நாயகன் படத்தில் கமல் செய்த கேவலமான விஷயம்!

நாயகன் படத்தில் கமல் செய்த கேவலமான விஷயம்!

இன்றைய காலகட்டங்களில் ஒரு நடிகை ஒரு திரையுலகிலோ சின்னத்திரையிலோ வெள்ளி திரைலோ என்றாலும் சரி பெண்கள் அட்ஜஸ்ட் செய்துதான் வாழ வேண்டும் என்ற நிலைமை வந்து கொண்டிருக்கிறது. தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் அட்ஜஸ்ட் செய்து தான் அந்தப் படத்தில் தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.   மீடியா அதுபோன்ற இல்லாத காலங்களிலும் அந்த காலத்திலும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் நடிகைகளுக்கு இருந்து கொண்டு தான் இருந்துள்ளது. அப்படி இதைப்பற்றி பேசிய ஒரு பத்திரிக்கையாளர் கூறுகையில். கமல் … Read more

என்னை சிகரெட் அடிக்காதுன்னு சொன்ன விசித்ரா- ஷகிலா பேட்டி

என்னை சிகரெட் அடிக்காதுன்னு சொன்ன விசித்ரா- ஷகிலா பேட்டி

பிக் பாஸ் 7 தமிழில் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் ஒரு புறம் அவ்வளவு பெரிய டாஸ்க் கொடுப்பதில்லை. எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லோரிடமும் உள்ள வன்மம் தான் வெளியே தெரிகிறது. சண்டை  மட்டும் தானே தவிர அவ்வளவு பெரிய ரிஸ்கான டாஸ்க் எதுவும் அதில் தருவதில்லை என்று சொல்லப்படுகிறது.   பேட்டி ஒன்றில் ஷகிலா அவர்கள் விசித்ராவை பற்றி கூறியது மாபெரும் பிரச்சனையாக வெடித்து இருந்தது. வனிதா மற்றும் ஜோதிகா … Read more

வடசென்னை படத்தில் கஷ்டப்பட்ட அமீர்!

வடசென்னை படத்தில் கஷ்டப்பட்ட அமீர்!

வடசென்னை படம் 2018 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் அமீர் ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் நடித்த மிகவும் மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்த படத்தில் தனுஷ் ஒரு கேரம் வீரராக பங்கேற்று இருப்பார். அதேபோல வடசென்னை மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையை எடுத்துக் கூறிய படமாக எது கருதப்பட்டது.   இந்த படம் எடுக்கும் பொழுது அமீர் பல காட்சிகளில் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்ற உண்மை நமக்குத் தெரிய வந்துள்ளது.   அந்த படத்தில் … Read more

பிக் பாஸ் போட்டியாளரின் காரை உடைத்த மக்கள்! காயமடைந்த பிக் பாஸ் பிரபலம்!

பிக் பாஸ் போட்டியாளரின் காரை உடைத்த மக்கள்! காயமடைந்த பிக் பாஸ் பிரபலம்!

பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கில் சமீபத்தில் பல்லவி பிரஷாந்த் என்பவர் வெற்றி பெற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து  பிக் பாஸ் பிரபலங்களும் அங்கு வந்திருந்த நிலையில் மற்ற பிக் பாஸ் பிரபலங்களின் கார்களை அங்கே திரண்டு வந்த இளைஞர்கள் கூட்டம் உடைத்து உள்ளது.   போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது, வழி நெடுகிலும் அவர்களது வாகனங்கள் முண்டியடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்வின் வைரல் வீடியோ ஒன்றில், வைல்ட் கார்டு போட்டியாளரான … Read more

RBI சொன்ன அறிவிப்பு! SBI bank பயனர்களே! சீக்கிரம் இதை update பண்ணுங்க!

RBI சொன்ன அறிவிப்பு! SBI bank பயனர்களே! சீக்கிரம் இதை update பண்ணுங்க!

RBI சொன்ன அறிவிப்பின்படி SBI பேங்க் பையனர்கள் அனைவரும் தனது kyc (Know your customer ) தகவல்களை உடனடியாக அப்டேட் செய்யுமாறு அறிவித்துள்ளது.   இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் வகைப்பாட்டைப் பொறுத்து ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கு ஒரு முறை உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.   விதிகளின்படி, அதிக ஆபத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் KYC ஐ இரண்டு … Read more

10,000 தடவை வந்த OTP, swiggy ஆர்டர்!

10,000 தடவை வந்த OTP, swiggy ஆர்டர்!

பெங்களூருவாசி தனது ஃபோனில் 10,000 ஒரு OTP சரமாரியாகப் வந்த நிலையில் , தனது LazyPay கடன் விண்ணப்பக் கணக்கிலிருந்து ரூ.38,000-ஐ சம்பவம் அங்கு பெங்களூரில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆட்டோமொபைல் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாகப் பணிபுரியும் சன்னகேசவா கே.எஸ். என்பவருக்கு 5,345 ரூபாய்க்கான ஸ்விக்கி ஆர்டர் கொடுக்கப்பட்டதாகக் கூறி, காலை 11:39 மணிக்கு கால் வந்துள்ளது. குரல் செய்தியானது, ஆர்டரைப் பற்றிய அவரது அறிவின் அடிப்படையில் 1 அல்லது 2 ஐ அழுத்துமாறு  … Read more

துரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா!

துரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா!

 ஐந்து பாண்டவர்களை பற்றி நாம் அனைவரும் தெரிந்த கதையே. ஆனால் துரியோதனின் மனைவி பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   துரியோதனின் மனைவி பானுமதி. அவர் கலிங்க நாட்டு அரசின் புதல்வி. மிகச் சிறந்த சிவபக்தை.   இளவரசி பானுமதிக்கு சுய வரம் நடத்த கலிங்க நாட்டு அரசர் அனைவரையும் அழைத்து இருந்தார். அப்பொழுது பஞ்சபாண்டவர்கள் இருந்த குடிசை முழுவதும் எரிந்த சமயம் அது. அதனால் சகுனி சூழ்ச்சி செய்து துரியோதனனை அனுப்பி வைத்தார்.   … Read more

இப்படி எல்லாம் பெண்கள் செய்தால் பெண் ஆணின் மீது உயிராக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்!

இப்படி எல்லாம் பெண்கள் செய்தால் பெண் ஆணின் மீது உயிராக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்!

பெண்கள் ஆண்கள் மீது தங்கள் உணர்வுகளை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஒரு பெண் ஆணை காதலிக்கும்போது, ​​அவளுடைய ஆளுமையில் சில மாற்றங்களை நீங்கள் கவனிப்பீர்கள். சுவாரஸ்யமாக, அவள் ஒரு ஆணை ஆழமாக காதலிக்கிறாள் என்பதற்கான இந்த அறிகுறிகளை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு அவளை அணுக வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாள்.     அவள் ஒரு ஆணை நேர்மையாக காதலிக்கிறாள் என்பதை எப்படி தீர்மானிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது? ஒவ்வொரு ஆணும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு திறமை. அவள் … Read more

அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே! மறுபிறவியோ!

அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே! மறுபிறவியோ!

எம் ஜி ஆர் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாத அந்த காலத்தில் அவருடைய ஆட்சி காலம் தான் பொற்காலம் என்று போற்றப்பட்டது என்று கூட ஒரு பெயர் உண்டு.   திரைப்படத் துறையில் தொடங்கி அரசியல் வாழ்க்கை வரை அவர் செய்த சாதனைகள் ஏகப்பட்டவை. அப்படி அவரைப்போலவே இருக்கும் அவரது மகனைப் போலவே இருக்கும் ஒருவரை கண்டால் நமக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன.   அண்ணாவை தலைவனாகவும் காமராஜரை வழிகாட்டியாகவும் ஏற்று நடந்தவர் தான் எம்ஜிஆர் முதலில் … Read more

கருணாநிதி பெறாத விமர்சனமா!- வடிவேலின் பேச்சு!

கருணாநிதி பெறாத விமர்சனமா!- வடிவேலின் பேச்சு!

சென்னையில் கடந்த நாலாம் தேதி மிக்ஜாம் என்ற புயல் சென்னையே ஆட்டி வைத்தது அனைவருக்கும் தெரியும். அப்படி அந்த புயலின் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் மட்டுமின்றி அடித்த புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏகப்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.   மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரம் சாய்ந்து விழுந்தது. அதனால் மரம் நடுவிழா இன்று நடைபெற்றது. அதில் ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர் மா சுப்பிரமணியன், வடிவேலு சுந்தர்ராஜன் ஆகியோர்கள் … Read more