சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

கே பாலச்சந்தரை நாம் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அழைப்பு காரணமாக தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் தனது கதை வசனம் எழுதி அறிமுகமானவர் கே பாலச்சந்தர்.   நாடகங்களில் மட்டுமே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரையுலகில் அவருக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை. இவரது நாடகங்களை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.   தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் 1964 ஆம் … Read more

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக கம்ப்யூட்டரில் மற்றும் செல்போன்களை பார்ப்பதால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கண்பார்வை குறைகிறது. கண்மங்கல் ஏற்படுகிறது. கிட்ட பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு நாட்டு வைத்தியத்திலேயே நாம் நல்ல முறையை பயன்படுத்தி சரி படுத்தலாம். 21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும். வாருங்கள் இதை … Read more

கருப்பு மஞ்சளா! அதற்கு இவ்வளவு பயன்களா?

கருப்பு மஞ்சளா! அதற்கு இவ்வளவு பயன்களா?

செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருமஞ்சள் பயன்கள் பற்றி இங்கு காண்போம். வறுமையிலும் பணக் கஷ்டத்தில் இருப்பவருக்கு நல்ல பலனை தரக்கூடியது இந்த கருமஞ்சள்.   1. இந்த கரு மஞ்சளை கல்லில் உரசிப் திலகமிட்டு சென்றால் பழங்காலமாக வராத பணமும் வந்து சேரும். 2. பச்சை பட்டு துணியில் எந்த கருமஞ்சளை சுற்றி தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் குபேரன் வாசம் செய்வார். 3. இது வீட்டில் இருந்தால் நீண்ட நாட்களாக தடைப்பட்டுப் போன காரியம் … Read more

இந்த இலை செய்யும் அதிசயம்! பெண்களின் அனைத்து பிரச்சனையும் தீரும்!

இந்த இலை செய்யும் அதிசயம்! பெண்களின் அனைத்து பிரச்சனையும் தீரும்!

பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கென்று வரமாக கிடைத்த மரம் என்று கல்யாண முருங்கையை கூறலாம். பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளை சரியாக வேலை செய்ய வைத்து சீராக்க உதவுகிறது. மேலும் இந்த இலையை மாதந்தோறும் சமைத்துக் பெண்கள் உண்டு வந்தால், பெண்களுக்கு இருக்க கூடிய மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் பெண்களை அண்டாது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த … Read more

வீசிங் பிரச்சனை இருக்கா! இந்த ஒரு இலையை இப்படி செஞ்சிப்பாருங்க!

வீசிங் பிரச்சனை இருக்கா! இந்த ஒரு இலையை இப்படி செஞ்சிப்பாருங்க!

வீசிங் பிரச்சனை இருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி வரும்பொழுது நீங்கள் நிவாரணம் அடையலாம். காய்ந்த நொச்சி இலை 5- கிலோ தேவைப்படும்.கரு நொச்சிக்கிடைத்தால் நல்லது. நொச்சி இலையயை பரித்து வந்து தூசி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் அல்லது துடைத்துக்கொள்ளவும். அந்த இலைகளை நிழலில் உலர்த்தவும். நான்கு தினங்களில் நிழலில் நன்கு உலர்ந்த பிறகு காலை வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்து எடுத்து கொள்ளவும். ஒரு சிறிய தலையனை உறை தைக்கவும் காட்டன் துணியில் (சல்லடைப்போல மெல்லிய … Read more

பெண்கள் ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளாத பெண் ரகசியங்கள்!

பெண்கள் ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளாத பெண் ரகசியங்கள்!

1. முதலில் பெண்களால் ரகசியத்தை கண்டிப்பாக காக்கவே முடியாது உங்களுக்கு தெரியாது என்றால் கண்டிப்பாக மற்றவர்களுக்கு தெரிந்திருக்க கூடும். 2. பெண்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை காதலிக்க மாட்டார்கள். நீங்கள் இல்லை என்றால் இல்லை தான் வேறு வழியே இல்லை. 3. பெண்களின் பாலியல் ஆசைகள் ஆண்களை விட அதிகம். 4. அவர்கள் எப்பொழுது அவமானங்களையும் நிராகரிப்பையும் சங்கடத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எப்படியாவது ஒருவரை அவர்களை காப்பாற்ற தேடி கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் … Read more

வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு அவர் வேண்டாம் என்ற AVM. பிடிவாதம் பிடித்த ஆர் சுந்தர்ராஜன்!

வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு அவர் வேண்டாம் என்ற AVM. பிடிவாதம் பிடித்த ஆர் சுந்தர்ராஜன்!

இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அவர்களது வாழ்வில் ஒரு மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது அந்த சம்பவத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அவர் இயக்கிய நான் பாடும் பாடல் மிகப்பெரிய வெற்றிகரமான படமாக ஓடிக் கொண்டிருந்தது.   அப்பொழுது பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் சுந்தர்ராஜன் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொன்னார். “எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கிக் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்.” … Read more

2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!

2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!

ஜபல்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், கடனுக்காக போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கு வெளியாகியுள்ளது.   அனைத்து வங்கிகளும் தங்க நகைகளை வைத்து கடன் பெறும் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் இன்ட்ரெஸ்ட் மட்டும் வேறுபாடாக இருக்கும். எச்டிஎப்சி வங்கியில் போலி நகைகளை வைத்து லோன் வாங்கி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆடிட் செய்யும்போது தெரிய வந்துள்ளது.   இந்த முழு மோசடியையும் வங்கியின் … Read more

போண்டா மணியின் நெஞ்சில் மிதி மிதி என்று மிதித்த வடிவேலு!

போண்டா மணியின் நெஞ்சில் மிதி மிதி என்று மிதித்த வடிவேலு!

பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக போண்டாமணி வந்து நம்மை சிரிக்க வைத்த அவர் இன்று காலம் எய்தினார். அவரது இரண்டு கிட்னியும் செயலிழந்த விட டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். உடல் மிகவும் மோசமாகவே உயிர் பிரிந்துள்ளது.   போண்டா மணி ஒரு இலங்கை அகதி. இலங்கையில் 16 பேர் ஒரு குடும்பத்தில் ஒரு மினி ஜமீன்தாராக வாழ்ந்து வந்த போண்டாமணி . அங்கு நடந்த மாபெரும் போராட்டத்தின் காரணமாக அங்கு இருந்த ஒரு படகில் உயிர் பிழைத்து தப்பித்து … Read more

தம் அடிப்பவர்களுக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது! Big Boss டைட்டிலுக்கு தகுதியானவர் இவர்தான்

தம் அடிப்பவர்களுக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது! Big Boss டைட்டிலுக்கு தகுதியானவர் இவர்தான்

பிக் பாஸ் சீசன் 7 இன்று ஃப்ரீ ஸ்டாஸ்க்கு போய் கொண்டு இருக்கிறது. 20 பேர்களாக உள்ளே நுழைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று தனது தனித்திறமைகளையும் வெளி காட்டி,  ஒரு சிலர் இந்த வேலையும் செய்யாமலும் அந்த வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் ஃப்ரீ ஸ்டாக் நடைபெற்றது.   பிக் பாஸ் 7 பற்றி அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கங்களிலும் ட்விட்டர் பக்கங்களிலும் கருத்துக்களை  சரியாக சொல்லி வருகிறார் ஜேம்ஸ் வசந்தன்.  … Read more