Kowsalya

இந்திய பகுதியை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் சீனா! இரு நாட்டுக்கு இடையே மீண்டும் மோதல்
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் ...

கேரளா தங்க கடத்தல் கும்பலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு. விசாரணையில் வெளிப்பட்ட பகிரங்க தகவல்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் ...

ஐசிஐசிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவரா நீங்கள் இத கொஞ்சம் படிங்க
ஐசிஐசிஐ வங்கி தனது கட்டண முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். NEFT, RTGS,UPI பரிவர்த்தனைகளுக்கான ...

ஏழுமலையான் கோவில் பணியாளர் மகன் மின்சார கம்பத்தில் மோதி பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பு.
திருப்பதி அசோக் நகரில் முரளி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முரளி தற்போது ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அனுதீப். 22 ...
உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 652308 ஆக உயர்ந்துள்ள அபாயம்!!
உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.52 லட்சத்தையும் கடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் ...

தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம்!
தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ...

விடுபட்ட தேர்வை இன்று எழுதும் பிளஸ் 2 மாணவர்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்போது நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பிற்கான ...

எருதுகள் இல்லை டிராக்டர் தருகிறோம்! விவசாயிக்கு கொடுத்து அசத்தும் பொம்மாயி சோனு சூட்
அருந்ததி , ஒஸ்தி ஆகிய தமிழ் படங்கள் மற்றும் பல மொழிகளில் வில்லனாக நடித்த சோனு சூட் சமீப காலமாக மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகிறார். ...

இரவில் பசு மாடுகள் மாயம்:? பின்னர் தெரிய வந்த காரணம்?
புதுச்சேரியிலுள்ள சாரம் என்ற பகுதியில் தொடர்ந்து பசு மாடுகள் மற்றும் கன்றுகள் மர்மமான முறையில் காணாமல் போனதால் அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் ...

கருப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி கவசம் சர்ச்சையில் இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்லாமியர்
கந்த சஷ்டி கவசம் தொடர்பான கருப்பர் கூட்டத்தின் வரம்பு மீறிய விமர்சனம் மிகவும் கண்டனத்துக்கு உரியது.கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கந்தர் சஷ்டியில் வரும் பாடலை பற்றியும் ...