150 ரூபாய் கேட்ட விக்கிபீடியா ! விக்கிபீடியாவின் தர்மசங்கடமான நிலை.

150 ரூபாய் கேட்ட விக்கிபீடியா ! விக்கிபீடியாவின் தர்மசங்கடமான நிலை.

  விக்கிபீடியா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே நாம் எந்த தகவலை தேடினாலும் முதலில் நம் கண்களுக்கு புலப்படுவது விக்கிபீடியாவை ஆகும்.நாம் எந்த தகவலை தேடுகிறோமோ அதனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி நமக்கு அளிக்கிறது விக்கிபீடியா. உலகம் முழுவதும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது அதில் இந்தியர்களும் அதிகமாக பயன்படுத்துகின்றனர் கடந்த ஆண்டு 77 கோடி இந்தியர்கள் விக்கிபீடியாவின் மூலம் தகவல்களை பெற்றுள்ளனர் என புள்ளி விவரம் கூறுகிறது. உலகம் முழுவதும் உள்ள … Read more

வங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !

வங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இனி வங்கியில் போய் கல்விக் கடனை பெற வேண்டும் என்று அவசியமில்லை. நம் நாட்டின் பிரதமர் அறிமுகப்படுத்திய இணையதளம் ஒன்றின் மூலமே கல்விக் கடன்களை நாம் நேரடியாக பெறலாம். 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் இந்திய சுதந்திர தினத்தின்போது வித்யாலட்சுமி என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். அது முற்றிலும் மாணவர்களுக்காக கல்வி கடன் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வலைத்தளம் ஆகும். இந்த பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டம் மாணவர்கள் நிதி இல்லாமல் … Read more

பொடுகு தொல்லையா? கவலையே படாதீங்க! இதை முயற்சி பண்ணி பாருங்க!

பொடுகு தொல்லையா? கவலையே படாதீங்க! இதை முயற்சி பண்ணி பாருங்க!

பொடுகு தொல்லை என்பது அனைவரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சினையாகும்.பலரும் புலம்பும் இந்த பொடுகுத் தொல்லையை இரண்டு வாரத்திலேயே போக்கக்கூடிய நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். தேவையான பொருட்கள்: 1. ஒரு கப் தயிர் 2. வெந்தயம் பொடித்தது. 3. ஆலிவ் ஆயில் 4. லெமன் ஜூஸ். தயாரிப்பு முறை: முதலில் ஒரு கப் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தயிர் விட்டு கலந்து கொள்ளவும். அதனுடன்பொடித்து வைத்த வெந்தயத்தை சேர்க்கவும். அந்தக் … Read more

ராமர் கோயிலை கட்டினால் கொரோனா ஒழியுமா ? உண்மையா?

ராமர் கோயிலை கட்டினால் கொரோனா ஒழியுமா ? உண்மையா?

  கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதற்கான அடிக்கல் நாட்டும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பூமிபூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை கட்டுவதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு 2019 நவம்பர் அன்று ஆணையிட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் பணிகள் மும்முரமாக … Read more

52 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த காமுகன் திருப்பத்தூரில் அரங்கேறிய கொடூர செயல்.

52 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த காமுகன் திருப்பத்தூரில் அரங்கேறிய கொடூர செயல்.

  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்கா என்னும் நகரைச் சார்ந்தவன் ராகுல். அதே பகுதியில் அந்த மூதாட்டி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராகுல் நேற்று குடிபோதையில் அவரது கடைக்கு சென்று பொருள் வாங்குவது போல நடித்து பேசி உள்ளான். அப்பொழுது ஊறுகாய் கேட்ட அவனுக்கு அந்த மூதாட்டி பொருளை எடுத்து கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து விட்டு யாரும் இல்லாததை அறிந்த காமுகன் மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளான். மூதாட்டியின் அலறலை கேட்டு அக்கம் … Read more

யாரும் அறிந்திராத அரிச்சந்திரனின் முற்பிறவி – தினம் ஒரு கதை

யாரும் அறிந்திராத அரிச்சந்திரனின் முற்பிறவி - தினம் ஒரு கதை

அரிச்சந்திரன் முற்பிறவி உண்மையின் உறைவிடமாக இருந்தவன் அரிச்சந்திரன் ஆனால் அவனை விஸ்வாமித்திர மகரிஷி எண்ணிலடங்கா தொல்லைகளுக்கு உட்படுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஏன் அப்படி செய்தார் என்பதை இங்கு காண்போம் . காசி நகரை காசிராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் காசிவிஸ்வநாதரிடத்தில் மிகுந்த பக்திகொண்டவன் . அவனுடைய மகள் மதிவானி அழகும் , அறிவும் ஒருங்கே பெற்றவள் . பருவ வயதை அடைந்த மகளுக்கு சுயம்வரம் செய்ய முடிவு செய்து மன்னர்களுக்கு சுயம்வர ஓலை … Read more

சுஷாந்த்: 15 கோடி பணப்பரிமாற்றம் தோழி ரியா மீது சுஷாந்த் தந்தை வழக்கு பதிவு?

சுஷாந்த்: 15 கோடி பணப்பரிமாற்றம் தோழி ரியா மீது சுஷாந்த் தந்தை வழக்கு பதிவு?

  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு மொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சி கடலில் ஆழ்த்தியது.. சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இவர் உயிரிழப்பு தொடர்பாக மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தலைமை … Read more

பேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!

பேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!

  கொரோனா பரவி வந்த நிலையில் அனைத்து போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் தளர்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் விடப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களில் தொற்று அதிகரித்ததால் சேவை நிறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள … Read more

மீண்டும் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை! இந்நிலை நீடித்தால் மக்களின் நிலை என்ன?

மீண்டும் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை! இந்நிலை நீடித்தால் மக்களின் நிலை என்ன?

  தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் அனைத்து நாடுகள் பொருளாதார ரீதியாக முடங்கி போன நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளில் தங்கத்தின் விலை குறைந்து வந்துள்ள நிலையில் கொரோனா காரணமாக ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ஒரு … Read more

ஏன் புதன் கிழமைகளில் விநாயகரை வணங்க வேண்டும் ?? கட்டாயம் பாருங்கள்!

ஏன் புதன் கிழமைகளில் விநாயகரை வணங்க வேண்டும் ?? கட்டாயம் பாருங்கள்!

வானியல் சாஸ்திரப்படி, புதன் கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது. புதன் கிரகம் ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். அப்படி வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் நல்ல அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும். விநாயகர் வழிபாடு … Read more