வத்துடன் கலந்து வந்துள்ளார். கார் பந்தயங்களில் … Read more

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்? ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை முழுமையாக கடைபிடிக்க அந்த அன்னை மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு வருவாள்.மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் சகல சௌபாக்கியமும் கிட்டும். இன்று ஜூலை 31 ஆம் தேதி வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இன்று துளசி பூஜை மற்றும் லக்ஷ்மி பூஜை செய்யவும் ஏற்ற நாள். வேண்டியதை வேண்டியவாறு அருளும் மகாலட்சுமிக்கு … Read more

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை   மதுரை வட இந்தியர் சார்பாக அதன் தலைவர் ஹூக்கம் சிங்என்பவர், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில் உள்ள விலங்குகளை பொது இடங்களில் ஆடு மாடு போன்ற விலங்குகளை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.   அதில் அவர் கூறியதாவது இறைச்சி கடைகளிலும் பொது இடங்களிலும் அதிகமான விலங்குகள் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக கொல்லப்படுகிறது. ஒரே வரைமுறை இல்லாமல் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020 நாள் :  31 .7 .2020 தமிழ் மாதம்: ஆடி 16 வெள்ளிக்கிழமை நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 8 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 3 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை. ராகு காலம்: 10.30 மணி முதல் 12 மணி … Read more

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க!!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க!!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க. இன்றைக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.பெண்களுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரப்பதனால் தேவையற்ற முடிகள் முகத்தில் வளரும். அது பார்ப்பவர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் .இந்த வீட்டில் இருந்தே செய்யும் இந்த முறையை பயன்படுத்தி உங்களது தேவையற்ற முடிகளை முகத்தில் இருந்து அகற்றி விடலாம்.இது மிகவும் எளிதான ஒன்றாகும் கொரோனா காலகட்டத்தில் இந்த மாதிரியான எளிதான முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். தேவையற்ற … Read more

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா ? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் உள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது தமிழக அரசு. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அதற்கான தடுப்பூசிகள் ,தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முடியாதது வருத்தத்திற்குரியது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் … Read more

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! - தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரு பிரச்சனையில் அவதிப்படுகிறோம் என்றால் அது சிறுநீரக பிரச்சினையாக மட்டுமே இருக்க முடியும்.சிறுநீரகக் கல், சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீரக தொற்று என்று பல விதமான சிறுநீரக நோய்கள் உலவி வருகின்றன. சிறுநீரக பிரச்சனை மக்களுக்கு மிகப் பெரும் அவதி ஆகவே உள்ளது. நம் முன்னோர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்ததில்லையே எப்படி? அவர்கள் மருந்துகளையும் … Read more