இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் ! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும்? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இது ஆறு மாதங்களையும் கடந்து பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி உலகளாவிய உலக சுகாதார அமைப்பு கூறுவது ‘ இனி இளைஞர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 1.7 கோடி … Read more